tag:blogger.com,1999:blog-5681835363020384666.post2414043195492182153..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: அத்தியாயம் 2.ஆ. சந்தன விஜிAyyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-88327689051024257882010-11-14T10:53:30.031+04:002010-11-14T10:53:30.031+04:00//எல்லா வயது பெண்களிடமும் ஒரு சிறுமி உள்ளுக்குள் க...//எல்லா வயது பெண்களிடமும் ஒரு சிறுமி உள்ளுக்குள் கண்கள் மூடித் தூங்கிக் கொண்டிருக்கிறாள். அச்சிறுமியைத் தட்டி எழுப்பும் யுக்தியை அவர்கள் மறந்து விட்டிருக்கிறார்கள் அல்லது மறக்கடிக்கப் பட்டிருக்கிறார்கள். <br />ஆண் மிகத் திறமையாக அச்சிறுமியைக் கண்டுபிடிக்கிறான். அவர்கள் மறந்து போன குதூகல சிறுமியை நினைவூட்டி விடுவதன் மூலம், தன் ஆக்கிரமிப்புகளை பெண்ணிடம் மிக வலிமையாய் மீண்டும் நிறுவிவிடுகிறான். நட்பு, ஸ்நேகம், தோழமை, காதல், மனைவி, திருமணம் என ஏதேதோ பெயர்களில், உறவுமுறைகளில் மென்மையாகவும், கடுமையாகவும் ,தோழமையாகவும், ஆக்ரமிப்பாகவும் ஆண் பெண் என்கிற மகா சக்தியை கைப்பற்றிக் கொள்வதன் மூலம் தன் பாதுகாப்பற்ற உலகம் சாஸ்வதத் தன்மைக்கு நகர்ந்துவிடுவதாய் கற்பனை செய்து கொள்கிறான். //<br /><br />மிக அருமை. மிக உண்மை.Saminathanhttps://www.blogger.com/profile/11754040510348084944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-39016299639452051602010-11-05T17:24:57.278+04:002010-11-05T17:24:57.278+04:00//எல்லா வயது பெண்களிடமும் ஒரு சிறுமி உள்ளுக்குள் க...//எல்லா வயது பெண்களிடமும் ஒரு சிறுமி உள்ளுக்குள் கண்கள் மூடித் தூங்கிக் கொண்டிருக்கிறாள். அச்சிறுமியைத் தட்டி எழுப்பும் யுக்தியை அவர்கள் மறந்து விட்டிருக்கிறார்கள் அல்லது மறக்கடிக்கப் பட்டிருக்கிறார்கள்.<br />ஆண் மிகத் திறமையாக அச்சிறுமியைக் கண்டுபிடிக்கிறான்.//<br /><br />அருமையான வரிகள் மிகச் சரியான அவதானிப்பு அய்யனார்.Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-48580154978162407592010-11-03T07:15:39.984+04:002010-11-03T07:15:39.984+04:00அய்யனார்,
இப்படியெல்லாம் நாங்கள்(பெண்கள்) எழுதினா...அய்யனார்,<br /><br />இப்படியெல்லாம் நாங்கள்(பெண்கள்) எழுதினால் என்னாகும் என்று நினைத்துப் பார்த்தேன். வாசிக்கிறவர்களின் முகம் போகும் போக்கை நினைத்துச் சிரிப்பாக இருந்தது. என்னமோ போ...!தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-22124292173492886772010-10-29T20:43:09.207+04:002010-10-29T20:43:09.207+04:00நன்றாக செல்கிறது கதை.. :)நன்றாக செல்கிறது கதை.. :)எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-43197774804819251192010-10-29T20:39:33.695+04:002010-10-29T20:39:33.695+04:00கிளாஸ் தல.. இந்த அத்தியாயம் ரொம்பவே அருமை.கிளாஸ் தல.. இந்த அத்தியாயம் ரொம்பவே அருமை.MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-60339045982163660682010-10-29T16:17:17.957+04:002010-10-29T16:17:17.957+04:00எல்லா வயது பெண்களிடமும் ஒரு சிறுமி உள்ளுக்குள் கண்...எல்லா வயது பெண்களிடமும் ஒரு சிறுமி உள்ளுக்குள் கண்கள் மூடித் தூங்கிக் கொண்டிருக்கிறாள். அச்சிறுமியைத் தட்டி எழுப்பும் யுக்தியை அவர்கள் மறந்து விட்டிருக்கிறார்கள் அல்லது மறக்கடிக்கப் பட்டிருக்கிறார்கள். <br />ஆண் மிகத் திறமையாக அச்சிறுமியைக் கண்டுபிடிக்கிறான். அவர்கள் மறந்து போன குதூகல சிறுமியை நினைவூட்டி விடுவதன் மூலம், தன் ஆக்கிரமிப்புகளை பெண்ணிடம் மிக வலிமையாய் மீண்டும் நிறுவிவிடுகிறான். நட்பு, ஸ்நேகம், தோழமை, காதல், மனைவி, திருமணம் என ஏதேதோ பெயர்களில், உறவுமுறைகளில் மென்மையாகவும், கடுமையாகவும் ,தோழமையாகவும், ஆக்ரமிப்பாகவும் ஆண் பெண் என்கிற மகா சக்தியை கைப்பற்றிக் கொள்வதன் மூலம் தன் பாதுகாப்பற்ற உலகம் சாஸ்வதத் தன்மைக்கு நகர்ந்துவிடுவதாய் கற்பனை செய்து கொள்கிறான்//நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-18018262161837849422010-10-29T13:13:58.903+04:002010-10-29T13:13:58.903+04:00அட்டகாசம் அய்யனார்!அட்டகாசம் அய்யனார்!Mohanhttps://www.blogger.com/profile/16177567147844932010noreply@blogger.com