tag:blogger.com,1999:blog-5681835363020384666.post7344096528841244017..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: தூங்க இடம்தேடியலையும் பூனைக்குட்டியின் முகச்சாயல்களையொத்தவள்Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-14718120644294227542007-08-16T08:27:00.000+04:002007-08-16T08:27:00.000+04:00தேங்கஸ் கோபிஅய்யனார்தாசா அடங்குப்பா :)அனானி அது ஆர...தேங்கஸ் கோபி<BR/><BR/>அய்யனார்தாசா அடங்குப்பா :)<BR/><BR/>அனானி அது ஆரம்பத்தில இருந்தே அப்படித்தான்Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-1807384851371353352007-08-16T08:22:00.000+04:002007-08-16T08:22:00.000+04:00டிசே நிழலைப்போல பின் தொடரும் பொடிசுகளை பத்திரமாய் ...டிசே <BR/>நிழலைப்போல பின் தொடரும் பொடிசுகளை பத்திரமாய் கரை சேர்ப்பது<BR/>முன்னால் செல்பவர்களின் கடமைதானே :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-11726886536729746812007-08-16T08:20:00.000+04:002007-08-16T08:20:00.000+04:00thanx kappithanx kappiAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-81295851324411625132007-08-15T17:14:00.000+04:002007-08-15T17:14:00.000+04:00;(( ம்ம்ம்ம்ம் ரொம்ப முத்திடுச்சி;(( ம்ம்ம்ம்ம் ரொம்ப முத்திடுச்சிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-91069795781129772602007-08-15T13:50:00.000+04:002007-08-15T13:50:00.000+04:00Arumanyana nadai... Intha Kathai thodaruma? Ippo v...Arumanyana nadai... Intha Kathai thodaruma? Ippo veena yenna pannuranga?<BR/><BR/>AyyanardasanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-40680073126548804712007-08-15T06:08:00.000+04:002007-08-15T06:08:00.000+04:00தெய்வமே கலக்கிட்டிங்க ;-))தெய்வமே கலக்கிட்டிங்க ;-))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-3370770665812019542007-08-14T16:55:00.000+04:002007-08-14T16:55:00.000+04:00அய்யனார், புலம்பெயர்ந்த வாழ்வு நிறைய விசயங்களை ஆறு...அய்யனார், புலம்பெயர்ந்த வாழ்வு நிறைய விசயங்களை ஆறுதலாக யோசிக்க வைத்து... நிதானமாய் எழுத வைக்கின்றன போலும்.<BR/>......<BR/>இந்த ..<BR/>/சடங்கிற்க்கு...<BR/>வீட்டிற்க்கு...<BR/>வீணாவிற்க்கு...<BR/>அதற்க்கு... /<BR/>'ற்' க்குப்பிறகு 'க்' வராதுதானே (ஏற்கனவே பெயரிலியும் எங்கையோ ஓர் பதிவில் சுட்டிக்காட்டியதாய் நினைவு). வாசிக்கும்போது சற்று உறுத்தலாய் இருந்தது. பிழையில்லாமல் ஒரு வாக்கியத்தைக் கூட எழுத முடியாதவன் இதேயேன் எனக்குச் சொல்கின்றான் என்று நீங்கள் நினைக்கமாட்டீர்கள் என்றே நம்புகின்றேன் :-).Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-73894550415730856882007-08-14T09:48:00.000+04:002007-08-14T09:48:00.000+04:00excellent!excellent!