tag:blogger.com,1999:blog-5681835363020384666.post7729140023980252104..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: இன்னும் சில குப்பைகள்Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-88907071709196737622008-07-28T21:07:00.000+04:002008-07-28T21:07:00.000+04:00நன்றி லேகா இந்த அடையாளங்களைப் பற்றி பேசும்போது அந்...நன்றி லேகா இந்த அடையாளங்களைப் பற்றி பேசும்போது அந்த life circle ஐ எழுத மறந்துவிட்டேன்..அதையும் எழுதியிருந்தால் கச்சிதமாக இருந்திருக்கலாம்.Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-68421819376347307642008-07-28T21:04:00.000+04:002008-07-28T21:04:00.000+04:00அனுஜன்யா : பிழையென்றெல்லாம் எதுவுமில்லை.நமது புரித...அனுஜன்யா : பிழையென்றெல்லாம் எதுவுமில்லை.நமது புரிதலின் அளவு விரிவடைய விரிவடைய நாம் இந்த வேடிக்கைபார்த்தலை செதுக்கிக் கொள்ளலாம்.ஆரம்பத்தில் அப்படித் தோன்றுவது இயல்புதான் ..<BR/><BR/>நன்றி...<BR/><BR/>நன்றி தமிழன்Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-41112330252574797762008-07-28T20:11:00.000+04:002008-07-28T20:11:00.000+04:00//அடையாளங்களை அழித்தல் குறித்து யோசித்துக் கொண்டிர...//அடையாளங்களை அழித்தல் குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்(இதை எழுவது எத்தனை அபத்தமானது!)ஏதோ ஒன்று தன்னை மீறி வளர்ந்து நிற்கும்போது அதன் வளர்ச்சி, ஆகிருதி, அல்லது பிம்பங்களால் கட்டமைக்கப்பட்ட அதன் உருவம் பயம்கொள்ளச் செய்கிறது//<BR/><BR/>நிதர்சனமான வார்த்தைகள்..நம்மை அறியாது நம்முள் வந்த அடையாளங்களை விட்டு விலகுதலோ அதை முற்றிலுமாய் அளிப்பதோ எளிதல்ல..வேண்டாத பட்சத்தில் அளிப்பதில் தவறில்லை.கணினி யுகம் வளர்ந்து எங்கோ சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில் மதத்தின் அடையாளங்கள் கொண்டு திரியும் மானிடர்களை பார்க்கும் பொழுது எனக்கும் அடையாளங்களை அழித்தல் குறித்து தீவிரமாய் யோசிக்க தோன்றும்.இங்கு மத அடையாளம் என கூறி இருப்பது ஒரு எடுத்துக்காட்டே.<BR/><BR/>//உன் கோபம்<BR/>எரிச்சல்<BR/>மகிழ்வு<BR/>சிரிப்பு<BR/>கிண்டல் அழுகை<BR/>என உணர்வுகளுக்கேற்றார்போல்<BR/>பூனைக்குட்டிகளின் முகங்கள்<BR/>வந்து வந்து போகின்றன//<BR/>பூனை காதல் அழகாய் உள்ளது!!லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-62775539386637099132008-07-28T17:14:00.000+04:002008-07-28T17:14:00.000+04:00அய்யனார் said... \\\தமிழன்doing , Happeningஇரண்டிற...அய்யனார் said... <BR/>\\\<BR/>தமிழன்<BR/>doing , Happening<BR/><BR/>இரண்டிற்குமான வித்தியாசங்கள் மிக அதிகம். செய்தல்,நிகழ்தல் இரண்டும் வெவ்வேறானது..இந்த செய்தலில் துருத்தியிருக்கும் தன்முனைப்பு நிகழ்தலில் காணாமல் போகலாம்..நாம் செய்யவேண்டியதெல்லாம் செய்தலிலிருந்து நிகழ்தலுக்கு நகர்வதே<BR/>///<BR/><BR/>நிச்சயமாய் அண்ணன்...<BR/><BR/>தன்முனைப்பற்றவர்களுக்கு அல்லது தனிமையில் மகிழ்ச்சியாய் இருக்கத் தெரிந்தவர்களுக்கு அந்த அவசியமிருக்காது என்பது என் எண்ணம்...<BR/>இங்கே தனிமையில் மகிழ்ச்சியாயிருத்தல் என்பது பகிர்வதற்ம் கொடுப்பதற்கும் நம்மிடம் ஏதாவது இருப்பதாகிய மகிழ்ச்சியை குறிக்கும்...<BR/><BR/>மற்றபடி செய்தல் நிகழ்தல் இரண்டிற்குமான வேறுபாடு அதிகம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்...<BR/><BR/>பி .கு: நான் இங்கே அண்ணன் என்று விழித்தது நிகழ்தல் என்று கருதிக்கொள்க...நிகழ்தல் இனி நமக்கடையில் பல உறவு முறைகளை உருவாக்கலாம் :)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-63875526249431246092008-07-28T16:04:00.000+04:002008-07-28T16:04:00.000+04:00நல்ல பதிவு அய்யனார். நிறைய யோசிக்க வைக்கிறது. இரண்...