tag:blogger.com,1999:blog-5681835363020384666.post1406805553917105817..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: நேர்காணல் : நாம் இதழ் - 2Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-69444479533827008392009-05-12T22:52:00.000+04:002009-05-12T22:52:00.000+04:00அழகான மொழியில் தங்கள் எண்ணங்களை மிக நேர்த்தியாக பத...அழகான மொழியில் தங்கள் எண்ணங்களை மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறீர்கள்.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-706854542682508512009-05-12T18:09:00.000+04:002009-05-12T18:09:00.000+04:00அய்யனார்,
பெருமிதமாவும், சந்தோசமாவுமிருக்கு.உங்கப்...அய்யனார்,<br />பெருமிதமாவும், சந்தோசமாவுமிருக்கு.உங்கப் படைப்புகள்மூலமா உங்களை முழுசா உள்வாங்கிக்கிற அளவுக்கு நான் இன்னும் என்னை வளர்த்துக்கொள்ளாத நிலையில், உங்களின் வெற்றிகளையும், பரவலான வரவேற்பையும் வைத்தே அண்மை நாட்களில் உங்களை அறிந்தவன் நான்.ஆனால், இப்பேட்டியின் மூலம் நானே சுயமாக உங்களின் ஆற்றலை உணர்ந்துகொள்ள முடிந்தது.<br /><br />நல்ல நல்ல கேள்விகள். நல்ல பதில்கள். ஏனோ, எனக்கு இலக்கியவாதிகளின் நேர்காணல்கள் என்கிற வடிவம்<br />மிகவும் பயனுள்ளதாய் தெரிகிறது.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-39435856241996606842009-05-12T07:38:00.000+04:002009-05-12T07:38:00.000+04:00நல்ல கேள்விகள். சிறந்த பதில்கள்.
//மேலோட்டமான வாச...நல்ல கேள்விகள். சிறந்த பதில்கள்.<br /><br />//மேலோட்டமான வாசிப்பிலேயே அந்த பிரதி தனது சாராம்சங்களுடன் வாசகனின் மூளையில் ஏறிப் படுத்துக்கொள்ள வேண்டும் அப்படி இல்லையெனில் அந்த பிரதி புரியவில்லை என தட்டையாக நிராகரித்துவிடுகிறான்//<br />முயற்சி செய்தாலும் புரியாததை புரியவில்லை ன்னு சொன்னா தப்பா? <br />பண்டம் லேது.<br /><br />எங்களை மாதிரி ஆளுங்களுக்காகவே தட்டி அடைச்சு வேலி போட்டுட்டீங்களா.<br /><br />மொழி என்பதே சுலபமாக விளங்குவதற்கும் விளக்குவதற்கும் எனும் போது, கடின மொழி நடை அவசியமா என்று என்னுள் வரும் கேள்விக்கென்ன பதில்?Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-4189681255071826242009-05-11T12:20:00.000+04:002009-05-11T12:20:00.000+04:00//உங்கள் மொழிநடைக்கு நான் ரசிகன் என்பது உங்களுக்கே...//உங்கள் மொழிநடைக்கு நான் ரசிகன் என்பது உங்களுக்கே தெரியும். சொல்லும் விஷயத்தின் அடர்த்தியை உங்கள் மொழி கூட்டிவிடுகிறது.<br /><br />பதில்களும் அப்படித்தான் :)//<br /><br />இதை நான் வழிமொகிறேன்.<br /><br />அருமையான கேள்விகள் கேட்ட நண்பர் நாம் பாண்டிதுரைக்கு வாழ்துக்கள்.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-60142341828505656422009-05-08T18:02:00.000+04:002009-05-08T18:02:00.000+04:00மொழி உங்களிடம் வசப்படுகிறது அய்யனார், அழகா பதில் ச...மொழி உங்களிடம் வசப்படுகிறது அய்யனார், அழகா பதில் சொல்லுறதென்றது இதானா...?<br /><br />\\<br />பாப்லோ நெருடாவின் துயரமான இந்த இரவில் ஒரு கவிதை எழுதலாம் என்கிற நிலைப்பாடுதான் வெகு இணக்கமாக இருக்கிறதெனக்கு<br />\\<br /><br />பதினோராவது கேள்விக்கான<br />பதில் பிடித்திருக்கிறது !<br /><br />ஆனா பயமுறுத்துது..!