tag:blogger.com,1999:blog-5681835363020384666.post6055434340947813777..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மனிதர் ஓஷோ -சில உரையாடல்கள் 2Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-88032015336881991402007-11-03T13:01:00.000+04:002007-11-03T13:01:00.000+04:00/ஜீஸசை அவர் கேலி செய்தது போல் யாரும் செய்திருக்க ம.../ஜீஸசை அவர் கேலி செய்தது போல் யாரும் செய்திருக்க முடியாது என்று நினைக்கிறேன்./<BR/><BR/>ஆமாம் ஐயா..ஜீசஸை மட்டுமல்ல இவர் கிண்டலடிக்காத சாமிகளே இல்லை ..மதங்கள் கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகள் இவைகளுக்கெதிரான எள்ளலும் கேலியும்தான் இவருக்கு அதிக எதிரிகளை உருவாக்கியதுAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-9729742202064531822007-11-03T10:51:00.000+04:002007-11-03T10:51:00.000+04:00இன்னொன்று: ஜீஸசை அவர் கேலி செய்தது போல் யாரும் செய...இன்னொன்று: ஜீஸசை அவர் கேலி செய்தது போல் யாரும் செய்திருக்க முடியாது என்று நினைக்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-58217606655713236992007-11-03T10:50:00.000+04:002007-11-03T10:50:00.000+04:00முரண்கள் நிறைந்த கருத்துக் குவியல்களான அவரது பேச்ச...முரண்கள் நிறைந்த கருத்துக் குவியல்களான அவரது பேச்சில் உள்ள நகைச்சுவை உணர்வு மிகவும் பிடிக்கும். அதோடு, எடுத்துச் சொல்லும் மேற்கோள்களும், சரளமாகத் தொடர்ந்து வரும் சிந்தனைத் தொடரும் மலைக்க வைப்பவை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-1962444977037202682007-07-31T16:40:00.000+04:002007-07-31T16:40:00.000+04:00பரத் தாமத்திற்க்கு மாப்புநாளை இதுகுறித்து உங்கள் ப...பரத் தாமத்திற்க்கு மாப்பு<BR/><BR/>நாளை இதுகுறித்து உங்கள் பதிவில் விவாதிக்கலாம் ..செல்லாவின் மறுமொழி திருப்திகரமாக இல்லைAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-40045339955669089752007-07-26T20:57:00.000+04:002007-07-26T20:57:00.000+04:00அய்யனார்,பின்னூட்டமிட எத்தனித்து அது நீண்டு கொண்டே...அய்யனார்,<BR/>பின்னூட்டமிட எத்தனித்து அது நீண்டு கொண்டே போனதால்..தனிப்பதிவாக எனது வலை பூவில் இட்டிருக்கிறேன்<BR/><BR/>தொடுப்பு http://enn-ennangal.blogspot.com/2007/07/blog-post_26.htmlபரத்https://www.blogger.com/profile/15469048122489217157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-39706677372872348512007-07-26T12:07:00.000+04:002007-07-26T12:07:00.000+04:00/மிஸ்டர் ஓசை செல்லா இங்க இன்னொருத்தர்/பலூன் மாமா ஓ.../மிஸ்டர் ஓசை செல்லா இங்க இன்னொருத்தர்/<BR/>பலூன் மாமா ஓசை செல்லா ஒஷோ சீடராம் அதுனால என்ன விட்டுடுவாராம்:)<BR/><BR/>/சிந்தனாவதிகளின் வீடுகள் புனிதமாகிப்போனால்(முக்கியத்துவம் தரப்பட்டால்) மற்றொரு அய்யப்பன்,திருப்பதிகள் போல் பக்தர்களின் கூண்டாரமாகிவிடும் என்ற அர்த்ததில்தான் சொன்னேன்/<BR/>உங்களின் முதல் பின்னூட்டத்திலேயே இதைப் புரிந்து கொண்டிருப்பினும்..