tag:blogger.com,1999:blog-5681835363020384666.post7573957600810660368..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: பன்முகத்தன்மை கொண்ட உண்மை- சுகுணாவிற்க்கு சில பதில்கள்Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-78708555715838488132007-07-01T12:28:00.000+04:002007-07-01T12:28:00.000+04:00அய்யனார் said... போலி மின்னலாரே ஒரிஜினலாய் வாரும் ...அய்யனார் said... <BR/>போலி மின்னலாரே <BR/>ஒரிஜினலாய் வாரும் <BR/>///<BR/><BR/>ஐய்யா இதில் ஒரிஜினலா வந்தாதான் பதில் பதில் சொல்வேன் என்பது பிளாக்கர் அக்கொண்ட் இல்லாத பல பேரை அவமான படுத்துவது போல் பின்ன அனானி ஆப்சன் எதுக்கு உங்களுக்கு...?<BR/><BR/>வாழ்க கருத்து சுதந்திரம்....!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-4068827769211489592007-07-01T11:39:00.000+04:002007-07-01T11:39:00.000+04:00//சிறு பருப்பு said... யோவ் அய்யனாரே! எல்லாத்துக்க...//சிறு பருப்பு said... <BR/>யோவ் அய்யனாரே! எல்லாத்துக்கும் நன்றி! எங்க சங்க தலைவருக்கு மட்டும் நன்றி இல்லியா! <BR/>//<BR/>அவருக்கே அவரு எப்படி நன்னி சொல்வாரு?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-84392473908539391142007-07-01T09:25:00.001+04:002007-07-01T09:25:00.001+04:00யோவ் அய்யனாரே! எல்லாத்துக்கும் நன்றி! எங்க சங்க தல...யோவ் அய்யனாரே! எல்லாத்துக்கும் நன்றி! எங்க சங்க தலைவருக்கு மட்டும் நன்றி இல்லியா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-25924123238573346062007-07-01T09:25:00.000+04:002007-07-01T09:25:00.000+04:00பின்னூட்டங்கள் சூப்பர்.பின்னூட்டங்கள் சூப்பர்.லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-23446444567532027012007-07-01T09:02:00.000+04:002007-07-01T09:02:00.000+04:00கேஎஸ்,பொன்ஸ்,காயத்ரி,நந்தா,கதிரவன்மற்றும் ஓடுகாலிக...கேஎஸ்,பொன்ஸ்,காயத்ரி,நந்தா,கதிரவன்மற்றும் ஓடுகாலிக்கு நன்றிகள்Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-26668474454874653922007-07-01T08:59:00.000+04:002007-07-01T08:59:00.000+04:00போலி மின்னலாரே ஒரிஜினலாய் வாரும்போலி மின்னலாரே <BR/>ஒரிஜினலாய் வாரும்Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-84670060893078852182007-07-01T08:57:00.000+04:002007-07-01T08:57:00.000+04:00டேய் பருப்புங்களா! நாம் சண்டை போட்டுகிட்டதால கவுஞ்...டேய் பருப்புங்களா! நாம் சண்டை போட்டுகிட்டதால கவுஞ்சர்லாம் வந்து பின்னூட்டம் போட்டு இந்த பதிவ திசை திருப்பறாங்க! ஜாக்கிரதை, ஒத்துமையா வாங்க வந்து கும்மி அடிங்கப்பா!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-43725056866002875592007-07-01T04:22:00.000+04:002007-07-01T04:22:00.000+04:00//தமிழில் மட்டும்தான் இதுபோன்ற குடுமிப்பிடி சண்டைக...