tag:blogger.com,1999:blog-5681835363020384666.post8109207746805299131..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: நான் சொன்னா கேட்பீங்களா கவிஞர்களே?Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-63582211078649486362008-01-07T19:07:00.000+04:002008-01-07T19:07:00.000+04:00please suggest me a topic or concept to write a po...please suggest me a topic or concept to write a poem otherthan the mentioned things in ur poem...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-5024574182367198142007-11-29T21:28:00.000+04:002007-11-29T21:28:00.000+04:00தனித்துவம் னு சொல்லி இப்படி அப்பட்டமா எழுதினால் உன...தனித்துவம் னு சொல்லி இப்படி அப்பட்டமா எழுதினால் உனக்கு என்ன கிடைக்கிறது? வெறுமை தானே மிஞ்சும் னு நேத்து உன் இந்த பதிவைப் பார்த்து நினைத்தேன்..<BR/>//சூழல்களை மாற்றுவது,வழக்கத்திற்கு எதிரான செயல்களை செய்வது போன்றவற்றின் மூலமாக என் அபத்தங்களை/இருப்பை பழிவாங்கிக் கொள்கிறேன்.//<BR/>னு தெளிவா அடுத்த பதிவில் பதில் சொல்லிட்ட..<BR/>ம்ம்ம்ம் good.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-6092530877424578252007-11-27T15:03:00.000+04:002007-11-27T15:03:00.000+04:00வேறென்னத்த எழுத? இதுக எல்லாம் சேர்ந்துதான நம்ம வாழ...வேறென்னத்த எழுத? இதுக எல்லாம் சேர்ந்துதான நம்ம வாழ்க்கையை சுவாரசியமாக்குது. எல்லாம் ஒரு நன்றி விசுவாசம்தான் :)chandru / RVChttps://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-17473605179502128822007-11-27T14:40:00.000+04:002007-11-27T14:40:00.000+04:00பகிர்தல்களுக்கு நன்றி சுந்தர்டேங்க்ஸ் ராம்மஞ்சூர் ...பகிர்தல்களுக்கு நன்றி சுந்தர்<BR/><BR/>டேங்க்ஸ் ராம்<BR/><BR/>மஞ்சூர் இது எனக்கும்தான்<BR/>கவனிக்க<BR/>உள்நுழைகையில்<BR/>கதவை சாத்தினேன்Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-73373756431578556932007-11-27T14:38:00.000+04:002007-11-27T14:38:00.000+04:00\\"நான் சொன்னா கேட்பீங்களா கவிஞர்களே?"\\இதை தான் ந...\\"நான் சொன்னா கேட்பீங்களா கவிஞர்களே?"\\<BR/><BR/>இதை தான் நானும் நேத்து போனில் சொன்னோன்..;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-61833028819401617532007-11-27T14:07:00.000+04:002007-11-27T14:07:00.000+04:00இதை தான் நானும் கேட்கிறேன் கவிஞரே (?!)நான் சொன்னால...இதை தான் நானும் கேட்கிறேன் கவிஞரே (?!)<BR/><BR/>நான் சொன்னால் கேட்பீங்களா என்ன?manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-74981794117123258492007-11-27T12:16:00.000+04:002007-11-27T12:16:00.000+04:00//குறி முலை யோனி உதிரப்பெருக்கு எல்லாம் ஒன்றுசேர்ந...//குறி முலை யோனி உதிரப்பெருக்கு எல்லாம் ஒன்றுசேர்ந்து உரக்கச் சொல்லியதை சபையில் பகிர விருப்பமில்லை//<BR/><BR/>ஏனுங்கோ, அதையும் சபையில் போட்டுடைத்து கட்டுடைக்க வேண்டியதுதானே? அதில் மட்டும் ஏன் மறைவு?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-69249791334273321972007-11-27T11:38:00.000+04:002007-11-27T11:38:00.000+04:00வார்தைகளால் பயம் காட்டுவது ரொம்ப லேசு என்ற புதுமைப...வார்தைகளால் பயம் காட்டுவது ரொம்ப லேசு என்ற புதுமைப் பித்தன் நினைவிற்கு வருகிறார்.<BR/><BR/>ஆனால் என்க்கென்னவோ நகுலனின் இந்த வரி ரொம்பப் பிடிக்கும் : சாதாரண வார்த்தைகளில் பல தளச் சிக்கல்.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-91297954883594986482007-11-27T11:35:00.000+04:002007-11-27T11:35:00.000+04:00காற்றின் கிளையேறிதிகுதிகுவென பரவினஎரியும் பிரச்சனை...காற்றின் கிளையேறி<BR/>திகுதிகுவென பரவின<BR/>எரியும் பிரச்சனைகள்<BR/><BR/>நாடி ஒடுங்கிற்று வார்த்தை பூதம்<BR/>(தேவதச்சன்)ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-72398308297086888062007-11-27T11:34:00.000+04:002007-11-27T11:34:00.000+04:00அய்ஸ்'ன் தனித்துவமான எழுத்து.... :)அய்ஸ்'ன் தனித்துவமான எழுத்து.... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-91625171854150605782007-11-27T11:10:00.000+04:002007-11-27T11:10:00.000+04:00வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்நாலாபுறமும் வார...வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்<BR/>நாலாபுறமும் வார்த்தைகள்<BR/>சொல்லில் சிக்காது<BR/>சொல்லாமல் தீராது<BR/><BR/>(எழுதியவர் பெயர் மறந்து விட்டது)ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.com