சில அதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாமே என்றுதான் போட்டு வாங்கினேன் :)<BR/><BR/>இரண்டு நாட்களுக்கு முன்பு உங்களைப் பற்றி கதைத்துக் கொண்டிருந்தோம்.தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களில் ஒருவர் என் மனதின் ஓரமாய் ஒரு தகவலை போட்டு வைத்திருந்தேன்.<BR/>இரண்டே நாட்களில் வந்து விட்டீர்கள் :)<BR/><BR/>கருத்துக்களை பகிந்ந்து கொண்டதற்க்கு மிக்க நன்றி பலூன் மாமாAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-87793234987793403252007-07-26T11:51:00.000+04:002007-07-26T11:51:00.000+04:00//... தமிழ்மணத்தில் மொக்கைகள் குறையலாம்.. // மிஸ்ட...<B> //... தமிழ்மணத்தில் மொக்கைகள் குறையலாம்.. // </B><BR/><BR/>மிஸ்டர் ஓசை செல்லா இங்க இன்னொருத்தர் புதுசா கிளம்பி இருக்கார்.மாலன்,தமிழச்சி வரிசையில் அய்யனாரைம் பின்னிப் பெடலெடுக்க அழைக்கிறேன். :-))<BR/><BR/>அய்யனார் உங்கள் தகவலுக்காக: :-))<BR/><BR/>தமிழச்சிக்கு வந்த சோதனை!!! வேதனை... வேதனை!!<BR/>http://osaichella.blogspot.com/2007/07/blog-post_24.html<BR/><BR/><BR/>இப்படிச் சொல்லீட்டேங்களே மாலன் ??!!<BR/>http://osaichella.blogspot.com/2007/07/blog-post_08.html<BR/><BR/><BR/>****<BR/><BR/>அய்யனார்,<BR/><BR/>//நல்ல விசயம்தான்..என்ன ரஜினி படம் காத்து வாங்கும்..தொப்புள் நடிகைகளின் சினிமாக்கள் சீந்தப்படாது..//<BR/><BR/>சிந்தனாவதிகளின் வீடுகள் புனிதமாகிப்போனால்(முக்கியத்துவம் தரப்பட்டால்) மற்றொரு அய்யப்பன்,திருப்பதிகள் போல் பக்தர்களின் கூண்டாரமாகிவிடும் என்ற அர்த்ததில்தான் சொன்னேன். இந்த இடங்களுக்குச் செல்லும் பக்த கோடிகள் எல்லாம் சினிமா நடிகையின் தொப்புள் பார்க்காதவர்கள் அல்ல. <BR/><BR/>உதாரணம்: வலைப்பதிவுகளில் சிவாஜி பற்றி எழுதிய 99.9 % மக்கள் எதோ ஒரு மத நம்பிக்கை உள்ளவர்களே.மேலும் இவர்கள் திருப்பதி போன்ற புனித தலங்களை விரும்பிச் சென்று கூட்டமாக்குபவர்கள்.<BR/><BR/>நீங்கள் சொல்லும் ஒஷோவின் வீடும் நாளை இப்படிக் கட்டமைக்கப்பட்டுவிட்டால் மக்கள் அந்த புனித இடத்தையும் திருப்பதி,அய்யப்ப லிஸ்டில் சேர்த்துக் கொள்வார்களே தவிர ... <B>தொப்புளைவிட மாட்டார்கள் . </B> :-)) <BR/><BR/>//இங்கே எழுதப்படும் எல்லாமே தனிப்பட்ட அனுபவங்கள் அல்லது சுய புலம்பல்கள்//<BR/><BR/>:-))<BR/><BR/>****<BR/><BR/>கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி அய்யனார்.