tag:blogger.com,1999:blog-5681835363020384666.post9100031713664998825..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: வலைப்பூக்கள் சில பரிந்துரைகள்Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-51497274506831139042009-10-10T18:43:11.930+04:002009-10-10T18:43:11.930+04:00எழவெடுப்பு எனும் பதம் பிடித்திருந்தது. அய்யனார் சா...எழவெடுப்பு எனும் பதம் பிடித்திருந்தது. அய்யனார் சாய்ஸ் அனைத்தும் அருமை.selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-21481936398782137362009-07-24T16:04:03.510+04:002009-07-24T16:04:03.510+04:00என் தளம் குறித்த பகிர்தலுக்கு நன்றி. :)என் தளம் குறித்த பகிர்தலுக்கு நன்றி. :)கார்த்திகாhttps://www.blogger.com/profile/17201777414018029985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-69651271778315325762009-07-20T20:45:59.475+04:002009-07-20T20:45:59.475+04:00முத்துவேல்
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சிக்கலை பு...முத்துவேல்<br />நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சிக்கலை புரிந்து கொள்ள முடிகிறது.ஆனாலும் இது ஒரு சிறு பகிர்வு மட்டுமே என்பதை புரிந்து கொண்டதிற்கு நன்றி..<br /><br />பகிர்வினுக்கு நன்றி ராஜாராம்<br /><br />நேசமித்ரன் மிக்க நன்றி<br /><br />ஆமாம் வால் :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-87108629045465919622009-07-20T20:43:08.065+04:002009-07-20T20:43:08.065+04:00நன்றி யாத்ரா
ந்ன்றி சுல்தான்
நன்றி தமிழன்
மாநக்...நன்றி யாத்ரா<br /><br />ந்ன்றி சுல்தான்<br /><br />நன்றி தமிழன்<br /><br />மாநக்கல் சிபின்னு சும்மாவா சொல்ராங்க :)<br /><br />நன்றி மாதவராஜ்<br /><br />இளங்கோ கிருஷ்ணன்,சரவணக்குமார்<br />மிக்க நன்றிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-55293564040657116162009-07-20T20:30:54.691+04:002009-07-20T20:30:54.691+04:00எல்லோரும் உங்களை மாதிரி தான் போல!
மெதுவா நிதானமா ...எல்லோரும் உங்களை மாதிரி தான் போல!<br /><br />மெதுவா நிதானமா படிக்கனும்!<br />புரியிர வரைக்கும்<br />(என்னைய சொன்னேன்)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-37076469710695883632009-07-20T16:26:54.640+04:002009-07-20T16:26:54.640+04:00உங்களின்
வாசிக்கும் பட்டியலில் என் பெயர் இருப்பத...உங்களின் <br />வாசிக்கும் பட்டியலில் என் பெயர் இருப்பதைத் தவிர வேறென்ன விருது இருக்க முடியும் எனக்கு .எரித்த டைரிகளை எடுத்து வைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது .நிறைய சந்தோசம் கொஞ்சம் பயமும் கூடி வருகிறது <br />மிக்க நன்றி அய்யனார் .மிகுந்த ஊக்கமும் உற்சாகமும் கொடுத்திருக்கின்றன உங்கள் சொற்கள் .மதன் தவிர மாற்ற யாவரும் அறிமுகங்கள் ...மனதுக்கு அணுக்கமானவர்கள் வாசித்த பிறகு மதனும் ....!<br /> மிக்க நன்றி.!நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-513856043820420182009-07-19T18:38:49.900+04:002009-07-19T18:38:49.900+04:00அய்யனார்,
இரண்டு நாள் முன்பாக,சுந்தராவுடன் தொலை