//தமிழில் மட்டும்தான் இதுபோன்ற குடுமிப்பிடி சண்டைகள் மலிந்து போனதாய் படுகிறது//<BR/><BR/>மற்ற மொழிகளிலும் குடுமிப்பிடிச் சண்டைகள் உண்டு.ஆனால் தமிழில் அதிகம் என்றே தோன்றுகின்றது<BR/><BR/>//வெகுசன பரப்பில் நஞ்சை கலந்துகொள்ள ஆகச்சிறந்த படைப்பாளிகளை அனுமதித்துவிட்டு செறிவான படைப்பாளிகள் தங்களுக்குள் சண்டை இட்டுக்கொள்வதும் மலிந்து போன குழு அரசியலும் வெறுப்பையே தருகிறது//<BR/><BR/>உண்மை.<BR/><BR/>4பேர் சேர்ந்தாலே அங்கே குறைந்தது 2குழுக்கள் உருவாகும் வாய்ப்புக்கள் அதிகம்.அதிகம் 'பேசும்' படைப்பாளிகளிடையே குழு மனப்பான்மை வருவது இயல்பு. ஆனால் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அவர்கள் போட்டுக்கொள்ளும் சண்டைகளும், செய்யும் இலக்கிய 'அரசியலு'ம் வெறுப்பையே தருகின்றன :-(கதிரவன்https://www.blogger.com/profile/05621338357028209205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-1594280064275338982007-06-30T20:47:00.000+04:002007-06-30T20:47:00.000+04:00நீங்க சொன்னது எதுவா இருந்தாலும்.. புரியற மாதிரி சொ...நீங்க சொன்னது எதுவா இருந்தாலும்.. புரியற மாதிரி சொல்லிருக்கீங்க பாருங்க!! அதுக்கே தனியா பாராட்டனும். :)காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-5556615501236526402007-06-30T20:44:00.000+04:002007-06-30T20:44:00.000+04:00//ஒரு படைப்பாளியை குறித்தெழும் விமர்சனங்கள் அவன் ப...//ஒரு படைப்பாளியை குறித்தெழும் விமர்சனங்கள் அவன் பிறப்பின் பின்புலம் சார்ந்து இருக்குமெனில் அத்தகைய விமர்சனங்களை நான் எதிர்க்கிறேன்//<BR/><BR/>இதை நான் வழிமொழிகிறேன்! <BR/><BR/>(நானு பருப்பில்ல அய்யனார். :) பொறுப்பா ஒரு பின்னூட்டம் போட்ருக்கேன்.. பப்ளிஷ் பண்ணிடுங்க ப்ளீஸ்!)காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-68443387472315700742007-06-30T18:55:00.000+04:002007-06-30T18:55:00.000+04:00//ஒரு படைப்பாளியை குறித்தெழும் விமர்சனங்கள் அவன் ப...//ஒரு படைப்பாளியை குறித்தெழும் விமர்சனங்கள் அவன் பிறப்பின் பின்புலம் சார்ந்து இருக்குமெனில் அத்தகைய விமர்சனங்களை நான் எதிர்க்கிறேன்.//<BR/><BR/>//கொலை செய்யப்பட வேண்டியவர்கள் தமிழ்பரப்பில் மிகுந்துள்ள இச்சூழலில் ஏன் ஏற்கனவே இறந்த ஒன்றை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும்?.//<BR/><BR/>//ஞானக்கூத்தனின் கவிதை தொகுப்பை தெருவிலெறிந்து என் வன்மத்தை தீர்த்துக் கொண்டேன்.//<BR/><BR/>// நம் மொழியின் சிறந்த படைப்புகள் சரியாய் அடையாளங்காணப்படாததிற்க்கும் சரியான படைப்பாளி சரியான அங்கீகாரத்தை பெறாததிற்க்கும் இதுபோன்ற ஒற்றைச் சாளர விமர்சனங்களே காரணமாயிருக்க முடியும்.//<BR/><BR/>//வைரமுத்துவிற்க்கு விழா எடுப்போம் மேத்தாவிற்க்கு இன்னும் பல விருதுகள் கொடுப்போம் சுஜாதாவிற்க்கு சிலை வைக்கலாம் சிங்காரத்தின் பெயரை தேடி அழிப்போம் நாகராஜனின் புதை மேடுகளில் போனால் போகட்டுமென சில பூக்களை மட்டும் மலர அனுமதிக்கலாம்.