tag:blogger.com,1999:blog-5681835363020384666.post8936541963907988573..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: புனைவுகளே வரலாறாய் ஆனது அல்லது வரலாறு புனைவுகளால் ஆனதுAyyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-31964796744596833542009-09-30T06:33:02.692+04:002009-09-30T06:33:02.692+04:00டாப் கிளாஸ்!டாப் கிளாஸ்!selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-24814223054461024042009-09-17T05:48:50.837+04:002009-09-17T05:48:50.837+04:00வெளிப்படையா பேச,வெளிப்படையா எழுத,வெளிப்படையா வாழ,எ...வெளிப்படையா பேச,வெளிப்படையா எழுத,வெளிப்படையா வாழ,எவ்வளவு அழகாய் இருக்கு அய்யனார்!கீதையும் சரக்கு மேட்டரும் வரும்போது சீட் நுனிக்கு வந்துட்டேன்.அங்கிருந்துதான் படம் ஸ்டார்ட் ஆகுதுண்ணே.(ஹி..ஹி..நம்ம படம்.)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-26685254727926048332009-09-17T05:45:50.665+04:002009-09-17T05:45:50.665+04:00வெளிப்படையா பேச,வெளிப்படையா எழுத,வெளிப்படையா வாழ,எ...வெளிப்படையா பேச,வெளிப்படையா எழுத,வெளிப்படையா வாழ,எவ்வளவு அழகாய் இருக்கு அய்யனார்!கீதையும் சரக்கு மேட்டரும் வரும்போது சீட் நுனிக்கு வந்துட்டேன்.அங்கிருந்துதான் படம் ஸ்டார்ட் ஆகுதுண்ணே.(ஹி..ஹி..நம்ம படம்.)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-8222029203251088692009-09-16T18:21:15.246+04:002009-09-16T18:21:15.246+04:00திரு. அய்யனார்,
எப்படி ஒரு நடிகனால் அரிதாரம் பூசம...திரு. அய்யனார்,<br /><br />எப்படி ஒரு நடிகனால் அரிதாரம் பூசமல் தன் சுய முகத்துடன் தன்னை வெழிப்படுதிகொள்ள முடியதோ, அதேபோல் தான், ஒரு தனி மனிதனாலும் தன்னை முழுமையாக ஒளிவுமறையின்றி தன் குணதிசியங்களை வெளிக்கொனற முடியதென்பது என் திண்ணமான எண்ண்மாக என்றுவரை இருந்தது......<br /><br />தங்கள் பதிவில் குருப்பிட்டதைப் போல்....<br />எழுதுபவனின் எழுத்தோட்டமோ அல்லது எழுத்தின் சிந்தனை ஓட்டமோ எழுதுபவனின் உண்மையான உள்த்தோற்றத்தை வெழிப்படுத்தக்கூடியதல்ல.... என்பதை கோர்வையான நினைவுச்சிதறல்களால் நன்குணர்த்தியதியதை.... ரசித்தேன்....Balahttps://www.blogger.com/profile/02998037658840359643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-42273509322741207182009-09-16T16:54:27.614+04:002009-09-16T16:54:27.614+04:00/இந்த உணர்வு இப்போது மெல்லக் காணாமல் போய்க் கொண்டி.../இந்த உணர்வு இப்போது மெல்லக் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. வெகு சன இதழ்களில் எழுதிப் புகழ்பெறுவதற்கான ஐந்தாண்டுத் திட்டங்களோடுதான் பெரும்பாலான வலைப்பதிவுகள் துவங்கப்படுகின்றன/<br />அப்படித்தான் எனக்கும் பலமுறை தோன்றியது. வெகுசன இதழ்களில் எழுதுவதுதான் உயர்ந்த இலட்சியம் என்று வருபவர்களை அவரவர்களின் தெரிவு என் விட்டுவிடலாம். ஆனால் அதற்காய் இத்தகை ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் செய்யத்தேவையில்லை :-)DJnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-86689295630514211802009-09-15T10:13:41.009+04:002009-09-15T10:13:41.009+04:00தலைப்பே அழகா இருக்கே அய்ஸ் :)தலைப்பே அழகா இருக்கே அய்ஸ் :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-6032080471673636312009-09-15T05:38:10.402+04:002009-09-15T05:38:10.402+04:00ரொம்பத் தீர்க்கமான நினைவும் எழுத்தும்.