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-32620924948791867292009-05-08T17:04:00.000+04:002009-05-08T17:04:00.000+04:00அய்ஸ் பதிவை படிச்சிட்டு சொல்ல வார்த்தைகளே இல்ல நா ...அய்ஸ் பதிவை படிச்சிட்டு சொல்ல வார்த்தைகளே இல்ல நா தழுதழுக்கிறது...கண்கள் பணிக்கிறது..அவ்வ்வ்வ்வ் ;-))<br /><br />\\நிழலின் குளுமையில் தணிந்துபோன வெம்மைகளில் நேசத்திற்கான கரங்கள் நீண்டு சேர்த்துக்கொண்டன நட்பென நாடிவந்த இதயங்களனைத்தையும்.அந்த நட்பே என்னை உங்களோடு நாம் இதழில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.எதிர்பார்ப்புகளற்ற நட்புகளுக்கு வெறும் நன்றியினை மட்டும் தெரிவித்துக் கொள்வது எத்தனை சுயநலமானது!. \\<br /><br />ரைட்டு..<br /><br />அப்புறம் புது வடிவம் நல்லாயிருக்கு அய்ஸ் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-79011837979358333562009-05-07T22:37:00.000+04:002009-05-07T22:37:00.000+04:00கார்த்திகேயன்
தவறுதான்.இன்னொரு சந்தர்ப்பத்தில் நிச...கார்த்திகேயன்<br />தவறுதான்.இன்னொரு சந்தர்ப்பத்தில் நிச்சயமாய் பகிர்ந்து கொள்கிறேன்.நினைவூட்டலுக்கு நன்றி.<br /><br />அப்துல்லா<br />சரவணக்குமார் சொன்னதுக்கு ரிப்பீட்டே போட்டுக்குரேன்.எழுத்து புரிதல் எல்லாவற்றையும் விட நட்பு பிரதானமானதுன்னுதான் நான் நம்பிட்டு இருக்கேன்.எனக்கு தெரிஞ்சத நானும் உங்களுக்கு தெரிஞ்சத நீங்களும் இங்க கொட்டிட்டு இருக்கோம் இதுல ஏன் பாகுபாடு.இனிமே எத எழுதினாலும் ஒழுங்கா வந்து பின்னூட்டம் போடுங்க :)<br /><br />நான் ஆதவன் மேல சொன்னது உங்களுக்கும்தான் :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-27352645980455607122009-05-07T22:33:00.000+04:002009-05-07T22:33:00.000+04:00காமராஜ் இந்த இதழ் சிங்கப்பூரிலிருந்து வெளிவருகிறது...காமராஜ் இந்த இதழ் சிங்கப்பூரிலிருந்து வெளிவருகிறது தமிழ்நாட்டில் கிடைக்கும் இடங்களை விசாரித்து மடலிடுகிறேன்.<br /><br />சரவணக்குமார் கவிதை பற்றிய அந்த தடாலடி ஏதோ ஒரு எரிச்சல்ல எழுதப்பட்டதா இருக்கலாம் இப்ப படிச்சா திக் எனக்கும் வருது :)<br /><br />நன்றி சென்ஷி<br /><br />நன்றி குப்பன் யாகூAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-65050832429270198812009-05-07T22:09:00.000+04:002009-05-07T22:09:00.000+04:00வந்தேன்... படித்தேன் அய்யனார். பாராட்டுவதற்கோ கருத...வந்தேன்... படித்தேன் அய்யனார். பாராட்டுவதற்கோ கருத்து சொல்வதற்கோ எனக்கு எந்த தகுதியும் எனக்கிருப்பதாக தெரியவில்லை.☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-33497149053076883892009-05-07T21:30:00.000+04:002009-05-07T21:30:00.000+04:00//அப்துல்லா அண்ணா.. நீங்கள் சொல்வதை வன்மையாக கண்டி...//அப்துல்லா அண்ணா.. நீங்கள் சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.. இப்படி நீங்கள் சொல்வதை, இதுவரை மூன்று இடங்களில் கண்டிருக்கிறேன்.. இதெல்லாம் ஓவரு..<br />எல்லாரும் இங்க எழுத வந்திருக்கிறோம்.. எழுதுவோம்..<br /><br />//<br /><br /><br />சரவணா அந்த மூன்றில் உன் இடமும் ஒன்று. எல்லாரும் எழுததான் வந்து இருக்கோம்.ஆனாலும் என் மேல் விழுந்த நிழல் என்னால் உங்கள் மூவர் மேலும் விழுவது தவறில்லையா??<br /><br />:)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-51273164230843269312009-05-07T21:10:00.000+04:002009-05-07T21:10:00.000+04:00//எம்.எம்.அப்துல்லா said...