பே...அய்யனார்,<br />இரண்டு நாள் முன்பாக,சுந்தராவுடன் தொலை<br />பேசிக்கொண்டிருந்த போது,நல்லா எழுதுகிறார்கள்<br />என சிலரை குறுப்பிட்டான்.நீங்களும் இருந்தீர்கள் அதில்.<br />இங்கு வரும்போது,நீங்கள் சிலரை சொன்னீர்கள்.<br />யாத்ரா,நந்தா,முத்துவேல்,முன்பே அறிமுக படுத்தி கொண்டேன்.<br />மதன்,லக்ஷ்மி,நேயமுகில்,இனி தேடுவேன்.அறிமுகத்திற்கு அன்பு நிறைய!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-89106310600496218952009-07-19T16:38:33.521+04:002009-07-19T16:38:33.521+04:00உங்கள் வலைப்பூவை வாசிப்பவர்களின் வட்டம் பெரியதும்,...உங்கள் வலைப்பூவை வாசிப்பவர்களின் வட்டம் பெரியதும், தேர்ந்ததும், தரமான முக்கிய படைப்பாளீகளைக் கொண்டதுமாகும்.அவர்களிடத்தி<br />லெல்லாம் கொண்டுபோய் என்னை(எங்களை) அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.நன்றி அய்யனார்.<br /><br />எல்லாவற்றுக்கும் மேலாக என் கவிதைகள் உங்களுக்குப் பிடிப்பதே ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியோடும் பார்க்கிறேன்.சற்று பயமும் சேர்ந்துகொண்டுவிடுகிறது. அனாவசியமான பதிவுகளைத் தவிர்த்து, நிறையபேர் கவனிக்கிறார்கள் என்று பொறுப்பாக எழுதவேண்டும்.<br /><br />/அனுஜன்யா நீங்க உங்கள யூத்துன்னு சொல்லிக்கிறா மாதிரி இருக்கு உங்க பின்னூட்டம்.செல்லாது செல்லாது நீங்களாம் சகபயணிகள்தான் :)/<br /><br />/குறிப்பிடாதவர்கள் எனக்குப் பிடிக்காதவர்கள் என அர்த்தப் படுத்திக் கொள்ள வேண்டாம் இது ஒரு சிறு பகிர்வு மட்டுமே.மேலும் புதிய பதிவர்களை பகிரும் நோக்கத்திலே இது எழுதப்பட்டது விடுபட்டுப்போன பிடித்தமானவர்கள் குறித்து பின்பொரு முறை. /<br /><br />எனக்கு ஆறுதல்தரும் வரிகள் இவை.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-11413202877180347402009-07-19T12:54:59.126+04:002009-07-19T12:54:59.126+04:00தல, நானும் இவங்க எல்லாரையும் படிக்கிறேன். ரொம்ப நல...தல, நானும் இவங்க எல்லாரையும் படிக்கிறேன். ரொம்ப நல்லா எழுதறாங்க.MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-63224229052172444192009-07-19T11:00:23.996+04:002009-07-19T11:00:23.996+04:00நல்ல பகிர்வு. எனக்கு பயனுள்ளதாய் இருந்தது நன்றி.
...நல்ல பகிர்வு. எனக்கு பயனுள்ளதாய் இருந்தது நன்றி.<br /><br />இளங்கோ கிருஷ்ணன்இளங்கோ கிருஷ்ணன்https://www.blogger.com/profile/06070685100912921738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-16135806118621464192009-07-19T06:08:49.716+04:002009-07-19T06:08:49.716+04:00அருமையான காரியம் செய்திருக்கிறீர்கள். தோளைத்தட்டி ...அருமையான காரியம் செய்திருக்கிறீர்கள். தோளைத்தட்டி நீங்கள் அளித்திருக்கும் உற்சாகம், இந்தப் பதிவர்களை மேலும் சிறந்த படைப்புக்களை தமிழுக்கு கொண்டு வந்து சேர்க்கும். நன்றி.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-35090344741775564272009-07-18T19:15:04.134+04:002009-07-18T19:15:04.134+04:00//அய்யனார் said...//