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-40247231310743969082007-08-14T09:47:00.000+04:002007-08-14T09:47:00.000+04:00சுகுணாஅந்த கிராமத்து விவசாயிக்கு சிகெரெட் அனுகுமுற...சுகுணா<BR/><BR/>அந்த கிராமத்து விவசாயிக்கு சிகெரெட் அனுகுமுறைதான் தெரிஞ்சிருக்கும்போல<BR/>:)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-81100707689204016512007-08-14T09:40:00.000+04:002007-08-14T09:40:00.000+04:00வாசிவிமர்சனங்களை எப்போதுமே எனக்குப் பிடிக்கும் அடு...வாசி<BR/><BR/>விமர்சனங்களை எப்போதுமே எனக்குப் பிடிக்கும் அடுத்தவர் நம எழுத்துக்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது பெரும்பாலானோர்க்கு ஆவலான ஒன்றுதான்..நீங்கள் நேரில் வந்து அடித்தால் கூட அதை என் எழுத்தின் வெற்றியாகத்தான் கருதுவேனே தவிர /''இவன் என்ன பெரிய வெண்ணையா''/ என்ற எண்ணமெல்லாம் நிச்சயமாக தோன்றாது.<BR/><BR/>கவிதை வடிவத்திலிருந்து இன்னும் என்னால் மீளமுடியவில்லை..வீணா சிரிக்கும்போது கன்னத்தில் குழிவிழும் என்பதைத்தான் சுத்தி சுத்தி எழுதினேன் :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-55982981180749184932007-08-14T09:33:00.000+04:002007-08-14T09:33:00.000+04:00enbee மிக்க நன்றிஜெஸிலா எனக்கும் எனக்கும் :)enbee மிக்க நன்றி<BR/><BR/>ஜெஸிலா எனக்கும் எனக்கும் :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-67711844416837072082007-08-14T09:30:00.000+04:002007-08-14T09:30:00.000+04:00நந்தா இந்த வீணா வை ரொம்பநாளா சுமந்திட்டு அலைந்தேன்...நந்தா <BR/>இந்த வீணா வை ரொம்பநாளா சுமந்திட்டு அலைந்தேன்.எப்படி எழுதினாலும் நிறைவே வரவில்லை.அதிக தகவல்களைத் தந்தால் படிக்க ஆயாசமாகிவிடுமோ என்ற உறுத்தல் வேறு இருந்தது.நாம் இந்த மாதிரி பெண்களை எப்படி சொன்னாலும் தப்பாகிவிடும்.மேலதிகமாய் அந்த முரண் அப்படித்தானிருந்தது :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-79874798604862219952007-08-14T09:21:00.000+04:002007-08-14T09:21:00.000+04:00சரவணா! ரொம்ப பீல் பண்ணாத உடம்புக்கு நல்லதில்ல :)சரவணா! ரொம்ப பீல் பண்ணாத உடம்புக்கு நல்லதில்ல :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-91178612137936989542007-08-14T09:20:00.000+04:002007-08-14T09:20:00.000+04:00அகிலன் / காயத்ரிஏதாவது ஒன்று என்னை நோக்கி செலுத்தப...அகிலன் / காயத்ரி<BR/>ஏதாவது ஒன்று என்னை நோக்கி செலுத்தப்படுமானால் (அன்பு / வெறுப்பு)அதை அப்படியே திருப்பியோ அல்லது இருமடங்காகவோ தந்துவிடுவது இயல்பாகிவிட்டது.காயத்ரி தன் பக்கத்தில் என வரிகளை பிடித்த வரிகளாய் சொல்லியிருப்பதால் அதற்க்குப் பதிலாய் இது :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-10198677400032215352007-08-13T19:06:00.000+04:002007-08-13T19:06:00.000+04:00இந்த சிகரெட்டில் சூடுவைப்பது என்பது ஒரு பழைய டெக்ன...