tag:blogger.com,1999:blog-5681835363020384666.post4154529447022123948..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: மிடில் க்ளாஸ் கேனயன்Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-75077370612200687932009-01-14T21:01:00.000+04:002009-01-14T21:01:00.000+04:00//நான் கடவுள் பாடல்கள் திருவண்ணாமலை கிரி வல நினைவு...//நான் கடவுள் பாடல்கள் திருவண்ணாமலை கிரி வல நினைவுகளைத் தூண்டின.மலை சுற்றும் பாதை,அண்ணாமலையார் கோவில்,இரமணாசிரமம் என எங்கும் ஒலிக்கும் பாடல்களை நினைவூட்டியது.பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன் பாடலை நான் ஏற்கனவே இளையராஜா குரலில் கேட்டுள்ளேன் அல்லது அதே போன்றதொரு பாடலாகவும் இருக்கலாம்.///<BR/><BR/><BR/>எனக்கும் கூட இந்த எண்ணமும் பின்பு ரமணமாலை இளையராசாவின் குரலில் பிச்சை பாத்திரம் கேக்கவேண்டும் என்ற எண்ணமும் வந்து பாட்டும் கேட்டு,கேட்டுக்கொண்டிருக்கிறேன் :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-73710319351204798102009-01-13T23:34:00.000+04:002009-01-13T23:34:00.000+04:00"நெடுங்காலமாய் தொடர்பிலிருக்க விரும்பாத நண்பியொருத..."நெடுங்காலமாய் தொடர்பிலிருக்க விரும்பாத நண்பியொருத்தி தொலைபே(ஏ)சி என்னைக் கோழையென்றாள்.மேலும் அக்கோழைத்தனம் எனது இரத்தத்திலேயே கலந்திருப்பதாகவும் சொன்னாள்."<BR/><BR/>அவ தப்பாச் சொன்னா மாதிரி எனக்குத் தோணலையே பொய்யனார்:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-42703919529087774352009-01-07T20:08:00.000+04:002009-01-07T20:08:00.000+04:00அனானி உங்களின் இன்னொரு பின்னூட்டம் நிராகரிக்கப்பட்...அனானி உங்களின் இன்னொரு பின்னூட்டம் நிராகரிக்கப்பட்டது என்னுடைய பக்கத்தில் என்னை மட்டும் திட்டுங்கள் :)<BR/><BR/>அனுஜன்யா<BR/><BR/>நீங்கள் சொல்லியிருப்பது சரிதான்.சிலவற்றை கடந்துவிட்ட பின்பு அவற்றின் மீதிருக்கும் ஆர்வம் காணாமல் போய்விடுகிறது..<BR/>ஜெமோ வின் அரசியல் நிலைப்பாடுகளே அவரின் மீது வெறுப்பு ஏற்பட போதிய காரணங்களாக இருந்தன..<BR/>எஸ்.ரா பக்கம் பார்த்தேன் நன்றி :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-11802038695517639292009-01-07T20:04:00.000+04:002009-01-07T20:04:00.000+04:00விரிவான பகிர்வுகளுக்கு நன்றி வேலன்மோகன் எ.பெ.ரா பட...விரிவான பகிர்வுகளுக்கு நன்றி வேலன்<BR/><BR/>மோகன் <BR/>எ.பெ.ரா படித்திருக்கிறேன்.எனக்கு பிடித்த புத்தகங்களில் ஒன்று..தவிர்த்ததினால் வந்துதானே பிரச்சின :)<BR/><BR/>தமிழன் மற்றும் சரவணக்குமார் தொடர்ந்த உங்களின் வாசிப்பிற்கும் மிகுந்த அன்பிற்கும் நன்றிகள்...Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-36335010511030498782009-01-07T20:02:00.000+04:002009-01-07T20:02:00.000+04:00சிபி இதுல ஏதாச்சும் உள்குத்து இருக்கா :)ஆமாம் முரள...சிபி இதுல ஏதாச்சும் உள்குத்து இருக்கா :)<BR/><BR/>ஆமாம் முரளிகண்ணன்<BR/><BR/>டம்பி உன் வியாதி எனக்கும் வந்திடுச்சுய்யா :)<BR/><BR/>தகவல்களுக்கு நன்றி வால்பையன்Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-57085632215073344592009-01-07T09:53:00.000+04:002009-01-07T09:53:00.000+04:00நான் இன்னும் ஏழாம் உலகம் படிக்கவில்லை. ஆனால் மத்தக...