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-51748419411439351602007-07-26T11:29:00.000+04:002007-07-26T11:29:00.000+04:00/யாருக்கு எது தேவையோ அதைத் தெரிவு செய்து முயல்கிறா.../யாருக்கு எது தேவையோ அதைத் தெரிவு செய்து முயல்கிறான். நான் தெரிவு செய்த விசயம் மட்டும் கடினமானது என்று சொல்ல முடியாது. :-))/<BR/><BR/>இது உண்மைதான் ஆனால் பின்னிப் பெடலெடுத்து விடும் என நான் பதில் சொன்னது<BR/> /பணம்,கார் ,வசதி தாண்டி மனது மகிழ்சியாய் இருக்க வேண்டும் என்று தேடும் கும்பலுக்கு ஆன்மீக/தியானா விசயங்களை சப்ளை செய்கிறது. அவ்வளவே. / இந்த கேள்விக்கே<BR/><BR/>பணக்காரன் மகிழ்வாய் இருக்க மற்ற இடங்கள் வழிவகை செய்யலாம் ஆனால் ஒஷோ கட்டமைத்த தியானங்களில் சாத்தியமில்லை இஃதொரு அப்பரண்டிசிற்க்கு சீனியர் சொல்லும் மனோநிலை இல்லை ..உண்மை :)<BR/><BR/>/படிப்பவர்கள் சில சமயங்களில் இதில்தான் எல்லாம் உள்ளது என்று நாளை ஒஷோ-சர்டிபைடு தியானிஸ்டுகளாகி ..அடுத்த கட்டமாக ஒஷோ -வீடு தரிசனம் போக ஆரம்பித்துவிட்டால்..என்ன செய்வீர்கள்? /<BR/>நல்ல விசயம்தான்..என்ன ரஜினி படம் காத்து வாங்கும்..தொப்புள் நடிகைகளின் சினிமாக்கள் சீந்தப்படாது..தமிழ்மணத்தில் மொக்கைகள் குறையலாம்..அட மக்கள் சிந்திக்க ஆரம்பித்தாலும் ஆச்சர்யப்படுவதிற்க்கில்லை..<BR/><BR/>/இது எனது அனுபவம். தியான ரிசல்ட் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம் என்று. :-)) <BR/><BR/>நான் எழுதுவதை அப்படியே உள்வாங்கி கொள்ளும் வாசகர் வட்டம் இருக்குமெனில்..நான் எழுதுவதை உலகப் பொது நீதி என எல்லாம் ஒத்துக் கொண்டால் இது போன்ற திஸ்கிகள் அவசியமாகப் படலாம்.உண்மை அதுவாக இல்லாததினால் இங்கே எழுதப்படும் எல்லாமே தனிப்பட்ட அனுபவங்கள் அல்லது சுய புலம்பல்கள் :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-89102675483638543112007-07-26T11:10:00.000+04:002007-07-26T11:10:00.000+04:00அய்யனார்,//ஒரு குக்கிராமத்தின் மச்சு வீடு.. சாணமிட...அய்யனார்,<BR/><BR/>//ஒரு குக்கிராமத்தின் மச்சு வீடு.. சாணமிட்டு மெழுகிய தரையும்.. சப்தமே இல்லாத மோனமும் ரம்மியமாய் இருக்கும்..அந்த அழகுணர்ச்சிதான் கவர்ந்ததே தவிர புனித பிம்பம் எனும் நோக்கில் இல்லை.. //<BR/><BR/>:-))<BR/><BR/>இது போல் ஆயிரம் வீடுகள் இந்தியாவின் கிராமங்களில் உள்ளன.<BR/><BR/>அழகுணர்ச்சி மட்டுமே காரணம் என்றால் அந்த அழகை கொட்டாம்பட்டி குப்புசாமி வீட்டில்கூட காணலாம்.என்ன குப்புசாமி இப்படி தியானங்கள் சொல்லித் தருவது இல்லை. <BR/><BR/>*அந்த வீட்டிற்கு * உங்களைப் பயணிக்க வைத்தது ஒஷோ என்ற ஒரு பிம்பம்தான்.<BR/><BR/>சமாதிகளுக்கும் , அடையாளங்களுக்கும் கூட்டம் வரும்போது என்ன நடக்கிறது என்பது தெரிய வேண்டும். உங்களின் காலத்திற்குப்பிறகு அதுவும் ஒரு புனிதமாக்கப்படலாம். :-((<BR/><BR/>//இது நிதர்சனம்தான் என்றாலும் ஒஷோ தியான முறைகள் அவ்வளவு எளிதல்ல..