என்னைபோல் ஒரு மொக்கச்ச...//எம்.எம்.அப்துல்லா said...<br />என்னைபோல் ஒரு மொக்கச்சாமி பின்னூட்டி உங்களை அசிங்கப்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தில் ஒருமுறைகூட பின்னூட்டம் இட்டதில்லை.//<br /><br />அப்துல்லா அண்ணா.. நீங்கள் சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.. இப்படி நீங்கள் சொல்வதை, இதுவரை மூன்று இடங்களில் கண்டிருக்கிறேன்.. இதெல்லாம் ஓவரு..<br />எல்லாரும் இங்க எழுத வந்திருக்கிறோம்.. எழுதுவோம்..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-71198729977104409142009-05-07T20:51:00.001+04:002009-05-07T20:51:00.001+04:00அய்யனார் அண்ணே, நீங்கள் இதுவரை வலையில் எழுதிய அனைத...அய்யனார் அண்ணே, நீங்கள் இதுவரை வலையில் எழுதிய அனைத்தையும் படித்துவிட்டேன். என்னைபோல் ஒரு மொக்கச்சாமி பின்னூட்டி உங்களை அசிங்கப்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தில் ஒருமுறைகூட பின்னூட்டம் இட்டதில்லை. இன்று ஏனோ தெரியவில்லை பின்னூட்டமிடத் தோன்றுகின்றது.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-73437600978218843532009-05-07T20:51:00.000+04:002009-05-07T20:51:00.000+04:00//
சித்தார்த், டிசே தமிழன், நிவேதா, பெயரிலி, ஜ்யோவ...//<br />சித்தார்த், டிசே தமிழன், நிவேதா, பெயரிலி, ஜ்யோவ்ராம்சுந்தர்,பைத்தியக்காரன்,ஆடுமாடு, சுகுணாதிவாகர், தமிழ்நதி, மோகன்தாஸ், கதிர்,சுரேஷ்கண்ணன்,மதி கந்தசாமி, ஆசிப்மீரான், மணிகண்டன்,லேகா,நதியலை,கென் <br />//<br /><br />தொடர்ச்சியாய் வலையுலகில் இருக்கிறீர்கள், புதியவர்களையும் தேடி படிக்கலாம். இந்த நல்ல சந்தர்பத்தில் சொல்லி புதிய படைப்பாளிகளுக்கு பெரும் ஊக்கம் தந்திருக்கலாம்.<br /><br /><br />Missed a good chance. :(Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-44022159997011230612009-05-07T20:13:00.000+04:002009-05-07T20:13:00.000+04:00மிக அருமை, சுவையான பதிவு அய்யனார்.
உண்மையிலேயே வா...மிக அருமை, சுவையான பதிவு அய்யனார்.<br /><br />உண்மையிலேயே வாசித்தல் எழுதுதல் சார்ந்த ஆர்வம் (ஆசை) உடையவர்களுக்கு வலைபதிவு ஒரு மிக சிறந்த வடிகால். இதை கண்டு பிடித்தவரை நாம் தலைமுறை தலைமுறையாக வணங்கலாம்.<br /><br />13 ஆம் கேள்விக்கு சரியான பதில் அளித்து உள்ளீர்கள்.<br /><br /> அந்த கேள்விக்கு எனது பதில், நிஜ வாழ்க்கையில் சோகம், வருத்தம், அயர்ச்சி இருக்கும் பொது எனக்கு கிடைக்கும் ஊக்க மருந்துகள், ஜ்யோவ்ராம் சுந்தர், அய்யனார், சிட்டர்த், லேகா, காயத்ரி, சன்னாசி, மாதவராஜ், டோண்டு மற்றும் பலரின் எழுத்துகள்.<br /><br />ஜ்யோவ்ராமின் பின்னூட்டமும் அருமை.<br /><br />நன்றிகள் மற்றும் வாழ்த்துக்களுடன்<br /><br />குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-73343068503986250032009-05-07T20:04:00.000+04:002009-05-07T20:04:00.000+04:00இங்க ஏதாச்சும் எழுதிட்டு போகணுமேங்கற கட்டாயத்துல ந...இங்க ஏதாச்சும் எழுதிட்டு போகணுமேங்கற கட்டாயத்துல நான் பின்னூட்டிட்டு போறேன் :-))<br /><br />மத்தத நான் போன்ல பேசிக்கறேன்!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-11515536113225460982009-05-07T19:52:00.000+04:002009-05-07T19:52:00.000+04:00பதினோராம் கேள்வி... எனக்கான பதில்.. :)
//துயரமான ...பதினோராம் கேள்வி... எனக்கான பதில்.. :)<br /><br />//துயரமான இந்த இரவில் ஒரு கவிதை எழுதலாம்//<br />//தனக்குள் உயிர்ப்பாய் இருக்கும் கவிதையை பிரபஞ்சத்தில் ஒரு உயிரெனக் கொள்ளலாம்.//<br />இது எனக்கான பதில்களை தந்தாலும்<br /><br />//பழைய அல்லது திரிந்த வடிவத்தை பிரகடனப்படுத்தியபடி வார்த்தைகளை பிடித்துத் தொங்கும் வடிவங்கள் கவிதையாகாது.அவை நாற்றமெடுத்த இறந்துபோன உடலின் துண்டங்கள் மட்டுமே.//<br />இது மிகுந்த பயத்தை தருகிறது..<br /><br />//ஒரு கவிதையை எழுதிமுடிக்கும்போது கிளர்ந்தெழும் பரவசம் சின்ன இறுமாப்பைத் தருகிறது அடுத்ததாய் எழுதப்படும் கவிதை முந்தைய கவிதையை அபத்தமாக்குவது மீள முடியாத தவிப்பென சொல்லலாம்.//<br />உங்களுக்கும் அப்படிதானா..!!MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-35767015920965124062009-05-07T19:43:00.000+04:002009-05-07T19:43:00.000+04:00ரொம்ப நல்லாயிருக்கு அய்யணார்.
