tag:blogger.com,1999:blog-5681835363020384666.post8111821811613032999..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: கோபி கிருஷ்ணன் - இறப்பு,எழுத்து மற்றும் வாழ்வுAyyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-70910776495204068132010-01-20T09:45:11.869+04:002010-01-20T09:45:11.869+04:00கோபிகிருஷ்ணன் தொடர்பான அனைத்து இடுகைகளையும் உங்கள்...கோபிகிருஷ்ணன் தொடர்பான அனைத்து இடுகைகளையும் உங்கள் மென்மையான எழுத்தில் வாசித்தேன்.<br /><br />என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவரின் உள்ளிருந்து சில குரல்களை மட்டும் உடனே வாசிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.<br /><br />பகிர்வுக்கு நன்றி அய்யனார்அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-10877761695132878912009-04-25T20:51:00.000+04:002009-04-25T20:51:00.000+04:00அய்யனார்,
கோபி கிருஷ்ணனை உங்களுடனான உரையாடல் மற்று...அய்யனார்,<br />கோபி கிருஷ்ணனை உங்களுடனான உரையாடல் மற்றும் போல நண்பர்கள் சிலரின் உரையாடல் மூலமே அறிந்து ஆர்வத்தோடு, அவர் சார்ந்த உங்கள் பதிவுகளைப் படித்தேன்.பகிர்வுக்கு நன்றி.<br /><br />சற்று தொடர்பில்லாத, ஆனால், கொஞ்சம் அயர்ச்சி ஏற்படுத்திய உணர்வு இப்பகிர்வில் ஓரிடத்தில் எனக்கு ஏற்பட்டது.<br />/12.89' இன்று நிறைய நண்பர்களைப் பார்த்ததில் மனம்../<br /><br />என்பதாக நீளும் ஒரு பத்தி, கோபியின் எழுத்துக்களாக வந்திருக்கிறது அல்லவா? இதைத்தான் குறிப்பிடுகிறேன்.<br /><br />உயிரோசையில் வெளியாகியிருந்த என் கவிதை ஒன்று,”இன்றை” என்பது.அதில் நான் கிட்டத்தட்ட இதையேதான் எழுதியிருக்கிறேன்.அதில்,<br />போலச்செய்ததோ, படித்ததினால் வந்த பாதிப்போ இல்லாமல் உணர்ந்து எழுதியது.<br />இதற்காக நான் மகிழ்வதா,அயர்ச்சியடைவதா? இதுபோல், எனக்கு ஏற்கனவே சில பிரபலங்களின் எழுத்துக்களுடன் clash நடந்துள்ளது. என்னவோ சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். சொல்லிவிட்டேன். நன்றி.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-24017214487482015532007-11-21T16:09:00.000+04:002007-11-21T16:09:00.000+04:00கிருத்திகாஎவ்வித அடையாளங்களும் சிறந்த படிப்பிற்கு ...கிருத்திகா<BR/><BR/>எவ்வித அடையாளங்களும் சிறந்த படிப்பிற்கு தேவையில்லை என்பதுதான் என் நிலைப்பாடும்..நன்றிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-18121091398512905442007-11-21T16:06:00.000+04:002007-11-21T16:06:00.000+04:00நன்றி கோசலன்...வளர்..ஓவியர் அசோக்கிடம் பேசிக்கொண்ட...நன்றி கோசலன்...<BR/><BR/>வளர்..<BR/>ஓவியர் அசோக்கிடம் பேசிக்கொண்டிருந்தபோதுதான் கோபியின் மரணம் மற்றும் உங்களின் பங்கு இவற்றை சொல்லிக்கொண்டிருந்தார்.மேலும் சஃபி கோபியைப் பற்றி பகிர்ந்து கொண்டவற்றையும் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.வலையில் இதுபோன்ற மறக்கப்பட்ட ஆளுமைகளைப் பற்றி அவரோடு தொடர்புடையவர்களுடன் உரையாடுவது மகிழ்வைத் தருகிறது.Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-51716678267192393212007-11-21T16:02:00.000+04:002007-11-21T16:02:00.000+04:00தமிழ்நதிஎப்போதும் வாழும் ஒருவன்/ஒருத்தியைப் போலவே ...தமிழ்நதி<BR/>எப்போதும் வாழும் ஒருவன்/ஒருத்தியைப் போலவே என்றென்றைக்குமான எழுத்தை சாத்தியமக்கிய சொற்பமானவர்களில் ஒருவர்தான் கோபி உங்களின் வாசிப்பனுவத்தையும் நேரமிருக்கும்போது பதியுங்கள்.Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-63788655255796665082007-11-21T15:18:00.000+04:002007-11-21T15:18:00.000+04:00யார் என்கின்ற முக்கியத்துவம் தராமல் "அட நல்லா இருக...யார் என்கின்ற முக்கியத்துவம் தராமல் "அட நல்லா இருக்கே " என்று படித்த எழுத்துக்கள் இவருடையவை.. இத்தனை தகவல்கள் தந்ததிற்கு நன்றி.. ஜமாலனின் பதிவிற்கும்(பின்னூட்ட பதிவிற்கும்).. முடிந்தவரை படித்துவிட்டு வருகிறேன்கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-90443569251007178532007-11-21T12:05:00.000+04:002007-11-21T12:05:00.000+04:00தமிழின் சிறந்த படைப்பாளுமைகளுள் ஒருவரை நினைவு கூர்...தமிழின் சிறந்த படைப்பாளுமைகளுள் ஒருவரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி அய்யனார். <BR/><BR/>நண்பர் சஃபி வழி அவருடன் உரையாடும் சந்தர்ப்பங்கள் வாய்க்கப்பெற்றிருக்கிறேன். மிக மென்மையானவர். முதல் சந்திப்பின்போது அவருடந்தான் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதறியாமலேயே ... அவர் கவனித்துக்கொண்டிருந்தார் ... நாங்கள்தான் அளவளாவிக்கொண்டிருந்தோம் :)<BR/><BR/>அவருடைய மரணம் நோயால் அன்று, தற்கொலை என்றே நினைவிருக்கிறது ... இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன் அவருடைய நெருக்கமான நண்பர்களுக்கு தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கடிதங்கள் எழுதியிருக்கிறார்...நண்பர் சஃபி ஒருமுறை தொலைபேசியில் என்னை அழைத்து அவரைப் பார்த்து வருமாறு கேட்டுக்கொண்டதும் மங்கலாக நினைவிலிருக்கிறது.<BR/><BR/>அவருடைய வாழ்வின் மிக முக்கியமான ஒரு அம்சம் ... எந்தப் பணியிலும் 3 மாதங்களுக்கு மேல் நிலைத்திருக்கமாட்டார் ... நிறுவத்தின் பகுதியாவிடுவோமோ என்ற அச்சம் :)<BR/><BR/>ஒரு வகையில் அவருடைய எழுத்துக்களை இந்த நிலையாமையின் இன்பத்தைப் பற்றிய போற்றுதலாகவும் வாசித்துப்பார்க்கலாம் என்று தோன்றுகிறது.வளர்மதிhttps://www.blogger.com/profile/13801616833739254904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-72499685499807599362007-11-21T10:13:00.000+04:002007-11-21T10:13:00.000+04:00நல்ல பதிவு. ஆனால் வெட்கத்தை விட்டுச் சொல்ல வேண்டு...நல்ல பதிவு. ஆனால் வெட்கத்தை விட்டுச் சொல்ல வேண்டுமானால் நான் கோபி கிருஸ்ணன் என்னும் பெயரை இப்போதுதான் கேள்விப்படுகின்றேன். சிறந்த எழுத்தாளர்களின் அறிமுகம் அவர்களின் இறப்பின் போதே எனக்கு கிடைப்பது துரதிஸ்ரம் தான். உதாரணம் நகுலன், லா.