இந்த வலைத் தளத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது The shoe Tree யைப் பிடித்தேன்.பதினைந்து நிமிடக் கவிதை எனச் சொல்வது சரியாகத்தானிருக்கும் வேண்டுமென்றால் ஒருமுறை பார்த்து உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்...உறவுகள் மீதான நீர்த்துப்போகாத அன்பை கவித்துவமாய் சொல்லியிருக்கிறார்கள்.இந்தச் சூழலில் இதுபோன்ற படங்கள் எனக்கு மிகவும் தேவையாக இருக்கின்றன.உங்களுக்குமாயுமிருக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
தன்னுடைய இரண்டாவது படத்தை இரத்தமும் சதையுமாக வெயிலில் நிகழ்த்திக் காட்டிய வசந்தபாலன் மீண்டும் அதே இரத்த வாசத்தோடும், பிய்ந்து தொங்கும் சதை...
2 comments:
நன்றி அய்ஸ்!!
இங்க முழு படம் இருக்கு!
nice post. thanks.
Post a Comment