நான் இன்னும் ஏழாம் உலகம் படிக்கவில்லை. ஆனால் மத்தகம் நல்ல வாசிப்பின்பத்தை அளித்தது. போலவே ஊமைச் செந்நாயும். <BR/><BR/>பாடல்கள் போலவே, புத்தகங்களும் முதல் முறை எப்போது, எந்த பருவத்தில், எத்தகைய மனநிலையில், நமக்கு அறிமுகம் ஆகின்றன என்பதைப் பொறுத்து அவற்றை நாம் விரும்பும் quotient (இதற்கு தமிழ் வார்த்தை உடனே தெரியவில்லை) அமைகிறது. பொன்னியின் செல்வனை இப்போது முதன்முறை படித்தால் நிச்சயம் அந்த உச்சம் கிடைக்காது. அந்தப் பருவத்தை நிச்சயமாகக் கடந்து விட்டோம். அந்த ரீதியில் நீங்கள் ஜெமோவைக் கடந்திருக்கக் கூடும். <BR/><BR/>நான் சொல்வது நிறைய பேருக்கு உவப்பில்லாமல் இருக்கலாம். ஜெமோ படைப்புகளை அவரது அரசியல் நிலைப்பாடுகள் என்ற திரை மூலம் பார்க்கத் துவங்கினால் அவற்றின் உன்னதம் மங்கலாகி, சமயத்தில் மஞ்சளாகவும் காட்சி தரலாம். ஒரு வேளை மஞ்சள் படைப்பில் இல்லாது திரையில் இருக்கக்கூடும். :)<BR/><BR/>எஸ்ராவின் 'பிடித்த பத்து' தளங்களில் உங்களுடையதும் ஒன்று. வாழ்த்துகள். <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-29627912858900034552009-01-07T06:52:00.000+04:002009-01-07T06:52:00.000+04:00விடுங்க நாம moron-a இருந்து விட்டு போவோமே..விடுங்க நாம moron-a இருந்து விட்டு போவோமே..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-86167581312648181552009-01-07T06:51:00.001+04:002009-01-07T06:51:00.001+04:00//பின்பு yes I’m a moron.. typical… middle class… ...//பின்பு yes I’m a moron.. typical… middle class… morrrrrronnnnnn!!!!!! என சத்தமாய் கத்தினேன்.சக அப்பாவி ஜீவனுக்கு இதெல்லாம் பழகிப் போயிருந்ததை எந்த எதிரசைவும் இல்லாமலிருந்ததில் இருந்து புரிந்தது கொள்ள முடிந்தது.//<BR/><BR/>அட்டகாசம்.. :)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-84936510681171657932009-01-07T06:51:00.000+04:002009-01-07T06:51:00.000+04:00வழக்கம் போல் ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க..வழக்கம் போல் ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-54994478094062943132009-01-06T20:57:00.000+04:002009-01-06T20:57:00.000+04:00//நானொரு சமூகப் பிராணி என்பதால், எனது சமூகம் சக இன...//நானொரு சமூகப் பிராணி என்பதால், எனது சமூகம் சக இனத்தவரின் பிணங்களைத் தின்று அரசியல் வயிறு வளர்க்கும் பூதங்களை கொண்டிருப்பதால், அவர்கள் பேசும் மொழியையே நானும் பேசுவதால், அவர்கள் வாழ்ந்துவரும் சூழலில் நான் வாழ்ந்திருப்பதால், இக்கோழைச் சமூகத்தின் இரத்தம் என்னுடம்பிலும் கலந்திருப்பதில் வியப்பு ஏதுமில்லையெனச் சொன்னேன்.மேலும் moronகள் அடிப்படையில் கோழைகள்.இதை அவளிடம் சொல்லவில்லை. //<BR/><BR/>இந்த மாதிரியாகச் சொல்லறதே இப்போது ஒரு இலக்கிய அந்தஸ்து வஸ்து கொடுக்குதாமே சார்? நெட்ல பேசிக்கிறாங்கோ. மெய்யாலுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-65393925094692144562009-01-06T20:41:00.000+04:002009-01-06T20:41:00.000+04:00முதலாவது சிறுகதையை படிக்கவில்லை மற்றயவை மனதோடு பதி...முதலாவது சிறுகதையை படிக்கவில்லை மற்றயவை மனதோடு பதிகிறவைதான் என்றாலும் மூன்றாவதுதான் சமீபத்தில் படித்ததும் எனக்கும் தெரிந்த வாழ்வோடு சார்ந்திருப்பதாலும் அதிகமாய் உள்வாங்கப்பட்டிருக்கிறது...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-6771377713886061572009-01-06T20:35:00.000+04:002009-01-06T20:35:00.000+04:00\\மேலும் moronகள் அடிப்படையில் கோழைகள்.இதை அவளிடம்...\\<BR/>மேலும் moronகள் அடிப்படையில் கோழைகள்.இதை அவளிடம் சொல்லவில்லை.<BR/>\\<BR/><BR/>இதற்கு முந்தய வரிகளில் நியாயமிருப்பினும்...<BR/><BR/>இதுதான் அடிப்படை...!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-74046068430631993972009-01-06T20:33:00.000+04:002009-01-06T20:33:00.000+04:00இதைத்தவிர எனக்கெதுவும் சொல்லத்தெரியவில்லை...!