இந்த சிகரெட்டில் சூடுவைப்பது என்பது ஒரு பழைய டெக்னிக், ஆண்களுக்கும் சரி, ஆண்திமிர் குறித்து விபரித்துக் கதையாடும் பிரதிகளுக்கும் சரி. அதையெல்லாம் தாண்டி ஆண்கள் எங்கோ சென்றுவிட்டார்கள், (எங்கோ என்றால் 'திருந்திவிட்டார்கள்' என்ற அர்த்ததில் அல்ல, அவர்கள் வன்முறையின் வேறுசில சாத்தியப்பாடுகளில் தங்கள் ரசிப்பை உருவாக்கத் தொடங்கிவிட்டார்கள் என்னும் அர்த்ததில்). இந்த ஒரு உறுத்தல் தவிர மற்றபடி குறைசொல்லமுடியாத பதிவு. keep it up.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-9427050144988170382007-08-13T18:27:00.000+04:002007-08-13T18:27:00.000+04:00அய்யனார்,நன்றாக எழுதுகிறீர்கள். எழுதும்போது ஒவ்வொர...அய்யனார்,<BR/>நன்றாக எழுதுகிறீர்கள். எழுதும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி\சாயல் இருக்கும், அதை புரிந்துகொண்டால் எழுதியவர் என்ன சொல்ல வருகிறார் என்பது விளங்கும். உங்கள் உரை நடையிலும் கவிதையின் சாரல் இருப்பதாக எனக்குத்தோன்றுகிறது. <BR/>\\நன்றாய் சாப்பிட்ட பூனைக்குட்டி தூங்க இடம்தேடியலையும் முகச்சாயல்களுடன் வசீகர கன்னத்துக்குழியோடு சத்தமாய் சிரிப்பாள் \\<BR/>இங்கு ''வசீகர கன்னத்துக்குழியோடு சத்தமாய் சிரிப்பாள்'' நன்றாய் சாப்பிட்ட பூனைக்குட்டி அடிக்கடி கண்ணை (ஆனால் நீண்ட இடைவெளியோடு) மூடித்திறக்கும். 'வசீகரமாய்' கன்னத்துக்குழியோட இங்கு உங்களிலுள்ளிருக்கும் கவிஞன் எட்டிப்பார்க்கிறான். ஆனால்''சத்தமாய் சிரிப்பாள்'' இந்த இணைப்பு எனக்கு புரியவில்லை.<BR/>\\என சொல்லி விடுவிடுவென போய்விட்டாள்.\\<BR/>விடுவிடுவென இந்த வரிகளை மீண்டும் வாசித்தேன், சாதாரணமாக எழுதும் உரைக்கோர்வையாகின் '' எனச்சொல்லி சட்டென்று சென்று விட்டாள்'' என எழுதுவார்கள். மீண்டும் கவி!. நான் எழுதியது தவறு என்றெண்ணும்பட்சத்தில் மறக்காமல் பதில் எழுதவும்(இது என் வேண்டுகோள். அடுத்த முறை பின்னூட்டம் எழுத்போது இதைப்போல் உளராமல் இருக்கலாம்) அல்லது ''இவன் என்ன பெரிய வெண்ணையா'' என்னும் எண்ணம் உங்களுக்குத்தோன்ற வாய்ப்பளிக்காமலாவது இருக்கலாம்(தற்காப்பு??). ஆழ்ந்த சிந்தனை அவசியம், ஆழ்ந்த வலியுணர்வு வாழ்க்கைக்கு நல்லதல்ல என்பது என் எண்ணம். தவறு என்றெண்ணினால் மன்னித்து விடவும்.<BR/><BR/>வாசி.சிவாhttps://www.blogger.com/profile/17666152865061349387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-29202409866024251452007-08-13T12:00:00.000+04:002007-08-13T12:00:00.000+04:00நல்ல புனைவு அய்யனார். இந்த மாதிரி பொண்ணுங்கள எனக்க...நல்ல புனைவு அய்யனார். இந்த மாதிரி பொண்ணுங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் :-)Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-30724242847406623882007-08-13T11:45:00.000+04:002007-08-13T11:45:00.000+04:00MannikkavumEthuvum solla theriyala.Mannikkavum<BR/>Ethuvum solla theriyala.