கீதை, சரக்க...ரொம்பத் தீர்க்கமான நினைவும் எழுத்தும்.<br />கீதை, சரக்கடிப்பது இந்த காயினேஜ் அபாரம்.<br />ரொம்பப் பொறாமையா இருக்கு. அய்யனார்.<br />எதுவும் இழிவில்லை எதுவும் புனிதமில்லை.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-15253391041863828432009-09-14T22:47:57.422+04:002009-09-14T22:47:57.422+04:00//வலை உலகம் ஏராளமான மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்...//வலை உலகம் ஏராளமான மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. பலரிடம் என்னைக் கொண்டு போய் சேர்த்திருக்கிறது. உன்னத மனிதர்கள், அற்ப மனிதர்கள் என அறிமுகமானவர்களை என் நம்பிக்கையளவில் தரம் பிரித்துக் கொண்டு இருவரிடமிருந்தும் விலகி வாழ்வதுதான் எனக்குப் பாதுகாப்பாய் இருக்கிறது.//<br /><br />இந்த இடம் ரொம்பப் பிடித்திருக்கிறது.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-58532048828235295192009-09-14T22:08:01.413+04:002009-09-14T22:08:01.413+04:00சீக்கிரம் வாங்க தமிழ் :)
ரெளத்ரன் காந்தி செத்தது ...சீக்கிரம் வாங்க தமிழ் :)<br /><br />ரெளத்ரன் காந்தி செத்தது தெரியாதே :)<br /><br />குசும்பர் உதவிய உங்க ஊர்ல ஊறுகாய்னு சொல்வாங்களா :@<br />கூகுல்ல தேடுய்யா<br /><br />நன்றி வால்பையன்<br /><br />நன்றி ராம்ஜிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-60586504238740785442009-09-14T22:04:35.889+04:002009-09-14T22:04:35.889+04:00ராகவன்
இந்த பயம் ஆரோக்கியமானதுதான் ஆனால் அதை அப்பட...ராகவன்<br />இந்த பயம் ஆரோக்கியமானதுதான் ஆனால் அதை அப்படியே விட்டுவிடவேண்டாம். பயத்தை உங்கள் எழுத்துக்களால் புன்னகையாய் மாற்றுங்கள்.<br /><br />நேசமித்ரன் நெருக்கமான புரிதல்களுக்கு மிக்க நன்றி<br /><br />தமிழன்<br />கிண்டலா :)<br /><br />நன்றி ஆயில்யன்Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-61512209751182806882009-09-14T21:57:15.827+04:002009-09-14T21:57:15.827+04:00நன்றி இரவுப்பறவை
நன்றி சின்ன அம்மிணி
ஆமாம் பாலா
...நன்றி இரவுப்பறவை<br /><br />நன்றி சின்ன அம்மிணி<br /><br />ஆமாம் பாலா<br /><br />நன்றி செந்தில்<br /><br />இளவட்டம் :)<br /><br />நன்றி அமிர்தவர்ஷினி அம்மா<br /><br />நன்றி யாழினி<br /><br />கோபி எல்லாரும் ஒரு வழின்னா நாம ஒரு வழி :)<br /><br />நன்றி சென்ஷிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-14433716565863543942009-09-14T21:56:59.095+04:002009-09-14T21:56:59.095+04:00அருமை அய்யனார்.