வாழ்க தமிழிலக்கியம்! வாழ்க கருத்து சுதந்திரம்!!//<BR/><BR/>வழி மொழிகிறேன். எனது எண்ணமும் இதாகவே இருப்பதால், இதை ஆதரித்து ஒரு பதிவிட வேண்டியது எனது கடமையாகிறது. <BR/><BR/>பதிவிடுவதும், மறுப்பதும் உங்கள் உரிமை. நன்றி.நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-16947533615449246072007-06-30T18:49:00.000+04:002007-06-30T18:49:00.000+04:00அதெப்படிய்யா நீர் ரொம்ப சீரியஸா ஒரு பதிவு போட்டாலு...அதெப்படிய்யா நீர் ரொம்ப சீரியஸா ஒரு பதிவு போட்டாலும் அதிலயும் எப்படியாவது கும்மி அடிச்சிடுறாங்க.. ?! :) <BR/><BR/>நல்லா இருங்க ;)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-43676082330505903412007-06-30T18:39:00.000+04:002007-06-30T18:39:00.000+04:00/ஒரு செறிவான எழுத்துக்கு சொந்தக்காரன் பெரும்பாலான .../ஒரு செறிவான எழுத்துக்கு சொந்தக்காரன் பெரும்பாலான வாசகனை தன் வசம் கொண்டிருக்கும் படைப்பாளி சக எழுத்தாளனை தூற்றும்போது அவன் மறைமுகமாக அவ்வெழுத்தாளனை கொலை செய்கிறான்./<BR/><BR/>அப்படியா விதயம்? அட!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-66953197724054806542007-06-30T18:25:00.000+04:002007-06-30T18:25:00.000+04:00வைரமுத்துவை விட சிறந்த கவிஞ்ஞன் தமிழ்நாட்டில் இல்ல...வைரமுத்துவை விட சிறந்த கவிஞ்ஞன் தமிழ்நாட்டில் இல்லையாம்<BR/> கவிப்பேரரசு என்று பட்டம் வேறு <BR/> என்னகொடுமை <BR/> மெய் மெய்(பல்லேலக்கா..) என்று 68 தடவை எழுதுபவன் கவிஞ்ஞன் <BR/>இந்தச் சீரழிவைக் கேட்போரில்லையா <BR/>சங்கம் வளர்த்த மதுரை என்ன வளர்க்கிறது வயிறா வளர்க்கிறது<BR/>வெட்கம் <BR/>ஊமையர் சபையில் உளறுவாயனுக்கு மதிப்பு என்பது இதுதானாதமிழன்https://www.blogger.com/profile/08619370855108423929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-6988711124754508812007-06-30T16:00:00.000+04:002007-06-30T16:00:00.000+04:00அய்யனார் said... பருப்பு மற்றும் கொட்டைகளுக்கு கரு...அய்யனார் said... <BR/>பருப்பு மற்றும் கொட்டைகளுக்கு கருத்து சுதந்திரத்தின் மீது அபார நம்பிக்கை இருப்பதாலும் தனிமனித தாக்குதல்கள் இல்லாததினாலும் உங்கள்கும்மிகள் மட்டுறுத்தப்படவில்லை<BR/>நல்லா இருங்க!!! <BR/>///<BR/><BR/>போன பதிவில் நான் போட்ட பின்னுட்டம் உங்க வெளியிடும் சுதந்திரத்தை குறிப்பதாக எடுத்து கொள்ளலாமா<BR/><BR/>அது<BR/><BR/>உங்கள் மீதான தாக்குதல் இல்லை நீங்க சொன்னதிலிருந்து எடுத்தது<BR/><BR/>ஆபாசமும் இல்லை (உங்கள் பாணியில் சொன்னால்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-61064735401026128722007-06-30T15:54:00.001+04:002007-06-30T15:54:00.001+04:00இந்த பதிவர் பருப்பா கொட்டையா?