இதைத்தவிர எனக்கெதுவும் சொல்லத்தெரியவில்லை...!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-81613889342545301692009-01-06T20:31:00.000+04:002009-01-06T20:31:00.000+04:00yes i'm a moron...!!!yes i'm a moron...!!!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-61814430166037730352009-01-06T18:02:00.000+04:002009-01-06T18:02:00.000+04:00என் பெயர் ராமசேஷன் ‘ஒருக்கால்’ படித்திருக்காவிட்டா...என் பெயர் ராமசேஷன் ‘ஒருக்கால்’ படித்திருக்காவிட்டால் படித்துவிடுங்கள். தெய்வமே அப்படின்னுடுவீங்க ஆதவனை.<BR/><BR/>“yes I’m a moron.. typical… middle class… morrrrrronnnnnn!!!!!! ” இதையொத்த வசனம் ஒன்றிருக்கும் எபெராவில்.<BR/><BR/>‘தம்பி’யெல்லாம் தவிர்த்திடுங்க சார் அதேமாதிரி ‘நெடுங்காலமாய் தொடர்பிலிருக்க விரும்பாத நண்பியொருத்தி’யையும் ;)<BR/><BR/>இதைத்தவிர்த்த அவருடைய காகிதமலர்கள் தவிர்த்து ஏனைய சிறுகதைகள் குறுநாவல்கள் என்னை சற்றும் கவரவில்லை.Mohandosshttps://www.blogger.com/profile/09268840236725921758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-72899916438173674832009-01-06T17:44:00.000+04:002009-01-06T17:44:00.000+04:00ஆதவன் தீட்சன்யாவின் ‘இரவாகி விடுவதாலேயே சூரியன் இல...ஆதவன் தீட்சன்யாவின் ‘இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போவதில்லை' நானும் படித்தேன். அத்தொகுப்பில் உள்ள கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். சிறுகதைக்கான இலக்கணங்களைக் கட்டுடைத்த தொகுப்பு அது. மலம் பற்றிய சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.<BR/><BR/>//நானொரு சமூகப் பிராணி என்பதால், எனது சமூகம் சக இனத்தவரின் பிணங்களைத் தின்று அரசியல் வயிறு வளர்க்கும் பூதங்களை கொண்டிருப்பதால், அவர்கள் பேசும் மொழியையே நானும் பேசுவதால், அவர்கள் வாழ்ந்துவரும் சூழலில் நான் வாழ்ந்திருப்பதால், இக்கோழைச் சமூகத்தின் இரத்தம் என்னுடம்பிலும் கலந்திருப்பதில் வியப்பு ஏதுமில்லையெனச் சொன்னேன்.மேலும் moronகள் அடிப்படையில் கோழைகள்.இதை அவளிடம் சொல்லவில்லை. //<BR/><BR/>சுய வாக்குமூலமெனினும் வேறெவர் வாயின் வழி வந்திருப்பினும் எழுத்து மாற்றமேதுமில்லாது இதுவே வந்திருக்கும் என்பதொரு நிதர்சனம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-17388496597757568732009-01-06T09:37:00.000+04:002009-01-06T09:37:00.000+04:00நான் கடவுள் ஜெமோவின் திருத்தி அமைக்கபட்ட ஏழாம் உலக...நான் கடவுள் ஜெமோவின் திருத்தி அமைக்கபட்ட ஏழாம் உலகம் தான்.<BR/><BR/>படதிற்கு இன்னும் dts வேலை முடியவில்லை, பொங்கலுக்கு வருவது கடினம், ஜனவரி 26 எதிர்பார்க்கலாம்.<BR/><BR/>படத்தில் தமிழை தவிர மற்ற மொழிகள் அதிகமாக பயன்படுத்திருக்கிறார்களாம்,<BR/><BR/>கமர்ஷியலாக வெற்றி பெருவது கடினம்.<BR/><BR/>ஆனால் உங்களுக்கும் எனக்கும் பிடிக்கும்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-43923167338437598412009-01-06T09:15:00.000+04:002009-01-06T09:15:00.000+04:00:)):))கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-7636510794652940082009-01-06T07:51:00.000+04:002009-01-06T07:51:00.000+04:00மனநிலை என்பதே நிலை இல்லாதது தானேமனநிலை என்பதே நிலை இல்லாதது தானேமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-7418328680443422482009-01-06T06:49:00.000+04:002009-01-06T06:49:00.000+04:00வாங்க! ரொம்ப நாளா காணோம்?வாங்க! ரொம்ப நாளா காணோம்?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com