tag:blogger.com,1999:blog-5681835363020384666.post8080864677488085042..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: மீண்டும் ஒரு காதல் கதைAyyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-14562038354943888212008-06-12T20:38:00.000+04:002008-06-12T20:38:00.000+04:00நன்றி ஜேகேவால்பையன்:நன்றி உடம்ப நல்லா பாத்துங்க :)...நன்றி ஜேகே<BR/><BR/>வால்பையன்:நன்றி உடம்ப நல்லா பாத்துங்க :)<BR/><BR/><BR/>கிருத்திகா என்ன கொடும ஸ்மைலிய கரெக்டா போட்டுட்டீங்க :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-81965631683415359272008-06-12T15:09:00.000+04:002008-06-12T15:09:00.000+04:00:)எனக்கு ஸ்மைலி போடத்தெரியல...:)<BR/>எனக்கு ஸ்மைலி போடத்தெரியல...கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-41203365776348806402008-06-12T12:24:00.000+04:002008-06-12T12:24:00.000+04:00//மலர்களை முத்தமிடுவது, அதிகாலையில் எழுவது, வேம்பூ...//மலர்களை முத்தமிடுவது, அதிகாலையில் எழுவது, வேம்பூக்களை நுகர்வது போன்ற பழக்கங்கள் இருக்குமெனில் நீங்கள் ஆபத்தானவர்கள்.ஒருவேளை எனக்குப் போட்டியாய் நீங்களும் அவளை காதலிக்க கூடும்.//<BR/><BR/>ஆனா இந்த மாதிரி ஆட்களை அவள் காதலிக்க மாட்டாளே!<BR/><BR/>//அவள் தினம் கோயிலில் மெனக்கெட்டு வேண்டிக் கொண்டதெல்லாம் ஒரு நல்ல புருசன் வாய்க்கத்தானாம். //<BR/><BR/>சத்தியமா அதுக்கு வாய்பில்லைன்னு தெரியுது!<BR/><BR/>அய்யா சாமி இப்படியெல்லாம் ட்விஸ்ட் கொடுத்தா எப்படி <BR/>என் தலை முதுக திரும்பி பாக்குது,<BR/>அறை கதவை மூடிட்டு சத்தமா சிரிக்கலாம்ன்னு தோணுது!<BR/>போன வாரம் வாங்கி வச்ச சரக்கை அப்படியே ராவா அடிக்கலாம்னு கூட தோணுது <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-55100602713317516562008-06-11T21:18:00.000+04:002008-06-11T21:18:00.000+04:00பல்மன பிறழ்ச்சி அடிப்படையிலான ஒரு நல்ல படைப்பு :-)...பல்மன பிறழ்ச்சி அடிப்படையிலான ஒரு நல்ல படைப்பு <BR/><BR/>:-)Jayakumarhttps://www.blogger.com/profile/00486865629132828429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-9927525656548703402008-06-10T08:35:00.000+04:002008-06-10T08:35:00.000+04:00தமிழன்,சென்ஷி மற்றும் கார்த்திக் : நன்றிதமிழன்,சென்ஷி மற்றும் கார்த்திக் : நன்றிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-79995046694177749662008-06-09T21:34:00.000+04:002008-06-09T21:34:00.000+04:00கதை சொன்ன விதம் அருமை .புகைபடம் குறித்த இணைப்பை வழ...கதை சொன்ன விதம் அருமை .<BR/>புகைபடம் குறித்த இணைப்பை வழங்கியதற்கு நன்றி.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-69803680642307014852008-06-09T20:59:00.000+04:002008-06-09T20:59:00.000+04:00அடப்பாவி அய்யனார்...தமிழ அடுத்த கட்டத்துக்கு தள்ளி...அடப்பாவி அய்யனார்...<BR/><BR/>தமிழ அடுத்த கட்டத்துக்கு தள்ளிக்கிட்டு போகப்போறேன்னு சொன்னதுக்கு அர்த்தம் இத படிச்சப்புறம்தாம்லே வெளங்குது :))<BR/><BR/>நல்லா வாழுறீங்கப்பா எழுத்துல... :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-53133534087191744902008-06-08T21:50:00.000+04:002008-06-08T21:50:00.000+04:00///தமிழ்.. தமிழ்...என கூப்பிடலாம் நீங்களும் ஒருமுற...///தமிழ்.. தமிழ்...என கூப்பிடலாம் நீங்களும் ஒருமுறை கூப்பிட்டு பாருங்களேன் தமிழ்,தமிழ்,தமிழ்,தமிழ்..நன்றாக இருக்கிறதல்லவா! இதுதான்..இதுதான.. அவளின்பால் என்னைப் பைத்தியமாக்கத் தூண்டியது.சரி விடுங்கள் பெயர் ஒருபுறம் இருக்கட்டும் அவளின் நிறத்தைப் பற்றியும் சொல்லிவிடுகிறேன்..அவள் மாநிறமெல்லாம் இல்லை,கருப்பு,நல்ல கருப்பு,அழகான கருப்பு.