உங்களோடு சேர்த்து நானும் லேகாவை இ...அருமை அய்யனார்.<br /><br />உங்களோடு சேர்த்து நானும் லேகாவை இந்த தொடருக்கு அழைக்கிறேன்<br /><br />பதிவு உலகமும் தமிழ் திரைப் படக் களம் போல தான். எல்லாரும் பாலு மகேந்திரா, பாரதி ராஜாவாக இருக்க வேண்டுமா, இங்கும் பேரரசு, கே எஸ் ரவிக்குமார்கள் உண்டு. vendum.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-22760921302681518882009-09-14T19:07:27.782+04:002009-09-14T19:07:27.782+04:00நல்லாயிருக்கு உங்க வரலாறு!நல்லாயிருக்கு உங்க வரலாறு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-27415177460477096572009-09-14T18:18:42.098+04:002009-09-14T18:18:42.098+04:00//அப்போதெல்லாம் எனக்குப் பெரிய புடுங்கி என்ற எண்ணம...//அப்போதெல்லாம் எனக்குப் பெரிய புடுங்கி என்ற எண்ணம் இருந்தது.//<br /><br />இப்ப ராசா?<br /><br />//மாசோசிஸ்ட், நார்சிஸ்ட், சைக்கோபதிக் என வலையில் ஏராளனமான பிம்பங்களிருக்கின்றன//<br /><br />மோவோயிஸ்ட் தெரியும், நக்சலைட் தெரியும் இது எல்லாம் என்ன ராசா?குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-38861724059060680632009-09-14T18:15:25.077+04:002009-09-14T18:15:25.077+04:00//நண்பர்கள், கும்மிகள், கிண்டல்கள் உதவியாய் இருந்த...//நண்பர்கள், கும்மிகள், கிண்டல்கள் உதவியாய் இருந்தன.ஆனாலும் உள்ளூர அவர்களுக்கு என் மீது அவநம்பிக்கைகள் இருந்ததைப் பிறிதொரு முறை தெரிந்து கொள்ள முடிந்தது.//<br /><br />ஆஹா எங்களை ஊறுகாயா யூஸ் செஞ்சு இருக்க...குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-87961392391240799132009-09-14T18:06:59.506+04:002009-09-14T18:06:59.506+04:00ம்ம்..செய்றதெல்லாம் செய்ய வேண்டியது...அப்புறம் காந...ம்ம்..செய்றதெல்லாம் செய்ய வேண்டியது...அப்புறம் காந்தி செத்துட்டாரான்னு கேக்க வேண்டியது :)<br /><br />ஃப்ளாஷ்பேக் நல்லாருந்தது அய்யனார்...ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-40269569749476921562009-09-14T17:55:34.496+04:002009-09-14T17:55:34.496+04:00ஏற்கெனவே சிநேகிதி கூப்டாச்சு. இந்த ஆட்டத்துக்கு வர...ஏற்கெனவே சிநேகிதி கூப்டாச்சு. இந்த ஆட்டத்துக்கு வருவதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போது நீங்களும் கூப்பிட்டிருக்கிறீர்கள். வந்தாப் போச்சு.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-31326192405851774012009-09-14T17:47:31.943+04:002009-09-14T17:47:31.943+04:00//.நிலா,மழை,தனிமை,பெண்,கண்,பாதம் என இவைபற்றியெல்லா...//.நிலா,மழை,தனிமை,பெண்,கண்,பாதம் என இவைபற்றியெல்லாம் ஒண்ணுங்கீழ ஒண்ணாய் சில வரிகளை எழுதியிராவிட்டால் கவிஞர் உலகில் சேர்த்துக் கொள்ளமாட்டார்களோ? என்கிற லேசான பய உணர்வு என்னிடமிருந்ததும் கூட ஒரு காரணமாய் இருந்திருக்கலாம்./<br /><br />:)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-3857143037372969162009-09-14T16:44:19.500+04:002009-09-14T16:44:19.500+04:00அய்யனார் றொக்கிங்ஸ்..
:))அய்யனார் றொக்கிங்ஸ்..<br /><br />:))தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/12064872927671867089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-48218918124874375562009-09-14T15:43:30.745+04:002009-09-14T15:43:30.745+04:00தங்கள் எழுத்தில் எப்போதும் இருக்கும் நேர்மை , எதை ...தங்கள் எழுத்தில் எப்போதும் இருக்கும் நேர்மை , எதை எழுதினாலும் குறையாத மொழியின் கம்பீரம் -பன்முகத்தன்மையை மிக எளிய சொற்களில் கொண்டுவரும் லாவகம் ,எலா இசங்களையும் தொட்டுப் பார்த்தாலும் அடிசரடாய் ஒளிர்ந்தபடி நகரும் நேயம் .தண்ணீர் ஒன்றுதானே லேபில் போட்டு பேர் வைத்துவிட்டால் மாறி விடுமா ?<br /><br />இந்தப் பதிவு மிக அணுக்கமாய் உணரச் செய்கிறது அய்யனார் .ஒரு வேளை இந்த வரிகளில் காத்திரமாய் இருக்கும் சுய எள்ளல் என்னையும் சுட்டிருக்கிறதும் காரணமாய் இருக்கலாம் .<br /><br />:)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-43456927893835651712009-09-14T14:20:49.130+04:002009-09-14T14:20:49.130+04:00அன்பு அய்யனார் அவர்களுக்கு,