பின்னி பெடலெடுத்து விடும்..//<BR/><BR/>இது ஒரு துறையில் சிறப்பாக (expert) இருப்பவர்கள் அதைக் கற்றுக் கொள்ளவரும் ஒரு அப்பரண்டீஸிடம் சொல்லும் மிகச் சாதாரண வார்த்தை.<BR/><BR/>ஒஷோ தியான முறைகள் மட்டும் அல்ல. உலகில் எல்லா விசயங்களும் அதன் அளவில் கடினமானவையே. <BR/><BR/>கல்லுடைப்பது கூட அதற்கான நெளிவு சுழிவுகளை உள்ளடக்கியது. தேடுதலும் வேட்கையும் இல்லாதோர் கல்லைக்கூட நெருங்க முடியாது என்றுகூட சொல்லலாம். :-))). <BR/><BR/>யாருக்கு எது தேவையோ அதைத் தெரிவு செய்து முயல்கிறான். நான் தெரிவு செய்த விசயம் மட்டும் கடினமானது என்று சொல்ல முடியாது. :-))<BR/><BR/>தேவைகள் முடிவகும்போது கடினமான பாதைகள் எல்லாம் சுலபமாக கடக்கப்படும்.<BR/><BR/><BR/>****<BR/><BR/>// புத்தகங்களைப் படித்து வாய் வலிக்க பேசிக்கொள்ளலாம் அவ்வளவே... //<BR/><BR/>அதே...<BR/><BR/>புத்தகங்களைப் படித்து விட்டு சுஜாதாவின் வாசகர் வட்ட ரேஞ்சில்( பெண்ணியத்தால் சுவத்தில் ஒண்ணுக்குப் போக முடியாது) ஒரு குழு பேசிக் கொண்டுள்ளது.<BR/><BR/>இதுபோல் செய்முறைகளைக் கற்றுவிட்டு மற்றஒரு குழு அனுபவங்களைப் பகிர்கிறது...<BR/><BR/>அவரவர்களின் அனுபவம் பகிரப்படுதல் நல்லதே. <BR/><BR/>படிப்பவர்கள் சில சமயங்களில் இதில்தான் எல்லாம் உள்ளது என்று நாளை <B>ஒஷோ-சர்டிபைடு தியானிஸ்டுகளாகி </B>..அடுத்த கட்டமாக ஒஷோ -வீடு தரிசனம் போக ஆரம்பித்துவிட்டால்..என்ன செய்வீர்கள்? <BR/><BR/>படித்து விட்டு பேசுவதில் உள்ள அபாயம் இது போல் ஆன்மீக/தியான அனுபவப் பதிவுகளிலும் உள்ளது. :-))<BR/><BR/>பேசாமல் ஒரு டிஸ்கி போட்டு விடுங்கள். இது எனது அனுபவம். தியான ரிசல்ட் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம் என்று. :-))Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-46648598724565396322007-07-26T10:36:00.000+04:002007-07-26T10:36:00.000+04:00பலூன் மாமா விரிவான பகிர்தல்களுக்கு நன்றி/ஓஷோ அடுத்...பலூன் மாமா விரிவான பகிர்தல்களுக்கு நன்றி<BR/>/ஓஷோ அடுத்த கடவுளாக்கப்படுவார். அவரின் வீடு புனிதமாக்கப்படும்./<BR/><BR/>இதைப்போன்றெதுவும் நடந்துவிடாது :)<BR/>மேலும் உள்ளிருக்கும் புத்தரை விழிப்படைய செய்வதுதான் ஓஷோவின் நோக்கமாக இருந்தது.புத்தரையோ கடவுள் எனும் பிம்பத்தை வழிபடுவதையோ தவிர்த்து தன்னைத்தானே வழிபடுவதின் ரகசியத்தை சொன்னவரும் அவர்தான்.அந்த வீடு மிக அழகான வீடு..ஒரு குக்கிராமத்தின் மச்சு வீடு.. சாணமிட்டு மெழுகிய தரையும்.. சப்தமே இல்லாத மோனமும் ரம்மியமாய் இருக்கும்..அந்த அழகுணர்ச்சிதான் கவர்ந்ததே தவிர புனித பிம்பம் எனும் நோக்கில் இல்லை.. <BR/><BR/>/சிரிப்பு தியானம்,நாத பிரம்மா,நட்ராஜ்,நோ மைண்ட்,குண்டலினி,விர்லிங்,கெளரி சங்கர்,சக்ரா,மண்டலா,நோ டைமென்சன்//<BR/>????