tag:blogger.com,1999:blog-5681835363020384666.post6841898689425071681..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: பனிAyyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-18234844768976696102010-05-18T02:02:38.459+04:002010-05-18T02:02:38.459+04:00//
நர்சிம் said...
இது போன்ற எழுத்துகளையும் கவிதைக...//<br />நர்சிம் said...<br />இது போன்ற எழுத்துகளையும் கவிதைகளையும் படிக்கும் பொழுது என் பிளாக்க இழுத்து மூடிடலாம்னு தோணுதுங்க.. அற்புதப் படைப்பு.<br />Wednesday, May 5, 2010 10:45:00 AM GMT+04:00<br />//<br /><br />எனக்கும் நர்சிம் போலவே தோன்றுகிறது அய்யனார்...உஙக்ளைப் போல சிலர் கூடையை பூக்களால் நிரப்பும் போது நான் குப்பையால் நிறைக்கிறேனோ என்றே ஐயமாக இருக்கிறது...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-74724969197183391052010-05-13T10:39:15.478+04:002010-05-13T10:39:15.478+04:00Very Nice Poem Ayyanar after your book release..ke...Very Nice Poem Ayyanar after your book release..keep writing.Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-76042717484249794142010-05-08T10:50:53.394+04:002010-05-08T10:50:53.394+04:00//அசையாது
காத்திருக்கிறது
வாழ்வைப் போலவும்
சாவைப் ...//அசையாது<br />காத்திருக்கிறது<br />வாழ்வைப் போலவும்<br />சாவைப் போலவும்//<br /><br />சில நொடிகள் அமைதியாக இருக்க வைத்த வரிகள், இதுவே இக் கவிதையின் வெற்றியும்கூடயசோதரன்https://www.blogger.com/profile/17358059733224565176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-3527653061967540902010-05-05T18:12:45.645+04:002010-05-05T18:12:45.645+04:00நல்லாயிருக்கு அய்யனார்.
படித்து முடித்ததும் விவரிக...நல்லாயிருக்கு அய்யனார்.<br />படித்து முடித்ததும் விவரிக்க முடியா உணர்வு.<br /><br />@நர்சிம்<br />கமெண்டை படித்து விட்டு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்.ஸ்ரீவி சிவாhttps://www.blogger.com/profile/00323412007298885802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-323814017073317022010-05-05T15:09:19.343+04:002010-05-05T15:09:19.343+04:00வாழ்வயும் , சாவையும் பனிக்குள் அடக்கிய விதம் மிகவ...வாழ்வயும் , சாவையும் பனிக்குள் அடக்கிய விதம் மிகவும் அழகு . பகிர்வுக்கு நன்றி !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-46904627534596450812010-05-05T13:17:47.934+04:002010-05-05T13:17:47.934+04:00http://www.ayyanaarv.com/
இது எப்போ?? கலக்கல். வாழ...http://www.ayyanaarv.com/<br />இது எப்போ?? கலக்கல். வாழ்த்துக்கள்.<br />நிறைய நிறைய எழுதுங்க. முக்கியமா நிறைய கவிதைகளை எதிர்பார்க்கிறேன்.MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-6559218270434431242010-05-05T13:13:50.274+04:002010-05-05T13:13:50.274+04:00ரொம்ப சில்லுனு இருக்கு தல.. ரொம்பவே நல்லா இருக்கு....ரொம்ப சில்லுனு இருக்கு தல.. ரொம்பவே நல்லா இருக்கு.. :)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-11688822587912763332010-05-05T12:21:57.766+04:002010-05-05T12:21:57.766+04:00நல்லா இருக்கு அய்ஸ்.
//அசையாது
காத்திருக்கிறது
வ...நல்லா இருக்கு அய்ஸ். <br /><br />//அசையாது<br />காத்திருக்கிறது<br />வாழ்வைப் போலவும்<br />சாவைப் போலவும்//<br /><br />பனி பற்றிய இந்த வரிகளைப் படிக்கையில், வெகுநாட்கள் முன் தமிழ்நதி எழுதிய <br /><br />//இத்தனை கொலை செய்தும்<br />இன்னமும்<br />வெளியிற்தான் திரிந்துகொண்டிருக்கிறது<br />வெயில்! //<br />என்ற வரிகளுடன் முடியும் கவிதையும் ஞாபகம் வந்தது. <br /><br />'உறைந்திருந்த கொடும்பனியும் <br />திரிந்தலைந்த சுடு வெயிலும்'<br />என்று துவங்கி யாரேனும் கவிதை எழுதக் கூடும் :)<br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-85246039228285379802010-05-05T11:07:36.893+04:002010-05-05T11:07:36.893+04:00//என் முன் அசையாது
காத்திருக்கிறது
வாழ்வைப் போலவும...//என் முன் அசையாது<br />காத்திருக்கிறது<br />வாழ்வைப் போலவும்<br />சாவைப் போலவும்//<br /><br />அட அட கவிதை நல்லா இருக்குங்க அய்யனார்உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-27967602746734611582010-05-05T10:45:59.073+04:002010-05-05T10:45:59.073+04:00இது போன்ற எழுத்துகளையும் கவிதைகளையும் படிக்கும் பொ...இது போன்ற எழுத்துகளையும் கவிதைகளையும் படிக்கும் பொழுது என் பிளாக்க இழுத்து மூடிடலாம்னு தோணுதுங்க.. அற்புதப் படைப்பு.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-41320452247161274032010-05-05T09:08:22.344+04:002010-05-05T09:08:22.344+04:00எப்ப கேட்டதுக்கு கவிதை எப்ப வருது? :-)
ஜோக்ஸ் அபா...எப்ப கேட்டதுக்கு கவிதை எப்ப வருது? :-)<br /> ஜோக்ஸ் அபார்ட், கவிதை - வாழ்வைப் போலவும்<br />சாவைப் போலவும் - நல்லாயிருக்கு!chandru / RVChttps://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-78355840284504818022010-05-05T09:05:03.571+04:002010-05-05T09:05:03.571+04:00This comment has been removed by the author.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com