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-61211306757983216662007-08-13T11:23:00.000+04:002007-08-13T11:23:00.000+04:00//ஆனா ஒண்டு மட்டும் புரியவில்லை. அடியில காயத்திரி ...//ஆனா ஒண்டு மட்டும் புரியவில்லை. அடியில காயத்திரி ஏன் வந்தாங்க அதுவும் கொஞ்சமா இடைவெளி விட்டு............<BR/>//<BR/><BR/>அதானே? எனக்கு எதுக்கு டெடிகேட் பண்ணிருக்கீங்க அய்யனார்? நான் தானா இது? இல்ல வேற காயத்ரியா?காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-78290372474728263272007-08-13T09:29:00.000+04:002007-08-13T09:29:00.000+04:00அய்யனார், வார்த்தையமைப்புகளில் வழக்கம் போல ஒரு குற...அய்யனார், வார்த்தையமைப்புகளில் வழக்கம் போல ஒரு குறையும் இல்லை.<BR/><BR/>//பெண்களுக்கான எந்த வாசனைகளும் அவளிடம் இருக்கவில்லை அல்லது எனக்கப்படி தோன்றவில்லை....வெளிப்படையான பெண்களின் மீதெல்லாம் பெரிய கவர்ச்சி ஒன்றும் ஏற்படாதது நமது தமிழ்மரபின் தவறாகத்தான் இருக்கக்கூடும்.//<BR/><BR/>//இப்படி எழுதினேன்.உன் விரல்கள் பட்டு சிதறியது/கேரம்போர்டின் காயின்கள் மட்டுமல்ல/என் இதயமும்தான்//<BR/><BR/>இது கொஞ்சம் புரியலை. <BR/>முரண்படுவது போலத் தோன்றுகிறது.<BR/><BR/>//என்ன யாராவது அசிங்கமா திட்டினாலும் பரவாயில்லடா ஆனா பரிதாபமான ஒரு பார்வை இருக்கு பார் அப்படியே செத்துட தோணும்...நீ !இந்த மேட்டர மறந்திடு! என சொல்லி விடுவிடுவென போய்விட்டாள்.//<BR/><BR/>அருமையான வெளிப்பாடு இந்த வரிகள்..<BR/><BR/>ஆனால் பொதுவா பார்கிறப்போ ஏதோ மிஸ் ஆகற மாதிரி இருக்கு. எந்த இடமோ முரண் படுவது போல் தோன்றுகிறது. என்னவென்று சொல்லத் தெரிய வில்லை. <BR/><BR/>இன்னும் ஒரு நாலு முறை பார்க்கிறேன். ஸ்ட்ரைக் ஆச்சுன்னா மறுபடி வந்து சொல்றேன். <BR/><BR/>ஆனால், இது கதை இப்படி இந்த இடத்தில் ஆரம்பித்தது, இந்த இடத்தில் முடிஞ்சிடுச்சு, இதன் மூலம் நான் சொல்ல வரும் கருத்து என்று எந்த விதி முறைகளும் இல்லாமல், கேள்விகளை தொக்கி நிறுத்தி முடிக்கிற சிறுகதைகள் இப்போ அதிகம் வருவதில்லை. அந்த வகையில் இந்த முயற்சி ஒரு வாவ் சொல்ல வைக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-41124686214151352902007-08-13T09:14:00.000+04:002007-08-13T09:14:00.000+04:00அய்யனார் :( ஒன்றும் சொல்ல முடியவில்லை.அய்யனார் :( <BR/><BR/>ஒன்றும் சொல்ல முடியவில்லை.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-65116703514954015452007-08-13T08:56:00.000+04:002007-08-13T08:56:00.000+04:00உங்களிற்கு மட்டும் சாத்தியமாகிற எழுத்து அய்யனார். ...உங்களிற்கு மட்டும் சாத்தியமாகிற எழுத்து அய்யனார். என்னால் வாசிக்க மட்டும் தான் முடியும். உங்க எழுத்து எனக்கு புரியல என்று சொல்லமாட்டன் . நல்லாவே புரியுது. ஆனா ஒண்டு மட்டும் புரியவில்லை. அடியில காயத்திரி ஏன் வந்தாங்க அதுவும் கொஞ்சமா இடைவெளி விட்டு............த.அகிலன்https://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.com