<BR/><BR/>ஓஷோ வடிவமைத்த தியான முறைகளின் பெயர்கள் 115 தியான முறைகளை வடிவமைத்துள்ளார்.<BR/><BR/>/பணம்,கார் ,வசதி தாண்டி மனது மகிழ்சியாய் இருக்க வேண்டும் என்று தேடும் கும்பலுக்கு ஆன்மீக/தியானா விசயங்களை சப்ளை செய்கிறது. அவ்வளவே. /<BR/><BR/>இது நிதர்சனம்தான் என்றாலும் ஒஷோ தியான முறைகள் அவ்வளவு எளிதல்ல..பின்னி பெடலெடுத்து விடும்..:)<BR/>தேடுதலும் வேட்கையும் இல்லாதோர் ஓஷோ வை நெருங்க கூட முடியாது.புத்தகங்களைப் படித்து வாய் வலிக்க பேசிக்கொள்ளலாம் அவ்வளவே...Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-67625786026260441852007-07-26T10:23:00.000+04:002007-07-26T10:23:00.000+04:00ஜெஸிலாஓஷோ மந்திரத்தில் மாங்காய் வரவைத்தார்,இரட்டை ...ஜெஸிலா<BR/><BR/>ஓஷோ மந்திரத்தில் மாங்காய் வரவைத்தார்,இரட்டை கால்களில் நின்றார்,மூக்கில் மூச்சு விட்டார் இப்படியாக புனித பிம்பங்களை கட்டமைக்கும் வியாபார விளம்பரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.மேலும் அவரின் புகழை உலகறியச் செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிவயப்பட்ட பிரச்சார பீரங்கியுமில்லை நான்.என் தனிப்பட்ட வாழ்விற்க்கும் ஒஷோவிற்குமான தொடர்பை பதிவித்திருக்கிறேன் அவ்வளவுதான்.<BR/><BR/>ஒரு சாமியார் கட்டுரை என்பது அவர் புகழை பரப்பும் பிரச்சாரமாகத்தான் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பழகிய மூளையின் தவறே தவிர வேரெதுவுமில்லை :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-71777104442943624732007-07-26T10:16:00.000+04:002007-07-26T10:16:00.000+04:00புதுவைக்குயில் நன்றிஅனானி 27 / துபாய்புதுவைக்குயில் நன்றி<BR/><BR/>அனானி <BR/>27 / துபாய்Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-20818398332448890942007-07-26T09:59:00.000+04:002007-07-26T09:59:00.000+04:00// மூன்று முகாம்களுக்குப் பிறகு ஓஷோ பிறந்த வீட்டிற...// மூன்று முகாம்களுக்குப் பிறகு ஓஷோ பிறந்த வீட்டிற்க்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. //<BR/><BR/>ஓஷோ - மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது அவரின் சிஷ்யர்களாலே. <BR/><BR/>பல்வேறு பெயர்களில் (டைனமிக் தியானம் ??) இப்போது தியானங்களும் ,போதனைகளும் விற்கப்படுகிறது. <BR/><BR/>சிந்தனாவாதிகளின் கருத்துகள் நிறுவனமயமாக்கப்படும் போது , அவர்களின் கருத்துகள் கல்லறைக்குள் அனுப்பப்பட்டுவிடுகிறது. <BR/><BR/>இப்படி டைனமிக் குரூப்புகள் உருவாக்கப்படும்போது ஓஷோ அடுத்த கடவுளாக்கப்படுவார். அவரின் வீடு புனிதமாக்கப்படும். <BR/><BR/><BR/>****<BR/><BR/>ஒஷோ "என்னை விட்டு விலகிப் போங்கள்" என்று ஏதாவது புத்தகம் எழுதி இருக்கிறாரா? :-))) அப்படி இருந்தால் ஒஷோ இரசிகர்கள் அதையும் படிக்கலாம்.