“புனைவுகளே வரலாறாய்.....அன்பு அய்யனார் அவர்களுக்கு,<br /><br />“புனைவுகளே வரலாறாய்....” எனக்கு ஒரு பயத்தை கொடுக்கிறது. நிறைய வலைப்பதியங்களை படித்து விட்டு நானும் ஏதாவது எழுதலாமே என்று சூடு போட்டு கொண்டு விட்டோமோ என்று ஒரு நியாயமான பயம். சில வலைப் பதியங்களில் (பதியங்கள் சரியான பிரயோகம் என்று நினைக்கிறேன்..) வரும் நேரடி அனுபவங்கள், எதிர்மறையான கருத்துக்கள், பார்வைகள், விமர்சனங்கள், பிடரி சிலுப்பல்கள், உலக சினிமா, கதைகள், கவிதைகள், எச்சங்கள், அகழ்வு ஆராய்ச்சிகள் உண்மையாகவே என்னை தெரிந்தோ தெரியாமலோ எழுத தூண்டி இருக்கிறது. எனக்கு வாய்க்கிறதா என்றால் தெரியாது, ஆனால் எழுதத் தோன்றுகிறது, அதன் வரையில் இதை ஒரு பிரகடனமாகவே சொல்லிக்கொள்கிறேன். நாளாக, நாளாக இது ஆரோக்கியமான வியாதியாகி விட்டது. <br /><br />மற்றபடி உங்கள் எழுத்து நடை எனக்கு பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள்<br /><br />ராகவன்..Ragavanhttp://koodalkoothan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-16726311190570391102009-09-14T14:17:32.546+04:002009-09-14T14:17:32.546+04:00//எழுதுபவன் இப்படித்தான் இருப்பான் என்கிற நம்பிக்க...//எழுதுபவன் இப்படித்தான் இருப்பான் என்கிற நம்பிக்கைகள் படிப்பவனுக்குத்தானே தவிர எழுதுபவனுக்கல்ல"//<br /><br />:)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-60644573762014664162009-09-14T13:54:15.266+04:002009-09-14T13:54:15.266+04:00அய்ஸ் முதல்ல விதிமுறைகளை ஒழுங்க படிங்க.!அய்ஸ் முதல்ல விதிமுறைகளை ஒழுங்க படிங்க.!கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-22707371088730928692009-09-14T12:35:50.474+04:002009-09-14T12:35:50.474+04:00//"எழுத்துக்கும் வாழ்வினுக்கும் அதிக இடைவெளி ...//"எழுத்துக்கும் வாழ்வினுக்கும் அதிக இடைவெளி இருக்கலாம் அல்லது இருக்கத் தேவையுமில்லை.கீதைக்கு விளக்க உரை எழுதுபவன் சரக்கடிக்க கூடாதென்றும், சரக்கடிப்பதைப் பற்றி எழுதுபவன் கீதை படிக்கக் கூடாதென்றும் எதுவுமில்லை. இப்படி எழுதுபவன் இப்படித்தான் இருப்பான் என்கிற நம்பிக்கைகள் படிப்பவனுக்குத்தானே தவிர எழுதுபவனுக்கல்ல"// <br />ஒவ்வொரு எழுத்தாளர்களும் உண்மையை உரக்க சொல்லுகிறவர்கள்..! <br />தன்னுடைய பின்னணியை யாருக்கும் நிருபிக்க அவசியமற்றவர்கள். ..!<br />அழாகன சொற்கள் கொண்டு ஆழமான அருமையானதொரு படைப்பு <br />வாழ்துகள்பா!!யாழினிhttps://www.blogger.com/profile/14718470396479761031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-25859887471361673822009-09-14T11:13:43.486+04:002009-09-14T11:13:43.486+04:00இப்படி எழுதுபவன் இப்படித்தான் இருப்பான் என்கிற நம்...இப்படி எழுதுபவன் இப்படித்தான் இருப்பான் என்கிற நம்பிக்கைகள் படிப்பவனுக்குத்தானே தவிர எழுதுபவனுக்கல்ல. அவனின் பிம்பங்களை நோண்டி நுங்காகாமல் தன்னையும் தான் வாசிப்பவற்றையும் பாதுகாத்துக் கொள்வது படிப்பவனின் கையில்தான் இருக்கிறது <br /><br />அழகான வரலாறு :))அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.com