நல்ல பதிவு அய்யனார். நிறைய யோசிக்க வைக்கிறது. இரண்டு கவிதைகளும் அழகு என்றாலும், முயல் அதிகமாகப் பிடிக்கிறது. செய்தலிலிருந்து நிகழ்தல் நிலைக்கு சென்று வேடிக்கை பார்த்தல் என்பது தினசரியின் பிடியிலிருந்து தப்பினாலும், ஒரு வித சுயநலம் அதிலும் இருப்பதுபோல் தோன்றுகிறது. செய்தலின் சுயநலங்கள் அற்பமானவை; வேடிக்கை பார்ப்பதில் நிம்மதியுடன் பெரும் சுயநலமும் உள்ளது போல் தோன்றுவது பிழையா?<BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-69388832551196273222008-07-28T13:50:00.000+04:002008-07-28T13:50:00.000+04:00கிருத்திகாஇலகுத் தன்மை நோக்கிய நகர்வுகள்தான் இதெல்...கிருத்திகா<BR/>இலகுத் தன்மை நோக்கிய நகர்வுகள்தான் இதெல்லாமே என நம்புவோம்..<BR/><BR/>கார்த்திக் : நன்றிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-8516221067673656912008-07-28T13:47:00.000+04:002008-07-28T13:47:00.000+04:00தமிழன்doing , Happeningஇரண்டிற்குமான வித்தியாசங்கள...தமிழன்<BR/>doing , Happening<BR/><BR/>இரண்டிற்குமான வித்தியாசங்கள் மிக அதிகம். செய்தல்,நிகழ்தல் இரண்டும் வெவ்வேறானது..இந்த செய்தலில் துருத்தியிருக்கும் தன்முனைப்பு நிகழ்தலில் காணாமல் போகலாம்..நாம் செய்யவேண்டியதெல்லாம் செய்தலிலிருந்து நிகழ்தலுக்கு நகர்வதே<BR/><BR/>பிகு:<BR/>அண்ணன் என்றெல்லாம் விளித்து வயசைக் கூட்டாதீங்கோ :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-52518009740599426482008-07-28T13:44:00.000+04:002008-07-28T13:44:00.000+04:00பெயரிலிஉங்களின் கருத்திலிருக்கும் ஆதங்கத்தைப் புரி...பெயரிலி<BR/>உங்களின் கருத்திலிருக்கும் ஆதங்கத்தைப் புரிந்துகொள்ளமுடிகிறதென்றாலும் ஜிட்டுவால் முடிந்தது அவ்வளவே என நாம்தாம் மனதை தேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது :)<BR/><BR/><BR/>நன்றி : ஆயில்யன்Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-82005612664048376332008-07-28T13:28:00.000+04:002008-07-28T13:28:00.000+04:00நன்றி : சென்ஷிநன்றி சரவணகுமார்நன்றி : சென்ஷி<BR/><BR/>நன்றி சரவணகுமார்Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-47597690481300703352008-07-28T11:48:00.000+04:002008-07-28T11:48:00.000+04:00நல்ல பதிவு படமும் கவிதையும் அருமை.நல்ல பதிவு <BR/>படமும் கவிதையும் அருமை.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-23205373051627100912008-07-28T10:35:00.000+04:002008-07-28T10:35:00.000+04:00“செய்வது நிகழ்வது இரண்டும்தான் சுயநலம் பற்றிய புரி...“செய்வது நிகழ்வது இரண்டும்தான் சுயநலம் பற்றிய புரிதல்களுக்கான விளக்கமாய் இருக்க முடியும்.நானொரு அப்பட்டமான சுயநலவாதி என்பதை உணர்வது அதே நிலையில் தொடர்ந்து நீடிப்பதற்காக அல்ல.அதிலிருந்து மெதுவாய் வெளிவருவதற்காகவே”<BR/><BR/>வேடிக்கைபார்த்தல்(witnessing) மட்டுமே எல்லாக் குழப்பங்களுக்குமான திறப்பு.<BR/><BR/>அடையாளங்களை அழித்தல் குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன<BR/><BR/>எல்லாம் தவிர்த்துக், கடந்து, துறந்து, மூச்சடக்கி, காதுபொத்தி, நினைவுதவிர்த்து, உள்ளமிழும்போது உயிர்த்தெழுகிறது நிசப்தம்."<BR/><BR/>ஏன் இத்தனை யோசனை.. இதைவிட இலகுவாய் இருப்பது இன்னும் எளிமையானதாய் இருக்காதோ....கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-65911370816118530872008-07-27T22:38:00.000+04:002008-07-27T22:38:00.000+04:00///doing,happening இரண்டிற்குமான வித்தியாசங்களை உன...///doing,happening இரண்டிற்குமான வித்தியாசங்களை உன்னால் புரிந்து கொள்ள முடிகிறதா? எனக் கேட்டேன்.