ஐயய்யோ! அண்ணாச்சி உங்க பிளாகா...//அய்யனார் said...//<br />ஐயய்யோ! அண்ணாச்சி உங்க பிளாகா இது!<br /><br />இப்ப எல்லா பிளாக்லயும் இந்த கமெண்ட் போட்டுகிட்டிருந்தனா! அதையே இங்கனயும் போட்டுடேன்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-6398802655125351952009-07-18T19:13:43.168+04:002009-07-18T19:13:43.168+04:00அருமையான பதிவு! அனைத்து வினாக்களுக்கும் நல்ல பதில்...அருமையான பதிவு! அனைத்து வினாக்களுக்கும் நல்ல பதில்கள்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-47628247927443480452009-07-18T19:13:08.410+04:002009-07-18T19:13:08.410+04:00நீங்க புதுப் பதிவரா! இந்தா பிடிங்க ஒரு பின்னூட்டம்...நீங்க புதுப் பதிவரா! இந்தா பிடிங்க ஒரு பின்னூட்டம் + ஒரு பசிடிவ் குத்து!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-44249268214940489382009-07-18T16:33:51.790+04:002009-07-18T16:33:51.790+04:00நல்ல அறிமுகங்கள் அய்யனார்
நானும் படிச்சிருக்கேன்...நல்ல அறிமுகங்கள் அய்யனார் <br /><br />நானும் படிச்சிருக்கேன். <br /><br />ம்ம்ம்...<br />சில நாட்களுக்கு ஒரு முறை போய் மொத்தமாக வாசிப்பதுதான் எனக்கும் பிடிக்கும்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/12064872927671867089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-13793279106029857092009-07-18T11:47:23.283+04:002009-07-18T11:47:23.283+04:00சில உதாரண படைப்புகளுடன் சிலரது தளங்களைப் அறிமுகப்ப...சில உதாரண படைப்புகளுடன் சிலரது தளங்களைப் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். நல்ல வாசிப்பனுபவம் தரும் என்று கட்டியம் கூறுகின்றன. ஒவ்வொன்றாய் படிக்க வேண்டும். தேடிப்பிடித்து படிக்காமல் சில பல மொக்கைகளுடன் நேரம் முடிந்து விடுகிறது. பகிர்வுக்கும் பரிந்துரைத்தமைக்கும் நன்றி அய்யனார்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-39228278318241748182009-07-18T00:20:48.545+04:002009-07-18T00:20:48.545+04:00மிகவும் மகிழ்ச்சியாய் உணர்கிறேன். என்ன சொல்வதெனத் ...மிகவும் மகிழ்ச்சியாய் உணர்கிறேன். என்ன சொல்வதெனத் தெரியவில்லை, மிக்க நன்றி. உணர்வு மயமானதொரு நிலையிலிருக்கிறது மனம். வலையில் எழுத வந்த இந்த ஐந்து மாதங்கள் என் வாழ்வில் மிகச் சிறந்த காலம். தொடர்ந்து நண்பர்களின் அன்பும் அக்கறையும் என்னை கரைத்து நெகிழ வைத்திருக்கிறது வைக்கிறது. வலையில் எழுத வருவதற்கு முன் நான் நேசித்து ரசித்துப் படித்து வியந்த உங்களைப் போன்றவர்களிடமிருந்தெல்லாம் கிடைக்கிற அங்கீகாரங்களின் போதான என் மனநிலையை அவ்வளவு எளிதாக என்னால் விவரித்து விட முடியவில்லை.<br />என்றும் என் நன்றிகள்.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-79487800103335097602009-07-18T00:14:48.239+04:002009-07-18T00:14:48.239+04:00மதன்
இந்தச் சிறு பகிர்வு உங்களை உற்சாகப் படுத்தியி...மதன்<br />இந்தச் சிறு பகிர்வு உங்களை உற்சாகப் படுத்தியிருக்குமெனில் அதற்காக மகிழ்கிறேன்.<br /><br />நன்றி நந்தா<br /><br />டிசே இந்த வடிவமைப்பு நண்பர் சரவணக்குமார் தந்தது நன்றிகள் அவருக்கு உரித்தாகுக :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-37822688546741490062009-07-18T00:11:15.826+04:002009-07-18T00:11:15.826+04:00நன்றி கார்த்திகேயன்
கோபி மற்றும் கார்த்திக் நன்றி...நன்றி கார்த்திகேயன்<br /><br />கோபி மற்றும் கார்த்திக் நன்றி<br /><br /><br />உண்மைதான் இளங்கோவன்<br /><br />அகநாழிகை<br />அச்சு,இணையம் எனப் பிரிக்கத் தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன்.எழுதுவதை விட ஆசுவாசம் வேறெதுவுமில்லை என்ற நிலை வந்துவிட்டால் சோர்வு அண்டாது :)<br /><br />நன்றி குப்பன் யாகூ<br /><br />குசும்பர்ர்ர்ர்ர்ர்ர்<br /><br />நன்றி ரவிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-6707963356808611472009-07-17T23:42:49.691+04:002009-07-17T23:42:49.691+04:00அய்யனார்,
