tag:blogger.com,1999:blog-5681835363020384666.post8468932445749577805..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை,தமிழ் சினிமா மற்றும் புகைAyyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-57489751892603821602008-10-14T22:13:00.000+04:002008-10-14T22:13:00.000+04:00உதயக்குமார்..நகைச்சுவைக்காக சொல்லப்பட்டதுதான்..இந்...உதயக்குமார்..நகைச்சுவைக்காக சொல்லப்பட்டதுதான்..இந்தியாவில் அரிதானது என்ற நிலை மாறிக்கொண்டே வருகிறதே..<BR/><BR/>பகிர்வுக்கு நன்றி கார்த்திக்..<BR/><BR/>நன்றி தமிழன்<BR/><BR/>வளர் நன்றி :)<BR/><BR/>ஜி ஆள் இருக்கிங்களா :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-73884366313837336392008-10-14T20:37:00.000+04:002008-10-14T20:37:00.000+04:00:))):)))ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-16917546039435950732008-10-14T19:12:00.000+04:002008-10-14T19:12:00.000+04:00சினிமா சமீபத்தில் வந்த எந்த சினிமாவும் பார்க்கவில்...சினிமா <BR/>சமீபத்தில் வந்த எந்த சினிமாவும் பார்க்கவில்லை <BR/><BR/>புகை <BR/>உடல்நலத்திற்கு கேடு என்பது தெரிந்தே தான் நிறைய பழக்கங்கள் நம்மிடம் இருகின்றன.<BR/>இதில் அரசாங்கத்தின் நிலைப்பாடு கேலிக்குரியது. தம்மை நல்லவர்களாக காட்டி கொள்ள அரசாங்கம் ஊடகம் மூலமாக செய்யும் மூளை சலவையை நிறுத்தினாலே மக்களிடையே விழிப்புணர்வு ஏற்ப்படும்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-52482512353932794132008-10-14T00:10:00.000+04:002008-10-14T00:10:00.000+04:00ஜல்லி தாங்கல கண்ணு ... எப்படியோ நல்லா இருந்தா சரி ...ஜல்லி தாங்கல கண்ணு ... எப்படியோ நல்லா இருந்தா சரி ;)வளர்மதிhttps://www.blogger.com/profile/13801616833739254904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-32851213615942994832008-10-13T23:00:00.000+04:002008-10-13T23:00:00.000+04:00புகை என்கிற சொல்லுக்கு மாத்திரமான பின்னூட்டம்தான் ...புகை என்கிற சொல்லுக்கு மாத்திரமான பின்னூட்டம்தான் அது நேரம் முடிந்து விட்டது அதனால பதிவு படிக்க அப்புறமா வாறேன் தல...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-71735599977905288252008-10-13T22:57:00.000+04:002008-10-13T22:57:00.000+04:00மெதுவாய் மிக மெதுவாய் இழுத்து உள்ளே போய் நினைவுகள்...மெதுவாய் மிக மெதுவாய் இழுத்து உள்ளே போய் நினைவுகள் தேடி வெளிவருகிற புகையும் சில நேரங்களில்...<BR/>இல்லாமல் போனால் சங்கடமாகத்தான் இருக்கிறது...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-19818573953165564902008-10-13T20:33:00.000+04:002008-10-13T20:33:00.000+04:00// சேரன் டயலாக் பேசும்போது வேண்டுமென்றே வாயைக் கோண...// சேரன் டயலாக் பேசும்போது வேண்டுமென்றே வாயைக் கோணிக்கொள்கிறாரா? //<BR/><BR/>என்னாலும் சேரனை நல்ல இயக்குனராகவே பார்க்கமுடிகிறது நடிகனாக அல்ல <BR/><BR/>// ஜீன்ஸ் அணிந்த யுவதி புகைத்துக்கொண்டிருந்தார்.அவரிடமும் தீப்பெட்டி இல்லை புகைத்துக் கொண்டிருந்ததையே கொடுத்தார்.முதன்முதலாய் ஒரு பெண் புகைத்த மீதத்தில் என் புகைக்குப் பற்றவைத்தேன்.மிக மகிழ்ச்சியாய் இருந்தது.//<BR/><BR/>இதுவரைக்கும் 2 தடவைதான் பெண்கள் தம்மடிப்பதை பார்த்திருக்கேன்.அதனாலையோ என்னமோ எனக்கு பாக்கறதுக்கு ஆசர்யாமாதான் இன்னும் இருக்கும் <BR/><BR/>// .நண்பர்கள் எச்சில் மீதங்களோடு புகை மீதங்களை கொடுத்தால் கடிந்துகொள்ளும் வழக்கம் //<BR/><BR/>என்னங்க இது ஏறிவந்த ஏணிய மறக்கலாமா நம்ம நடப்புக்கள் கொடுத்த எச்சில் மீதம் இல்லைனா நமக்கெங்கிங்க இந்த பழக்கம் வந்திருக்கப்போகுது.<BR/><BR/>கெளதம் மேனன் தாமரை ஹரிஸ் இவங்க கூட்டணி இதுவரை ஏமாத்துனதில்லை.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-56922489818363789952008-10-12T23:57:00.000+04:002008-10-12T23:57:00.000+04:00//பெண்களுடன் ஒரே புகையை பகிர்ந்துகொள்வது உன்னதமானத...//பெண்களுடன் ஒரே புகையை பகிர்ந்துகொள்வது உன்னதமானது.//<BR/><BR/>புரியவில்லை. இந்தியாவில் இது அரிதானது என்பதாலா????Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-73783437154033186732008-10-12T22:26:00.000+04:002008-10-12T22:26:00.000+04:00சரவணக்குமார்புகைக்காமல் இருப்பது நல்லது பெண்களின் ...