<BR/><BR/>இயேசு,புத்தன்,பெரியார் ...இவர்களுக்கு நேர்ந்த கதி இவருக்கும். :-(( <BR/><BR/><BR/>*****<BR/><BR/>//சிரிப்பு தியானம்,நாத பிரம்மா,நட்ராஜ்,நோ மைண்ட்,குண்டலினி,விர்லிங்,கெளரி சங்கர்,சக்ரா,மண்டலா,நோ டைமென்சன்//<BR/><BR/>?????<BR/><BR/>// நாளைக்கு செந்தில் வீட்ல தியானம் பன்றோம் அவங்க வொய்ஃப் லாம் இருப்பாங்க நீயும் வாயேன் //<BR/><BR/>இல்லை, முடியாது. <BR/>எனது தெருவில் உள்ள குப்பைகளை அள்ளிவிட்டு , வாட்ச்மேன் பையனுக்கு கணக்குப் பாடமும் , civic -Sense பாடமும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.<BR/><BR/>:-))<BR/><BR/>****<BR/><BR/>நேற்றைய ஓஷோவில் தொடங்கி இன்றைய வாழும் கலை சிரி.சிரி.சிரி பாபா வரைக்கும் எத்தனை தியானக் குழுக்கள் இந்தியாவில்? <BR/><BR/>அப்படி இருந்தும் ஏன் இந்தியா இன்னும் இப்படி உள்ளது? <BR/><BR/>பணம்,கார் ,வசதி தாண்டி மனது மகிழ்சியாய் இருக்க வேண்டும் என்று தேடும் கும்பலுக்கு ஆன்மீக/தியானா விசயங்களை சப்ளை செய்கிறது. அவ்வளவே. <BR/><BR/>ஒரு பாமரனுக்கு காவடி ஆட்டம்,தீச்சட்டி என்றால் அடுத்த வர்க்கத்தினருக்கு தியானங்கள்.<BR/><BR/>*****<BR/><BR/>சினிமா பார்ப்பது, கதை படிப்பது, சுற்றுலா போவது போன்று இது ஒரு பொழுது போக்குத்தான். <BR/>தியானங்கள் செய்து ஒருவன் மனம் மகிழ்ச்சியாய் இருப்பதும்.<BR/><BR/>அதைத் தாண்டி இதில் ஒரு சிறப்புகளும் இல்லை. < டிஸ்கி: என்னளவில் :-)) ><BR/><BR/><BR/>***<BR/><BR/>ஒஷோ மட்டும் அல்ல மற்ற அனைத்து சிந்தனாவாதிகளும் படிக்கப்பட, அறிந்து கொள்ளப்பட வேண்டியவர்கள். ஆனால் ஒன்றைப் படித்து அங்கேயே நின்றுவிடக்கூடாது.அதை உள்வாங்கிக்கொண்டு அதையும் தாண்டி பிரயாணிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.<BR/><BR/>அப்படிப் படித்து பல இடங்களில் மக்கள் அப்படியே நின்றுவிட்டதால்தான் இன்று பல மதங்கள் உள்ளன. இந்த தியானக் குழுக்களும் அப்படி ஆகி வருகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-41825392773165642592007-07-26T09:46:00.000+04:002007-07-26T09:46:00.000+04:00அய்யனார், தலைப்பிலிருந்த பலம் உள்ளடக்கத்தில் இல்லை...அய்யனார், தலைப்பிலிருந்த பலம் உள்ளடக்கத்தில் இல்லையோ என்றே தோன்றுகிறது. முதல் பகுதி படிக்கும் போது இரண்டாவது பகுதியில் நிறைய இருக்குமென்று நினைத்தேன். ஒருவேளை அதிகம் எதிர்பார்த்துவிட்டேனோ? தவறாக ஏன் புரிந்து கொள்ளக் கூடாது- உண்மையில் ஓஷோவின் சிறப்பு என்ன என்பதை எங்காவது சொல்லிருப்பீர்கள் என்று நினைத்திருந்தேன். உரையாடல்களில் உங்களை தான் அதிகம் காண முடிந்ததே தவிர ஓஷோவையல்ல.