////<BR/><BR/>அப்படி பிரித்தறிய வேண்டிய அவசியம் இருக்கிறதா அண்ணன்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-54841909023259448812008-07-27T22:33:00.000+04:002008-07-27T22:33:00.000+04:00பல நாட்களுக்கு பிறகு ஓஷோவையும் நினைவுபடுத்தியிருக்...பல நாட்களுக்கு பிறகு ஓஷோவையும் நினைவுபடுத்தியிருக்கிறீர்கள்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-63277601057232961692008-07-27T22:32:00.000+04:002008-07-27T22:32:00.000+04:00பக்கத்தில் இடி விழுந்தாலும் சற்று விலகி இருக்க பக்...பக்கத்தில் இடி விழுந்தாலும் சற்று விலகி இருக்க பக்குவப்பட்ட மனதிலிருந்து சில வெளிப்பாடுகள்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-23629880908940315622008-07-27T22:03:00.000+04:002008-07-27T22:03:00.000+04:00நல்லா இருக்கு ! முயல் மொழி கவிதை சூப்பர்!//ஜே கிரு...நல்லா இருக்கு ! முயல் மொழி கவிதை சூப்பர்!<BR/><BR/>//ஜே கிருஷ்ணமூர்த்தி awareness குறித்தான discourse ஒன்றில் சொல்லியிருப்பார்.ஒரு நாளில் நீங்கள் செய்யும் செயலை அடுத்த நாள் reverse ஆக செய்துபாருங்கள்.உதாரணம் காலை எட்டு மணிக்கு எழுபவராய் இருந்தால் ஐந்து மணிக்கு எழ முயற்சியுங்கள்.நகர அடைசல்களற்ற அமைதியான சாலையில் நடங்கள்.துயிலெழும் பட்சிகள்,மினுங்கிக் கொண்டிருக்கும் வெள்ளி, நீல நிற ஆகாயம், தவழும் மேகங்கள், மெல்லியக் குளிர் எல்லாம் உள்வாங்கியபடி நடந்து விட்டு வரும்போது தினசரி யின் பிடியிலிருந்து கொஞ்சம் உங்களை விடுவித்துக் கொள்ள முடியும் என்பார்.முயற்சித்துப் பாருங்கள்..//<BR/><BR/>நிறைய தடவை படித்து நினைத்துப்பார்த்ததுண்டு! :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-24629488899195152382008-07-27T21:16:00.000+04:002008-07-27T21:16:00.000+04:00/ஒரு நாளில் நீங்கள் செய்யும் செயலை அடுத்த நாள் rev.../ஒரு நாளில் நீங்கள் செய்யும் செயலை அடுத்த நாள் reverse ஆக செய்துபாருங்கள்.உதாரணம் காலை எட்டு மணிக்கு எழுபவராய் இருந்தால் ஐந்து மணிக்கு எழ முயற்சியுங்கள்.நகர அடைசல்களற்ற அமைதியான சாலையில் நடங்கள்.துயிலெழும் பட்சிகள்,மினுங்கிக் கொண்டிருக்கும் வெள்ளி, நீல நிற ஆகாயம், தவழும் மேகங்கள், மெல்லியக் குளிர் எல்லாம் உள்வாங்கியபடி நடந்து விட்டு வரும்போது தினசரி யின் பிடியிலிருந்து கொஞ்சம் உங்களை விடுவித்துக் கொள்ள முடியும் என்பார்.முயற்சித்துப் பாருங்கள்../<BR/><BR/>ஜிட்டுவின் பிரச்சனையே, அவர் நாளாந்தப்பிரச்சனைகளையெல்லாம் உங்களைப்போலவோ, என்னைப்போலவோ, செய்திகளிலே தினம் சாகின்றவர்களைப் போலவோ எதிர்கொள்ளத்தேவையில்லாமலிருந்தது ;-) அவர் அதை முயற்சித்திருக்கவேண்டும்; அவர் முயற்சித்த ஒன்ரே ஒன்று, அன்னிபெசண்டிடமிருந்து "தப்பி" ஓடியதுதான்.<BR/><BR/>காலைநடைபோக, நாடு பாதுகாப்பாகவிருக்கவேண்டும் என்பதை அவர் ஒருபோதும் பேசியதில்லை.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-43807637192097824392008-07-27T21:01:00.000+04:002008-07-27T21:01:00.000+04:00அய்யோ,,,,,,,,,,,அய்யோ,,,,,,,,,,,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-56616382496961489712008-07-27T20:58:00.000+04:002008-07-27T20:58:00.000+04:00படிக்க படிக்க வித்தியாசமான அனுவபமாயிருந்தது.:)படிக்க படிக்க வித்தியாசமான அனுவபமாயிருந்தது.<BR/>:)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-5289407552345297632008-07-27T20:45:00.000+04:002008-07-27T20:45:00.000+04:00அருமையான பதிவு அய்யனார்.கவிதைகளும் அருமை.அருமையான பதிவு அய்யனார்.<BR/>கவிதைகளும் அருமை.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com