Thursday, March 29, 2007

உட்குளம்




ஒரு குளமெனத்
தேங்கிவிட்ட இதில்
சிறிதும் பெரிதுமாய் கற்கள்
குறிப்பிட்ட இடைவெளியில்
விழுந்த வண்ணமாய்..

பெரும்
ப்ரயத்தனங்களுக்குப்பின்
நிசப்தம்
சாத்தியப்பட்ட
சிறுபொழுதில்
கற்கள் தீர்ந்த
பெருவெளியில்
காற்று வந்து
அசைத்துப்பார்க்கிறது

மெ

ல்

6 comments:

Anonymous said...

a perfect one

good

MyFriend said...

கவிதை அருமை..
அதிலும் அந்த படம்.. கவிதைக்கு ஏற்றாற்போல் அமைந்தது அதை விட அருமை.. :-)

Ayyanar Viswanath said...

நன்றி

:)

சென்ஷி said...

//மை ஃபிரண்ட் ::. said...
கவிதை அருமை..
அதிலும் அந்த படம்.. கவிதைக்கு ஏற்றாற்போல் அமைந்தது அதை விட அருமை.. :-) //

ரிப்பீட்டே :))

சென்ஷி

காட்டாறு said...

வாழ்க்கையின் அர்த்தமன்றோ நீங்கள் சொன்னது!

காயத்ரி சித்தார்த் said...

யப்பா! கவிதைக்கு படமா? படத்துக்கு கவிதையா? அசந்து போய்ட்டேன்.. :)

Featured Post

test

 test