கருப்பான வட்டமான முகத்தில் வெண்மை நிற வரிசைப் பற்கள் எத்தனைக் கிளர்ச்சி தெரியுமா///<BR/><BR/>ம்ம்ம்...<BR/>இந்த வரிகளுக்காவே உங்களுக்கு எத்தனை பின்னூட்டம் வேண்டுமானாலும் போடுகிறேன்... <BR/><BR/>நன்றி!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-24323766500001334542008-06-08T21:48:00.000+04:002008-06-08T21:48:00.000+04:00//எனக்கும் பிடிச்ச பெயர் இருக்கிறதால பதிவுக்கு பின...//எனக்கும் பிடிச்ச பெயர் இருக்கிறதால பதிவுக்கு பின்னூட்டம் போட்டிருக்கேன் அந்தப்பெயரை என்னாலும் கடந்து போக முடியவில்லை...//<BR/><BR/>பதிவை பற்றி அப்புறம் கருத்து சொல்றேன்...உங்க பதிவுகளை புரிந்து கொள்வதற்கு இன்னும் சில முறை படிக்க வேண்டுமே...:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-88035858389894981792008-06-08T20:40:00.000+04:002008-06-08T20:40:00.000+04:00தம்பி மற்றும் ராம்: :)நன்றி ஏலியன்மிக்க நன்றி வளர்...தம்பி மற்றும் ராம்: :)<BR/><BR/>நன்றி ஏலியன்<BR/><BR/>மிக்க நன்றி வளர்..Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-17059468021644778442008-06-08T16:30:00.000+04:002008-06-08T16:30:00.000+04:00//தம்பி said... //ரகசிய தடங்களில் படிந்திருக்கு...//தம்பி said...<BR/><BR/> //ரகசிய தடங்களில் படிந்திருக்கும் மவுனங்கள்" ஏனோ ஞாபகம் வந்து போச்சு'கிற உண்மைய சொல்லிறேன்...... :)//<BR/><BR/> ரிப்பீட்டே...//<BR/><BR/><BR/>ஏலேய் எலக்கியவியாதி, இந்த கதை என்னோட கதை மாதிரி இருக்குன்னு நேராவே சொல்லவேண்டியதுதானே??? எதுக்கு மேன் நான் போட்ட கமெண்ட் ரீப்பிட்டே போட்டுக்கிட்டு திரியுறே!!!<BR/><BR/><BR/>நீ சுட்ட இட்லியை அய்ஸ் பிச்சுபோட்டு மசாலா கலந்து உப்புமா கிண்டியிருக்காருன்னு நானும் சொல்லலை... நீயும் சொல்லலை... :))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-36554375576144079312008-06-08T15:23:00.000+04:002008-06-08T15:23:00.000+04:00நல்ல முயற்சி :)சுந்தரின் குறிப்பு இங்கு பொருந்துமா...நல்ல முயற்சி :)<BR/><BR/>சுந்தரின் குறிப்பு இங்கு பொருந்துமா என்று தோன்றவில்லை. கதாநாயகியின் கூற்று மிக நேரடியாக கதைசொல்லியை விளித்துப் பேசுவதால். <BR/><BR/>மேலும் காதலிகள்/நாயகிகள் ஏன் ‘அசடுகளாகவே' இருக்க வேண்டும் !?<BR/><BR/>எனினும், சுந்தரின் குறிப்பை பொதுவில் அணுகி, பிறிதுமொழிதல் கூற்றில் நீங்கள் எழுதிப் பழகவேண்டும் என்றும் தோன்றுகிறது.<BR/><BR/>அன்புடன் ...<BR/><BR/>வளர் ...வளர்மதிhttps://www.blogger.com/profile/13801616833739254904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-19926549415675263072008-06-08T15:22:00.000+04:002008-06-08T15:22:00.000+04:00கதை நல்லாயிருக்கு....கதை நல்லாயிருக்கு....Mathihttps://www.blogger.com/profile/11858087255584228372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-15049623113289620102008-06-08T13:54:00.000+04:002008-06-08T13:54:00.000+04:00//ரகசிய தடங்களில் படிந்திருக்கும் மவுனங்கள்" ஏனோ ஞ...//ரகசிய தடங்களில் படிந்திருக்கும் மவுனங்கள்" ஏனோ ஞாபகம் வந்து போச்சு'கிற உண்மைய சொல்லிறேன்...... :)//<BR/><BR/>ரிப்பீட்டே...கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-78150877874383554702008-06-08T12:32:00.000+04:002008-06-08T12:32:00.000+04:00அய்ஸ்,நல்லாயிருக்கு.... சூராவளி எலக்கியவியாதி எழுத...அய்ஸ்,<BR/><BR/>நல்லாயிருக்கு.... <BR/><BR/>சூராவளி எலக்கியவியாதி எழுதின "ரகசிய தடங்களில் படிந்திருக்கும் மவுனங்கள்" ஏனோ ஞாபகம் வந்து போச்சு'கிற உண்மைய சொல்லிறேன்...... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-73917705550189067452008-06-08T11:36:00.000+04:002008-06-08T11:36:00.000+04:00தம்பி :அனானிக்கு ரிப்பீட்டு மெதுவா படி :)நி.நல்லவன...தம்பி :அனானிக்கு ரிப்பீட்டு மெதுவா படி :)<BR/><BR/>நி.நல்லவன்,சுந்தர்,ஸ்ரீதர் மற்றும் கோபி : நன்றிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-29071541821680881492008-06-08T02:32:00.000+04:002008-06-08T02:32:00.000+04:00அவ்வ்வ்fவ்fவ்வ்வ்வ்....அவ்வ்வ்fவ்fவ்வ்வ்வ்....கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-12645850909755607232008-06-08T00:56:00.000+04:002008-06-08T00:56:00.000+04:00புதுமையான வடிவம். படித்தவுடன் ஒரு புன்னகை தோன்றிய...புதுமையான வடிவம். படித்தவுடன் ஒரு புன்னகை தோன்றியது உண்மை. மீண்டும் படிக்கத் தோன்றியது. நன்றாக இருக்கிறது. :-)Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-11316180983566451432008-06-08T00:25:00.000+04:002008-06-08T00:25:00.000+04:00உத்தி மிக நன்றாக இருக்கிறது.ஆனால், மொழி...? கதை ச...உத்தி மிக நன்றாக இருக்கிறது.<BR/><BR/>ஆனால், மொழி...? கதை சொல்லியின் மொழியும், கதாநாயகியின் மொழியும் ஒரே மாதிரி இருக்கிறது - வித்தியாசம் காண்பித்திருக்கலாம். <BR/><BR/>நல்ல முயற்சி, அய்யனார்.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-65270991610622904242008-06-07T23:12:00.000+04:002008-06-07T23:12:00.000+04:00///மலர்களை முத்தமிடுவது, அதிகாலையில் எழுவது, வேம்ப...///மலர்களை முத்தமிடுவது, அதிகாலையில் எழுவது, வேம்பூக்களை நுகர்வது போன்ற பழக்கங்கள் இருக்குமெனில் நீங்கள் ஆபத்தானவர்கள்.ஒருவேளை எனக்குப் போட்டியாய் நீங்களும் அவளை காதலிக்க கூடும்.///<BR/><BR/><BR/>:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-90939147604676234862008-06-07T23:10:00.000+04:002008-06-07T23:10:00.000+04:00///தமிழ்.. தமிழ்...என கூப்பிடலாம் நீங்களும் ஒருமுற...///தமிழ்.. தமிழ்...என கூப்பிடலாம் நீங்களும் ஒருமுறை கூப்பிட்டு பாருங்களேன் தமிழ்,தமிழ்,தமிழ்,தமிழ்..நன்றாக இருக்கிறதல்லவா! ///<BR/><BR/><BR/>தமிழ்...(ஒரு முறை கூப்பிட்டு பார்த்தேன்)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-15110480883522169162008-06-07T21:35:00.000+04:002008-06-07T21:35:00.000+04:00யோவ் அய்யனாரு முடியலய்யா முடியல. அதான் கண்ணாலம் ஆய...யோவ் அய்யனாரு முடியலய்யா முடியல. அதான் கண்ணாலம் ஆயிடுச்சுல்ல விட்றுய்யா எங்கள... :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-73404805442037309662008-06-07T18:29:00.000+04:002008-06-07T18:29:00.000+04:00நாங்க வள்ரது வள்ராம போர்தும் இருக்கட்டும் அனானி சா...நாங்க வள்ரது வள்ராம போர்தும் இருக்கட்டும் அனானி சார்<BR/>இந்த ஒலகமகா கருத்த சொல்றதுக்கு உங்க பொன்னான நேரத்த வீணாக்காதிங்க அனானி சார்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-40608882958040360362008-06-07T18:14:00.000+04:002008-06-07T18:14:00.000+04:00தம்பி நிதானமா படிக்கவும்..ஒரு வள்ரும் இலக்கியவாதி ...தம்பி <BR/>நிதானமா படிக்கவும்..ஒரு வள்ரும் இலக்கியவாதி புரியலன்னுலாம் ஸொல்லக்கூடாது :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-10006670080307603412008-06-07T17:56:00.000+04:002008-06-07T17:56:00.000+04:00அப்போ ரெண்டு பேருமே மெய்யா காதலிக்கலியா... அட ப்ரா...அப்போ ரெண்டு பேருமே மெய்யா காதலிக்கலியா... அட ப்ராடு பசங்களா... மெய்யா காதலிக்கறதுனா பயங்கரமா காதலிச்சது மாரியே பயங்கரமா கல்யாணம் பண்ணிக்கனும். <BR/>நீ சொல்றதுக்கு பேர் கரெக்ட் பண்ணி போடறது பிறகு வியாக்கானம் பேசறது.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.com