இந்த வலைத் தளத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது The shoe Tree யைப் பிடித்தேன்.பதினைந்து நிமிடக் கவிதை எனச் சொல்வது சரியாகத்தானிருக்கும் வேண்டுமென்றால் ஒருமுறை பார்த்து உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்...உறவுகள் மீதான நீர்த்துப்போகாத அன்பை கவித்துவமாய் சொல்லியிருக்கிறார்கள்.இந்தச் சூழலில் இதுபோன்ற படங்கள் எனக்கு மிகவும் தேவையாக இருக்கின்றன.உங்களுக்குமாயுமிருக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
-
இவ்வருட புத்தகத் திருவிழாவிற்கு என்னுடைய மூன்று புத்தகங்களை வம்சி வெளியிடுகிறது. தனிமையின் இசை, நானிலும் நுழையும் வெளிச்சம், உரையாடலினி என்க...
-
கினோகுனியா - சிறுகதைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில் வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FX பத்துக் கதைகளை கிண்டிலில்...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
2 comments:
நன்றி அய்ஸ்!!
இங்க முழு படம் இருக்கு!
nice post. thanks.
Post a Comment