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-13371828223315160762007-07-26T08:58:00.000+04:002007-07-26T08:58:00.000+04:00hello ayyanar, unkal pathivai padithathillai entu...hello ayyanar, unkal pathivai padithathillai entu ninaikiren but i have read your feed back in many sites. dideernu parthaa OSho - viduvena - niraya kartu irukireerkal - nalla muyarchi <BR/>where are you - what is your age<BR/>(athai mattum solla koodaathu)<BR/>unkal adutha thodarum, munpathivum padikka uthesam<BR/>avanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-55069406210994398162007-07-25T21:39:00.000+04:002007-07-25T21:39:00.000+04:00எப்போதும் விழிப்பான என் சோம்பலை தூங்கச் செய்துவிட்...எப்போதும் விழிப்பான என் சோம்பலை தூங்கச் செய்துவிட்டுத்தான் எழுத ஆரம்பிக்க வேண்டும்.<BR/><BR/>it is really super pa<BR/><BR/>becasue my teen age I read Osho<BR/><BR/>book that time all my friends and family members seen as a stranger of the world.புதுவைக்குயில் பாசறைhttps://www.blogger.com/profile/17787587806195995258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-61548764862748106772007-07-25T16:31:00.000+04:002007-07-25T16:31:00.000+04:00தல உங்கள சொல்லுவனா? உங்கள பத்திதான் வலைக்கே தெரியு...தல உங்கள சொல்லுவனா? உங்கள பத்திதான் வலைக்கே தெரியுமே<BR/><BR/>நன்றி குமார்<BR/><BR/>தம்பி :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-64874873896240335272007-07-25T15:52:00.000+04:002007-07-25T15:52:00.000+04:00என்னது டைனமிக் தியானமா? பேரே சரி இல்லயே!என்னது டைனமிக் தியானமா? பேரே சரி இல்லயே!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-61267769346167589762007-07-25T11:39:00.000+04:002007-07-25T11:39:00.000+04:00ஹூம்!! ஏகப்பட்டது வைத்திருக்கிறீர்கள் போலும்.தொடரு...ஹூம்!! ஏகப்பட்டது வைத்திருக்கிறீர்கள் போலும்.<BR/>தொடருங்கள்.. படிக்காவது செய்கிறோம்.<BR/>சன்னியாசம் ஏன்? என்பதையும் சொல்லுங்கள்.<BR/><B>எப்போதும் விழிப்பான என் சோம்பலை தூங்கச் செய்துவிட்டுத்தான் எழுத ஆரம்பிக்க வேண்டும்.</B><BR/>சீக்கிரம் தூங்கச்செய்யுங்கள்.<BR/>உங்களில் பல அனுபவங்கள் உணர்வு பூர்வமமானவைகள்,அதனை எழுத்து வடிவில் உணர காத்திருக்கிறோம்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-44563010345521619052007-07-25T11:01:00.000+04:002007-07-25T11:01:00.000+04:00//ஓஷோ மிகவும் ஆபத்தான மனிதரும் கூட.வலையில் உலவும் ...//ஓஷோ மிகவும் ஆபத்தான மனிதரும் கூட.வலையில் உலவும் சில கிறுக்குகள் கூட அவரின் சன்னியாசிகள் எனக்கேள்விப்பட்டபோது சிரிப்புதான் வந்தது.//<BR/>adappaavi manusaa ennaiya sollaliye?!Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.com