இவ்வெம்மை
மிகுந்த நகரங்களில்
வேண்டுவதெல்லாம்
வெறுமையின்
சாயலற்ற
புன்னகைகள் - மற்றும்
சந்தேகத்தின் நிழல்களற்ற
கைக்குலுக்கல்கள்
அத்தோடு
கிளைகள் முழுதும்
பூத்திருக்கும்
ஓர் சிவப்புக் கொன்றை மரம்...
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
-
கினோகுனியா - சிறுகதைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில் வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FX பத்துக் கதைகளை கிண்டிலில்...
-
இவ்வருட புத்தகத் திருவிழாவிற்கு என்னுடைய மூன்று புத்தகங்களை வம்சி வெளியிடுகிறது. தனிமையின் இசை, நானிலும் நுழையும் வெளிச்சம், உரையாடலினி என்க...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
2 comments:
அருமையாக அமைந்திருக்கிறது.
வாழ்த்துக்கள்.
//அத்தோடு
கிளைகள் முழுதும்
பூத்திருக்கும்
ஓர் சிவப்புக் கொன்றை மரம்...
//
அழகு!! ஒத்த ரசனைகள் வியப்பூட்டுகின்றன. :)
Post a Comment