ச.ரா, இப்போது கோபி கிருஸ்ணன்.<BR/><BR/>ஆனால் உங்களின் இது போன்ற பதிவுகள் எனது வாசிப்புக்கு நிச்சயம் வழிகாட்டியாக அமைகின்றது.ரூபன் தேவேந்திரன்https://www.blogger.com/profile/11970037943261943203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-91212349925100847622007-11-20T17:38:00.000+04:002007-11-20T17:38:00.000+04:00உபயோகமான பதிவு. கொடுத்திருக்கும் இணைப்புகளைத் தெ...உபயோகமான பதிவு. கொடுத்திருக்கும் இணைப்புகளைத் தொடர்ந்து சென்று மிகுதியை வாசித்துக்கொள்கிறேன். 'மரணத்தின் பின்னான வாழ்வு'என்பது எழுத்தாளர்களுக்குத்தான் பொருந்தும்போலும். இறப்பின் பிறகுதானே பெரும்பாலும் அவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-91069611649408380162007-11-20T12:35:00.000+04:002007-11-20T12:35:00.000+04:00பின்னோட்டம் எழுத வந்தேன் அது நீண்டுவிட்டதால் பதிவ...பின்னோட்டம் எழுத வந்தேன் அது நீண்டுவிட்டதால் பதிவாக ஒட்டிவிட்டேன் அதை..<BR/><BR/>http://jamalantamil.blogspot.com/2007/11/blog-post_20.html<BR/><BR/>நினைவுகளை தூண்டிய இப்பதிவிற்கு நன்றி.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-5088907461873454572007-11-20T12:23:00.000+04:002007-11-20T12:23:00.000+04:00வாசன்பிராணிகள் சுட்டிக்கு நன்றி..அப்படியே உங்கள் ப...வாசன்<BR/>பிராணிகள் சுட்டிக்கு நன்றி..அப்படியே உங்கள் பக்கத்தையும் படித்துவிட்டு பதிலெழுதுகிறேன்Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-5149766425053298842007-11-20T12:19:00.000+04:002007-11-20T12:19:00.000+04:00ராஜாஜி.நாகராஜனின் எழுத்துக்கள் பரிச்சயமானவைதான்..ந...ராஜா<BR/><BR/>ஜி.நாகராஜனின் எழுத்துக்கள் பரிச்சயமானவைதான்..நாளை மற்றுமொரு நாளே எனக்கு மிகவும் பிடித்த படைப்புகளில் ஒன்று..இவரது குறத்தி முடுக்கு குறுநாவலும் எல்லா சிறுகதைகளுமே திரும்ப திரும்ப வாசிக்கப்பட வேண்டியவை...Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-41891397161385246862007-11-20T12:17:00.000+04:002007-11-20T12:17:00.000+04:00டிசே கோபி கிருஷ்ணனை வலையில் தேடி சலித்துப் போனேன்....டிசே <BR/><BR/>கோபி கிருஷ்ணனை வலையில் தேடி சலித்துப் போனேன்...நீங்கள் சொல்வதுபோல் விரிவான கட்டுரை எழுதப்பட்டிருந்தால் மகிழ்ச்சியே..நானும் தேடிப்பார்க்கிறேன்<BR/><BR/>ஒரு அறிமுக நோக்கிலே இக்கட்டுரை எழுதப்பட்டது..இவரின் இடாகினி பேய்கள் குறுநாவலை விரிவாய் எழுதவும் எண்ணம்Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-37489090081495137192007-11-20T12:14:00.000+04:002007-11-20T12:14:00.000+04:00சுந்தர்கோபிகிருஷ்ணனின் எள்ளல்,கிண்டல் தன்மை வரிக்க...சுந்தர்<BR/><BR/>கோபிகிருஷ்ணனின் எள்ளல்,கிண்டல் தன்மை வரிக்கு வரி இழையோடும் நகைக்சுவை எனக்கும் மிகப் பிடித்த ஒன்று.நகுலனுக்குப் பிறகு என்னை அசைத்துப் பார்த்த எழுத்து இவருடையது..