சரவணக்குமார்<BR/>புகைக்காமல் இருப்பது நல்லது பெண்களின் ஈரத்தை நேரடியாக பருகுவது அதி உன்னதம் :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-1055296871360145332008-10-12T14:21:00.000+04:002008-10-12T14:21:00.000+04:00//ஏதோ ஒன்று பிடிபடாது நழுவிக்கொண்டே செல்கிறது. எப்...//ஏதோ ஒன்று பிடிபடாது நழுவிக்கொண்டே செல்கிறது. எப்போதைக்குமான ஒன்று என்பது சாத்தியமே இல்லை போல.எல்லாரிடத்தும், எப்போதும், எவராலும், எதுகொண்டும், நிரப்பி விட முடியாத வெற்றிடங்கள் இருக்கிறதுதான் போலும்.வெற்றிடங்கள் இதுவெனத் தெரிந்து அதை நிரப்பிட முனைகையில், எங்கிருந்தாவது வெளிப்படுகிறது இன்னொரு வெற்றிடம்.தேவைகளின் தன்முனைப்பின் பருத்த பெருநிழல் வாழ்வின் மீது மிகச் சாதுவாய் படர்ந்திருக்கிறது//<BR/><BR/>உண்மையான உண்மை..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-86233755054846829112008-10-12T13:29:00.000+04:002008-10-12T13:29:00.000+04:00//முதன்முதலாய் ஒரு பெண் புகைத்த மீதத்தில் என் புகை...//முதன்முதலாய் ஒரு பெண் புகைத்த மீதத்தில் என் புகைக்குப் பற்றவைத்தேன்.மிக மகிழ்ச்சியாய் இருந்தது. "உங்களுக்கு ஆட்சேபணை இல்லையெனில் நமது புகைகளை மாற்றிக்கொள்ளலாமா" என வாய் வரை வந்த கேள்வி ஏதோ ஒரு தயக்கத்தில் நின்றுபோனது.பெண்களுடன் ஒரே புகையை பகிர்ந்துகொள்வது உன்னதமானது.நண்பர்கள் எச்சில் மீதங்களோடு புகை மீதங்களை கொடுத்தால் கடிந்துகொள்ளும் வழக்கம் பெண்களுடன் புகைக்கும்போது மட்டும் காணாமல் போய்விடுவது ஏன்?//<BR/><BR/>ஆனால்.. இதை படித்தவுடன் எனக்கும் இதுமாதிரி புகைக்கவேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது.. பெண்கள் பெண்கள்தான்..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-35220630475616081552008-10-12T13:28:00.000+04:002008-10-12T13:28:00.000+04:00//இச்சட்டத்தினுக்கான பின்புலம் மக்கள் நலன் என்பதில...//இச்சட்டத்தினுக்கான பின்புலம் மக்கள் நலன் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.//<BR/>100% சரி..<BR/><BR/>நான் புகைப்பதில்லை என்பதால் இது குறித்த என் கருத்து ஒரு தலைபட்சமாய் இருக்குமோ என்று எனக்கும் தோண்றியது.MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-52451146065724260932008-10-12T13:26:00.000+04:002008-10-12T13:26:00.000+04:00//கார்க்கி said... உங்கள் எழுத்தின் அதி தீவிர ர...//கார்க்கி said...<BR/><BR/> உங்கள் எழுத்தின் அதி தீவிர ரசிகன் நான். இவ்வாறு ஒருவரை உயர்த்தி சொல்வதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பதை நான்றிவேன். இருந்தும் வாசகன் என்னுமிடத்தில் ரசிகன் என்று எழுதி பார்க்கும் போது என் நெஞ்சுக்குள் மழை பெய்கிறது.//<BR/><BR/>ரிப்பீட்டு..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-40210891193389334172008-10-12T13:12:00.000+04:002008-10-12T13:12:00.000+04:00கார்க்கி புரிதலுக்கும் அன்பிற்கும் நன்றிஅனல்மேல்,ம...கார்க்கி புரிதலுக்கும் அன்பிற்கும் நன்றி<BR/><BR/>அனல்மேல்,முந்தினம்,என எல்லா பாடல்களுமே எனக்குப் பிடித்தது அதுவும் சுதாரகுநாதன் குரலில் அனல்மேல் மிகச்சிறப்பாய் இருக்கிறது<BR/><BR/>கோபி :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-39609182370526459422008-10-12T03:46:00.000+04:002008-10-12T03:46:00.000+04:00;));))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-78837932639932873732008-10-11T19:01:00.000+04:002008-10-11T19:01:00.000+04:00உங்கள் எழுத்தின் அதி தீவிர ரசிகன் நான். இவ்வாறு ...உங்கள் எழுத்தின் அதி தீவிர ரசிகன் நான். இவ்வாறு ஒருவரை உயர்த்தி சொல்வதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பதை நான்றிவேன். இருந்தும் வாசகன் என்னுமிடத்தில் ரசிகன் என்று எழுதி பார்க்கும் போது என் நெஞ்சுக்குள் மழை பெய்கிறது. தினமும் ஒரு முறையாவது என்னை விட்டு போயிருக்க வேணாம் ஹேமாவை படிக்கிறேன்.<BR/><BR/> வாணரம் ஆயிரம் படத்தில் அனல் மேல் பாடல் கேட்டீர்களா? தாமரை அழகாய் மலர்ந்திருக்கிறார்.<BR/><BR/> நான் புகைப்பதில்லை என்பதால் இது குறித்த என் கருத்து ஒரு தலைபட்சமாய் இருக்குமோ என்று எனக்கும் தோண்றியது.<BR/><BR/>//இச்சட்டத்தினுக்கான பின்புலம் மக்கள் நலன் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.//<BR/> 100% சரி..கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.com