மேலே நீங்கள் முதற்பந்தியில் குறிப்பி...அய்யனார்,<br />மேலே நீங்கள் முதற்பந்தியில் குறிப்பிட்ட காரணங்களால் -எனக்கும்- வலைப்பதிவுச் சூழல் சோர்வைத் தருவதாகவே இருக்கின்றது.<br />...<br />நீங்கள் குறிப்பிட்ட அநேகமானவர்களின் கவிதைகளை அவ்வப்போது வாசிப்பதுண்டு; வசீகரிக்கும்படியாக எழுதும் இவர்கள், தங்களைக் கவனியுங்கள் என்று கூவிவிற்காது தங்கள்பாட்டில் எழுதுகின்றார்கள் என்பதுதான் எனக்கு முக்கியமானதாய்த் தெரிகிறது. <br />....<br /><br />மற்றது இந்த template பிடித்திருக்கிறது. முக்கியமாய் முன்புபோல உங்கள் பதிவிற்கு வரும் பின்னூட்டங்களை 'மல்லுக்கட்டாது' எளிதாக வாசிக்க முடிகிறது :-).DJnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-52651476009176417762009-07-17T20:52:40.282+04:002009-07-17T20:52:40.282+04:00என் கவிதை பற்றிய அறிமுகத்திற்கு மிக்க நன்றி ... மக...என் கவிதை பற்றிய அறிமுகத்திற்கு மிக்க நன்றி ... மகிழ்சியாக இருக்கிறது ... நானும் உங்களைத் தொடர்ந்து வாசிக்கிறேன் ... குறிப்பாக உங்கள் உடலைப் புசித்தல் கவிதை எனக்குப் பிடித்த ஒன்றுநந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-60662502097035909382009-07-17T17:39:01.353+04:002009-07-17T17:39:01.353+04:00நன்றி அய்யனார்!
’நானெல்லாம் ஏன் எழுதுகிறேன்.. யார...நன்றி அய்யனார்!<br /><br />’நானெல்லாம் ஏன் எழுதுகிறேன்.. யாராவது நம்மையெல்லாம் படிக்கிறார்களா என்ன?..’ என்ற எண்ணமிருந்தது. <br /><br />நீங்கள் என்னை வாசிக்கிறீர்கள் என்பது எனக்கு மகிழ்வையும், உங்களுக்கு நன்றியையும் உரித்தாக்குகிறது. மிகுந்த ஊக்கமளிக்கிறது.<br /><br />அன்புக்கு மீண்டும் நன்றிகள்!மதன்https://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-90555943113239273622009-07-17T17:04:30.344+04:002009-07-17T17:04:30.344+04:00ஆஹா. அருமையான பகிர்வு...மணித்துளிகளை அல்ல, ரெண்டு ...ஆஹா. அருமையான பகிர்வு...மணித்துளிகளை அல்ல, ரெண்டு மூனு நாட்களையே தின்னும் பதிவுகளாக கொடுத்துட்டீங்க...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-32649165053618670152009-07-17T16:15:25.607+04:002009-07-17T16:15:25.607+04:00//நான் கடந்து வந்த பாதை மற்றும் நான் சிக்கிக் கிடந...//நான் கடந்து வந்த பாதை மற்றும் நான் சிக்கிக் கிடந்த மனநிலை என்பதால் இவரது கவிதைகளில் என்னைப் பார்த்துக் கொள்கிறேன்.//<br /><br />ஆக நீங்க சீனியர் பதிவர் ஆயிட்டிங்கன்னு சொல்ல வருகிறீர்கள் சரிதானே அய்ஸ்!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-36706985626194011692009-07-17T16:07:13.570+04:002009-07-17T16:07:13.570+04:00தங்களின் ஊக்கமூட்டும் பாராட்டுகளுக்கு நன்றிகள் பல...தங்களின் ஊக்கமூட்டும் பாராட்டுகளுக்கு நன்றிகள் பல, உங்கள் எழுத்து மேலும் இவர்களை உற்சாக படுத்தி இன்னும் சிறந்த படைப்புக்களை பெற்று தரும்.<br /><br /><br />உங்களோடு சேர்ந்து இவர்களை நானும் வாழ்த்துகிறேன்.<br /><br />குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.com