tag:blogger.com,1999:blog-5681835363020384666.post6840130906315320553..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: வாசகனின் நாட்குறிப்பிலிருந்து...Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-811636691665206012010-05-21T12:59:17.856+04:002010-05-21T12:59:17.856+04:00பிடிச்சிருக்கு!பிடிச்சிருக்கு!Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-18780691976264337682008-12-28T21:45:00.000+04:002008-12-28T21:45:00.000+04:00சரவணக்குமார்,அனுஜன்யா,மின்னல்,கிருத்திகாமற்றும் நி...சரவணக்குமார்,அனுஜன்யா,மின்னல்,கிருத்திகா<BR/>மற்றும் நித்தி<BR/>தொடர்ந்த வாசிப்பிற்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி நண்பர்களேAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-66216262104014761882008-12-28T21:43:00.000+04:002008-12-28T21:43:00.000+04:00நன்றி டிசே..நன்றி உமாசக்தி..சொல்லின்மைக்குள் வீழ்ந...நன்றி டிசே..<BR/><BR/>நன்றி உமாசக்தி..<BR/><BR/>சொல்லின்மைக்குள் வீழ்ந்த கணங்களை சொற்கள் கொண்டு திரும்ப எழுதப்படுவது கூட வன்முறைதான் ரெளத்ரன் நான் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேனோ எனக்கூட சில தருணங்களில் நினைத்துக்கொள்வேன்..Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-61225926816548326802008-12-25T14:00:00.000+04:002008-12-25T14:00:00.000+04:00விழித்தெழுந்த காலையில் மஞ்சள் நிற புடவையும்,தழைந்த...விழித்தெழுந்த காலையில் மஞ்சள் நிற புடவையும்,தழைந்த கூந்தலில் மல்லிகைப் பூவுமாய் ஆத்மார்த்த காதலியை பார்க்கும் வாய்ப்பு கிட்டப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்.//<BR/>ச்ச....என்ன ரம்மியமான ரசனை உங்களுக்கு....<BR/>உங்க ஆத்மார்த்த காதலிதான் பாக்கியசாலி அய்யனார்..<BR/>உங்க வார்தைகள் பிரயோகம் மலைக்க வைக்குது..நித்தி ..https://www.blogger.com/profile/16223145783017243589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-41177727746830773392008-12-23T09:42:00.000+04:002008-12-23T09:42:00.000+04:00"அனுஜன்யா said........வர வர பின்னூட்டம் கூட சரியாக..."அனுஜன்யா said...<BR/>.....வர வர பின்னூட்டம் கூட சரியாக எழுத வரவில்லை. வாலி போல எதிராளியின் சக்தியில் பாதி உங்களுக்குச் சென்று விடுகிறது போலும் " -<BR/>ரசிக்கவைக்கும் பின்னூட்டம். மற்றபடி தங்கள் பதிவு பத்திச்சொல்ல நான் புதியதாய் சொல்ல ஏதுமில்லை. பதட்டம் நீங்க இருமுறை படித்துதீர்த்தேன் என்பதைத்தவிர...:)கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-79017622612280933662008-12-23T07:03:00.000+04:002008-12-23T07:03:00.000+04:00வித்தியாசமாகவும் அருமையாகவும் இருக்கு அய்யனார்...வித்தியாசமாகவும் அருமையாகவும் இருக்கு அய்யனார். வாழ்த்துகள் கவிதைகள் தொகுப்பபடிச்சிட்டேன் அதனாலே வியப்பா இல்லை.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-86132104116150673892008-12-22T08:19:00.000+04:002008-12-22T08:19:00.000+04:00வாசகனின் நாட்குறிப்பு. கதை சொல்லும் உத்தி கவர்ந்தத...