tag:blogger.com,1999:blog-5681835363020384666.post7610760742476795176..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: சந்திரா அத்தைAyyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-63392776078213955302011-10-28T10:53:09.783+04:002011-10-28T10:53:09.783+04:00கதை பேசும் நினைவுகளிலிருந்து மீள முடியவில்லை. நல்ல...கதை பேசும் நினைவுகளிலிருந்து மீள முடியவில்லை. நல்ல கதை. புக்மார்க் சேவ் செய்து விட்டேன் . மறுபடியும் படிப்பேன்.ரைட்டர் நட்சத்திராhttps://www.blogger.com/profile/16802942347907883936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-16331444219613667672011-10-16T08:21:45.409+04:002011-10-16T08:21:45.409+04:00ஒரு இயல்பான வாழ்க்கையையும் எழுத்தின் வசீகரத்தையுமி...ஒரு இயல்பான வாழ்க்கையையும் எழுத்தின் வசீகரத்தையுமிணைத்திருக்கிறீர்கள் அய்யணார். எங்காவது மிகையும் பொய்யும் ஒளிந்திருக்கிறதா என்று தேடினால் தோல்வியே மிஞ்சும். அழகு அழகிய சிறுகதை மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் அய்யணார்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-72426181974594372462011-10-13T06:36:24.527+04:002011-10-13T06:36:24.527+04:00கண்ணனுக்கு இப்போது அவன் தாயின் வலியும், இராணியின் ...கண்ணனுக்கு இப்போது அவன் தாயின் வலியும், இராணியின் புறக்கணிப்புக்குமான காரணமும் புரிந்திருக்கும். அற்புதமான கதை. நன்றி.சித்திரவீதிக்காரன்http://www.maduraivaasagan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-23876543748674115822011-10-12T18:46:30.526+04:002011-10-12T18:46:30.526+04:00fucking great.fucking great.Dwarak Rhttps://www.blogger.com/profile/11532764601622222515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-80883167059669603292011-10-11T16:21:16.297+04:002011-10-11T16:21:16.297+04:00சித்தானங்கூர் – மடப்பட்டு பக்கத்திலிருக்கும் குக்க...சித்தானங்கூர் – மடப்பட்டு பக்கத்திலிருக்கும் குக்கிராமத்தில் பதினைந்து-இருபது வருடங்களுக்கு முன்னர் கழித்த அழகான விடுமுறை நாட்கள் அப்படியே கண் முன் விரிய செய்து விட்டீர்கள். கடலூர்-திருவண்ணாமலை பஸ் மடப்பட்டு வழிதான் செல்லும். அவ்வாவுடன் ரைஸ்மில்லுக்கு செல்லும் போது பார்த்திருக்கிறேன். <br /><br />எல்லா வீட்டிலும், கொல்லியில் தனியாகத்தான் காரை சுவற்றில் ஓலை வேயப்பட்ட சமையலறை இருக்கும். அத்தை மகள்களிடம் அந்த வயதுக்கே உரிய குறும்புகளை அரங்கேற்றியது அங்கேதான். கொல்லையில் சமையலறை தாண்டி, மாட்டு கொட்டாய். அதை தாண்டி, வைக்கோல் களம். அதையும் தாண்டினால், நெல் வயல்கள். ராத்திரி அந்த வயல் வரப்புகளில் ஒதுங்கி உட்கார்ந்து இருக்கும் போது, எங்கோ தூரத்தில் சென்னை பைபாஸ் சாலையில் செல்லும் வாகனங்களின் டயர் ரீங்காரங்கள். வேறெங்கும் இது வரை கேட்டதுமில்லை கேட்க போவதுமில்லை. <br /><br />அமர்க்களமான படைப்பு!ராகின்https://www.blogger.com/profile/07450873524311473151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-38957025505452564012011-10-11T11:22:42.480+04:002011-10-11T11:22:42.480+04:00a master piece.congrats ayyanar.a master piece.congrats ayyanar.skaamarajhttp://skaamaraj.blogspot.comnoreply@blogger.com