மறுவாசிப்பில் இன்னும் சில தடங்களை பிடிக்க முடியும் என்பதால் உங்கள் மறுவாசிப்பை துரிதப்படுத்துங்கள் :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-6817353511714688222007-11-20T08:41:00.000+04:002007-11-20T08:41:00.000+04:00வணக்கம்.நேற்றுகூட திரும்பவும் 'மானிட வாழ்வு தரும் ...வணக்கம்.<BR/><BR/>நேற்றுகூட திரும்பவும் 'மானிட வாழ்வு தரும் ஆனந்தத்தை' படித்துக் கொண்டிருந்தேன். கோபி காலமான போது திண்ணையில் எழுதியிருந்தார்கள். அவர் குடும்பத்திற்காக நன்கொடை சேகரமும் செய்தனர். இதற்கு பின்னர்தான் கோபிகிருஷ்ணன் தெரிந்து அவருடைய 2 நூல்களை படித்தேன். அடிக்கடி இன்னமும் படித்துக் கொண்டுள்ளேன்.<BR/><BR/>ஒரு தகவலுக்கு<BR/><BR/>http://vassan.kollidam.com/?p=19<BR/><BR/>கோபிருஷ்ணனின் இடாகினி பேய்களை... படித்துவிட்டு அவர் பாணியில் தமிழில் எழுதி பார்க்க வேண்டும் என்றொரு முனைப்பில் எழுதியது மேலுள்ள பதிவு.Vassanhttps://www.blogger.com/profile/11189885468486751871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-18800608485429014972007-11-19T21:54:00.000+04:002007-11-19T21:54:00.000+04:00இவரைப் போலவேதான் G நாகராஜனும். நாளை மற்றொரு நாளே ...இவரைப் போலவேதான் G நாகராஜனும். நாளை மற்றொரு நாளே வாசித்துப் பாருங்கள், நல்ல பாசஙகற்ற எழுத்து. அடித்தட்டு மக்களின் அன்றாட வலியும் வேதனையும் பீறிட்டு வெளிப்படுவதை. தமிழ் எழுத்து சூழலில் வறுமையும் திறமையும், பாலிலிட்ட டிகாக்சன் போல பிரித்தறிய முடியாது. ஓரு முறை கல்கியிடம் ஒருவரை எழுத்தாள்ர் என்று அறிமுகபடுத்திய போது "அப்ப சாப்பாட்டுக்கு என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்ட நிலமை இன்னும் மாறவில்லை.கிருத்திகாhttps://www.blogger.com/profile/00800062932001494480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-68082963714490988982007-11-19T19:35:00.000+04:002007-11-19T19:35:00.000+04:00பகிர்தலுக்கு நன்றி அய்யனார்.....கோபி கிருஷ்ணனின் ஒ...பகிர்தலுக்கு நன்றி அய்யனார்.<BR/>....<BR/>கோபி கிருஷ்ணனின் ஒரு சில சிறுகதைகளையே வாசித்திருக்கின்றேன், ஆனால் சாரு, ஜெயமோகன் (சொல்புதிதிலா?) போன்றோர் இவர் படைப்புக்கள் குறித்து எழுதிய விரிவான கட்டுரைகளை வாசித்தது நினைவினிலுண்டு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-66175485992706981862007-11-19T14:23:00.000+04:002007-11-19T14:23:00.000+04:00கோபிக்ருஷ்ணனின் கிட்டத்தட்ட எல்லா எழுத்துக்களையும்...கோபிக்ருஷ்ணனின் கிட்டத்தட்ட எல்லா எழுத்துக்களையும் வாசித்துள்ளேன். அவருக்கே உரித்தான நகைச்சுவை மிளிரும் நடை அவருடையது.<BR/><BR/>நகுலனுக்குப் பிறகு ennui இவரிடமே சிறப்பாக வந்திருப்பதாக அசோகமித்திரன் சொல்லியிருப்பார் ஓரிடத்தில்.<BR/><BR/>இந்தப் பதிவினையும் தொடர்புடைய சுட்டிக்களையும் படித்த பிறது, இன்னொரு முறை அவரை வாசிக்க வேண்டும் போலிருக்கிறது...ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.com