நாம் இதழ் எங்கு கிடை...ரொம்ப நல்லாயிருக்கு அய்யணார்.<br />நாம் இதழ் எங்கு கிடைக்கும்.<br /><br />திருவண்ணாமலைக்கு பல<br />சிறப்புகள் கிடந்தபோதும்,<br />அதன் பெயரை உசரிக்கும்போதேல்லாம்<br />தலையை ஒரு பக்கம் சாய்த்துக்கொண்டு<br />எல்லோரையும் சுண்டியிழுக்கும் இசைத்தோழன்<br />சுகந்தன் நினைவுக்கு வந்துபோகிறான்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-83299501947365956062009-05-07T19:34:00.000+04:002009-05-07T19:34:00.000+04:00நன்றி சுந்தர்
நன்றி வெங்கிராஜா
அனுஜன்யா நன்றி
இந...நன்றி சுந்தர்<br /><br />நன்றி வெங்கிராஜா<br /><br />அனுஜன்யா நன்றி<br />இந்த புதிய வடிவம் சரவணக்குமார் தந்ததுAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-82541768985162588692009-05-07T18:25:00.000+04:002009-05-07T18:25:00.000+04:00அய்ஸ் & ஜ்யோவ் - இங்கேயும் 'முதுகு சொரிதல...அய்ஸ் & ஜ்யோவ் - இங்கேயும் 'முதுகு சொரிதல்' தானா? :)<br /><br />Jokes apart, பொருத்தமான, கச்சிதமான கேள்விகளுக்கு அபாரமான பதில்கள். மொழி..மொழி. அது ஏன் என்கிட்டே மட்டும் சிக்க மாட்டேங்குது? <br /><br />//ஒரு கவிதையை எழுதிமுடிக்கும்போது கிளர்ந்தெழும் பரவசம் சின்ன இறுமாப்பைத் தருகிறது அடுத்ததாய் எழுதப்படும் கவிதை முந்தைய கவிதையை அபத்தமாக்குவது மீள முடியாத தவிப்பென சொல்லலாம்.//<br /><br />பரவசத்தை எப்போதாவது அனுபவத்திருந்தாலும், அபத்த உணர்வை தினந்தோறும் அனுபவிக்கிறேன். <br /><br />கவிதை என்பது என்ன என்று சொல்லியிருப்பதும் அழகு. கவிதை 'மொழியின் கொதிநிலை' என்று சொன்ன பெருந்தேவியின் வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது. <br /><br />வாசகனாயிருப்பது தான் எவ்வளவு சொகுசான விடயம்! <br /><br />அனுஜன்யா <br /><br />புது வார்ப்புரு நல்லா இருக்கு. நா மாத்தினா, உடனே நீங்களும் செய்யணுமா. துதி செய்வதிலும் ஒரு எல்லை இருத்தல் அவசியம் - உங்க புகைப் படத்தில் கடலுக்கு ஒரு எல்லை இருப்பது போல் :)anujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-66510945408654846632009-05-07T17:28:00.000+04:002009-05-07T17:28:00.000+04:00அய்யனார் என்ற பெயர் வலையுலகில் ரொம்ப பிரபலம், இப்ப...அய்யனார் என்ற பெயர் வலையுலகில் ரொம்ப பிரபலம், இப்போது தான் வலைப்பூ தொடங்கினேன் என்பதால் முதல் முறை இங்கு வருகிறேன். மிகத் தெளிவான கேள்வி பதில். பிரமிக்கத்தக்க மொழிநடை உங்களுடையது. ஜ்யோவ்ராம் அண்ணனின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-12860337663726084612009-05-07T16:12:00.000+04:002009-05-07T16:12:00.000+04:00உங்கள் மொழிநடைக்கு நான் ரசிகன் என்பது உங்களுக்கே த...உங்கள் மொழிநடைக்கு நான் ரசிகன் என்பது உங்களுக்கே தெரியும். சொல்லும் விஷயத்தின் அடர்த்தியை உங்கள் மொழி கூட்டிவிடுகிறது. <br /><br />பதில்களும் அப்படித்தான் :)ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.com