tag:blogger.com,1999:blog-5681835363020384666.post3541877707833573193..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: அன்புள்ள சுகுணாதிவாகர்Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-45057872495021775242007-08-12T11:36:00.000+04:002007-08-12T11:36:00.000+04:00//பணம் என்கிற மிகச் சக்திவாய்ந்ததாய் சொல்லப்படுகிற...//பணம் என்கிற மிகச் சக்திவாய்ந்ததாய் சொல்லப்படுகிற வஸ்துவை வெற்றுத்தாள்களாக கருதத் துவங்கினால் துபாய் வாழ்வு கொண்டாட்டம்தான்//<BR/><BR/>வெற்றுத்தாள்களாக கருதினால்..நாம நம்ம ஊர்லேயே இருந்திருப்பமே..<BR/>எனக்கு இப்படித்தோனுது...<BR/><BR/>நீங்க அசராதீங்க அய்யனாரே...:-))<BR/>எழுதுங்க...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-19336675831408001432007-08-11T17:32:00.000+04:002007-08-11T17:32:00.000+04:00என்னப்பா? கடிதம் என்ற வடிவத்தை கட்டு உடைக்கிறீர்கள...என்னப்பா? கடிதம் என்ற வடிவத்தை கட்டு உடைக்கிறீர்களோ?<BR/><BR/>உங்களை சும்மா விடப் போவதில்லை. இன்னும் ஒரு வாரம் டைரி குறிப்புகளை கொலைவெறியோடு எழுதி, நானும் வெளியிடுவேன்.<BR/><BR/>காத்திரு அய்யனார். லக! லக! லக!குமரன்https://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-50815934340676029902007-08-11T16:52:00.000+04:002007-08-11T16:52:00.000+04:00நன்றி சுல்தான்நன்றி சுல்தான்Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-48326835859114145192007-08-05T13:24:00.000+04:002007-08-05T13:24:00.000+04:00//தொலைபேசியில் கதறி அழுத ஜெஸிலாவிற்க்கும்//இளவயதில...//தொலைபேசியில் கதறி அழுத ஜெஸிலாவிற்க்கும்//<BR/>இளவயதில் பறிகொடுத்த ஆசிப் அவர்களுக்காக மனது மிகவும் வருத்தப்படுகிறது. ஆனால் <BR/>பெண்கள் மிகவும் மனம் இளகியவர்கள். கதறி அழும் அளவுக்கு ஒரு நல்ல தோழியை இழந்த சோகமாயிருக்கும்.<BR/><BR/>//பணம் என்கிற மிகச் சக்திவாய்ந்ததாய் சொல்லப்படுகிற வஸ்துவை வெற்றுத்தாள்களாக கருதத் துவங்கினால்......//<BR/>நாங்கெல்லாம் துபாய் பக்கமே வந்திருக்க மாட்டம்ல <BR/><BR/>//ஆனால் அவளின் கடைசிக் கடிதம் மட்டும் 13 பக்கங்களிலிருந்தது//<BR/>காதல் தோல்வியோ?<BR/><BR/>//லீவிற்க்கு ஊருக்கு போன ராஜேஷின் கடிதம் கூட இன்னும் பத்திரமாய் வைத்திருக்கிறேன்//<BR/>ஒரு அறையையே அதற்காக ஒதுக்கி இருக்கணுமே.<BR/>அறை சுத்தம் செய்த அம்மா இதுவரை தூக்கிப்போடவில்லையா?<BR/>எழுதாத பக்கங்களை தபால் எழுத பயன்படுத்த, என் அம்மா என்னுடைய ப்ராஜெக்ட் ரிப்போர்டையே கிழித்து போட்டு விட்டு...., <BR/><BR/>//ஆல் பெலோஸ் கமிங் ஃப்ரம் காடு என எல்லரையும் திட்டுவார்.//<BR/>பையன்களுக்கு புரியணும்கிறதுக்காக கடைசியில் காடு சேர்த்திருப்பார்.<BR/><BR/>//அவர்களின் கலந்துரையாடல்கள் பெரிய உலகத்தின் சன்னல்களாக இருந்தது//<BR/>அவங்கதான் இப்படி உங்களை கெடுத்தவங்கன்னு சொல்றீங்க!<BR/><BR/>//சித்தார்த் மற்றும் இளங்கோவோடு உன்னையும் முத்தமிட்டிருக்கலாம்//<BR/>டி.ஆர் சொன்னாராம் எஸ்.பி.பி. மட்டும் பொம்பளயாயிருந்தால் நான்தான் கட்டிக்குவேன்னு.<BR/>நல்ல நண்பர்களாய் எப்போதும் திகழ வாழ்த்துக்கள.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-69962826199521772332007-08-05T12:03:00.000+04:002007-08-05T12:03:00.000+04:00சுந்தர் மிக்க நன்றிகாட்டாறு சும்மா லுலுலூஉ ஃப்ரியா...சுந்தர் மிக்க நன்றி<BR/><BR/>காட்டாறு சும்மா லுலுலூஉ ஃப்ரியா விடுங்க :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-10179813468059926142007-08-05T12:02:00.000+04:002007-08-05T12:02:00.000+04:00கோபி கதிரவன் மற்றும் டிபிசிடி நன்றி :)டிசே ஐ.ஜி ய ...கோபி கதிரவன் மற்றும் டிபிசிடி நன்றி :)<BR/><BR/>டிசே ஐ.ஜி ய எனக்கு தெரியும்..ஆனா :))Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-25358331491409877922007-08-04T05:34:00.000+04:002007-08-04T05:34:00.000+04:00அய்யானாரூ... என்ன சொல்ல வர்றீங்க?அய்யானாரூ... என்ன சொல்ல வர்றீங்க?காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-31667594652734190432007-08-03T22:20:00.000+04:002007-08-03T22:20:00.000+04:00இது மாதிரி எழுதலாம் என நான் நினைத்ததுண்டு. டைரி எழ...இது மாதிரி எழுதலாம் என நான் நினைத்ததுண்டு. டைரி எழுதி, அதை பொதுவில் வைக்கும் 'தில்' இல்லாததால் விட்டு விட்டேன். <BR/><BR/>உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-29314134340837782352007-08-03T22:07:00.000+04:002007-08-03T22:07:00.000+04:00ஆதவனுக்கு அடுத்த முறை மெயில் அனுப்பும்போது ஹேமா ஓச...ஆதவனுக்கு அடுத்த முறை மெயில் அனுப்பும்போது ஹேமா ஓசூரில் இருக்கின்றாவா என்று கேட்டுப்பார்க்கவா, அய்யனார் :-)?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-79470370002567393972007-08-03T21:40:00.000+04:002007-08-03T21:40:00.000+04:00மாப்பு....மாப்பு...நான் ஆவுறேன் எஸ்கேப்புமாப்பு....மாப்பு...நான் ஆவுறேன் எஸ்கேப்புTBCDhttps://www.blogger.com/profile/08810202497851915604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-44441577202532633762007-08-03T19:29:00.000+04:002007-08-03T19:29:00.000+04:00இது என்ன உங்க டைரிக் குறிப்புக்களா ?இது என்ன உங்க டைரிக் குறிப்புக்களா ?கதிரவன்https://www.blogger.com/profile/05621338357028209205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-83523943537527421812007-08-03T16:42:00.000+04:002007-08-03T16:42:00.000+04:00அய்யோ!அய்யனார்!தாவு தீருது!ஒரு இழவும் புரியல!!அய்யோ!<BR/><BR/>அய்யனார்!<BR/><BR/>தாவு தீருது!<BR/><BR/>ஒரு இழவும் புரியல!!கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com