இந்த பதிவர் பருப்பா கொட்டையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-85366406580032996452007-06-30T15:54:00.000+04:002007-06-30T15:54:00.000+04:00/இது எனக்கும் சுகுணாவிற்க்குமான உரையாடல் இங்கே குள.../<BR/>இது எனக்கும் சுகுணாவிற்க்குமான உரையாடல் இங்கே குளிர் காய வரும் எந்த பருப்புகளுக்கும் இடமில்லை.<BR/>/<BR/><BR/>உரையாடல் சூடாக இருந்தால் குந்துறது தப்பா தலAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-22615187249774259552007-06-30T15:52:00.000+04:002007-06-30T15:52:00.000+04:00போடாங்கொய்யால! நாங்களே கியூவில நிக்கிறோம் நீ என்ன ...போடாங்கொய்யால! நாங்களே கியூவில நிக்கிறோம் நீ என்ன பெரிய முந்திரி கொட்டையாட்டம் வந்துட்ட:-))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-2568706401180509822007-06-30T15:50:00.000+04:002007-06-30T15:50:00.000+04:00பருப்பு மற்றும் கொட்டைகளுக்கு கருத்து சுதந்திரத்தி...பருப்பு மற்றும் கொட்டைகளுக்கு கருத்து சுதந்திரத்தின் மீது அபார நம்பிக்கை இருப்பதாலும் தனிமனித தாக்குதல்கள் இல்லாததினாலும் உங்கள்கும்மிகள் மட்டுறுத்தப்படவில்லை<BR/>நல்லா இருங்க!!!Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-75307038356959300182007-06-30T15:44:00.000+04:002007-06-30T15:44:00.000+04:00ஐயா! நான் பருப்பு வகையா, கொட்டை வகையா?ஐயா! நான் பருப்பு வகையா, கொட்டை வகையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-5550740446586127852007-06-30T15:43:00.001+04:002007-06-30T15:43:00.001+04:00அப்போ நாங்க பேசலாம்னு நினைக்கிறேன்!அப்போ நாங்க பேசலாம்னு நினைக்கிறேன்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-61169938465402498782007-06-30T15:43:00.000+04:002007-06-30T15:43:00.000+04:00//அப்டீன்னா எந்த பருப்புக்காக இதில போடணும். சுகுணா...//அப்டீன்னா எந்த பருப்புக்காக இதில போடணும். சுகுணாகூட தனியாவே உரையாடியிருக்கலாமில்ல. //<BR/><BR/>அதானே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-62083022801541270072007-06-30T15:18:00.000+04:002007-06-30T15:18:00.000+04:00//இது எனக்கும் சுகுணாவிற்க்குமான உரையாடல் இங்கே கு...//இது எனக்கும் சுகுணாவிற்க்குமான உரையாடல் இங்கே குளிர் காய வரும் எந்த பருப்புகளுக்கும் இடமில்லை.//<BR/><BR/>அப்டீன்னா எந்த பருப்புக்காக இதில போடணும். சுகுணாகூட தனியாவே உரையாடியிருக்கலாமில்ல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-59561376638600550612007-06-30T13:51:00.000+04:002007-06-30T13:51:00.000+04:00ஏய் பாசிப்பருப்பு,நீ என்ன பெரிய பருப்பா?ஏய் பாசிப்பருப்பு,<BR/>நீ என்ன பெரிய பருப்பா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-26155953521009538542007-06-30T13:50:00.001+04:002007-06-30T13:50:00.001+04:00//எனக்குமா?//அதை தனியா வேற சொல்லனுமாக்கும்.//எனக்குமா?//<BR/><BR/>அதை தனியா வேற சொல்லனுமாக்கும்.Anonymousnoreply@blogger.com