வாசகனின் நாட்குறிப்பு. கதை சொல்லும் உத்தி கவர்ந்தது அய்ஸ். வெவ்வேறு புத்தகங்களின் தலைப்பு சிறிது சுய எள்ளல், நிறைய கவிதை என்று அழகு. மற்றபடி சொல்லவேண்டியதை உமாவும், ரௌத்ரனும் அழகாகவே சொல்லிவிட்டார்கள். வர வர பின்னூட்டம் கூட சரியாக எழுத வரவில்லை. வாலி போல எதிராளியின் சக்தியில் பாதி உங்களுக்குச் சென்று விடுகிறது போலும் :)) <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-6393932605591034232008-12-21T21:12:00.000+04:002008-12-21T21:12:00.000+04:00//அவளின் முகமேந்தியபடி சொன்னேன்பூவீன்ற இப்பறவையும்...//அவளின் முகமேந்தியபடி சொன்னேன்<BR/>பூவீன்ற இப்பறவையும்<BR/>இன்னொரு பூவினை பிரசவிக்கப்போகும் நீயும்<BR/>அபூர்வமானவர்களென //<BR/><BR/>தெய்வமே.. எங்கயோ போயிட்டீங்க........ மைன்டில வசிக்கிறேன்.. யூஸ் பண்ணிக்கிறேன்..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-48943609321681434112008-12-21T21:11:00.000+04:002008-12-21T21:11:00.000+04:00மனதின் அலைகழிப்புகளையும், குற்ற உணர்வுகளையும், கா...மனதின் அலைகழிப்புகளையும், குற்ற உணர்வுகளையும், காதல் நினைவுகளையும் தூண்டிவிட்டீர்கள் அய்யனார்..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-5602583080564553842008-12-21T21:08:00.000+04:002008-12-21T21:08:00.000+04:00-மீப்பெருவெளியில் தொலைந்த மீ (பீ)யொலிக் குறிப்புகள...-மீப்பெருவெளியில் தொலைந்த மீ (பீ)யொலிக் குறிப்புகள்:அய்யனார்<BR/>- உதிர் நட்சத்திரங்களின் வழி பயணித்தவளோடு வாழ்ந்த தொள்ளாயிரத்து முப்பத்தியோரு நாட்கள்:அய்யனார்<BR/>- பூங்காவனம் : அய்யனார்<BR/>-நானிலும் நுழையும் வெளிச்சம்:அய்யனார்<BR/><BR/>இப்படியாக, அய்யனாரின் புத்தகங்களை இப்போதே (2008) வாசிக்க ஆவலாய் இருக்கும் வாசகன்..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-54677747612439214822008-12-21T12:59:00.000+04:002008-12-21T12:59:00.000+04:00"வேற எங்காச்சும் போலாம் இங்க நம்ம ஊரு சாப்பாடு இல்..."வேற எங்காச்சும் போலாம் இங்க நம்ம ஊரு சாப்பாடு இல்ல"<BR/><BR/>மிகவும் துன்புறுத்துகின்றன இவ்வரிகள்...மிரண்டு வெளியேறியவனுமாய்,வெளியேறியவர்களை கண்டு மிரண்டவனுமாய் நானும் இருந்திருக்கிறேன்.சிலவற்றை சொல்லாக்கக் கூடாது என நினைப்பதுண்டு.சில சொற்கள் ஆறிப்போன பழைய வடுவில் புதிய காயத்தை ஏற்படுத்திவிடுகிறது.....<BR/>----------------------------------<BR/> "பூவீன்ற இப்பறவையும்" என்ற பதம் அற்புதமான க்ஷ்னத்தின் புகைப்படம் போல் இருக்கிறது.மிக சில சொற்கள் மட்டும் சொல்லின்மைக்குள் வீசியெறிகின்றன....சொல்லின்மையின் க்ஷ்னங்களை தேடுதலில் தான் வாசிப்பும் நிகழ்கிறது போலும்....ரௌத்ரன்https://www.blogger.com/profile/05035088566584168836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-81100455867767909402008-12-21T09:42:00.000+04:002008-12-21T09:42:00.000+04:00முதலில் நாட்குறிப்பின் தேதியைப் பார்க்காமல் வாசித...முதலில் நாட்குறிப்பின் தேதியைப் பார்க்காமல் வாசித்து வந்தேன்...பிறகு தேதியைப் பார்த்ததும் புன்னகைத்தேன். அலைக்கழிப்புக்களின் தீவிரத்தில் எழுதப்பட்ட உக்கிரமான வார்த்தைகள் அவை...என்ன ஆச்சு அய்யனாருக்கு என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் இப்பதிவு.. கவிதைகள் மட்டும் இல்லாவிட்டால் ISD போட்டு திட்டியிருப்பேன்..../பூவீன்ற இப்பறவையும் இன்னொரு பூவினை பிரசவிக்கப்போகும் நீயும் அபூர்வமானவர்களென // அருமையான வரிகள்...சொல் நீயொரு பூனைக்குட்டியா என்ற உங்கள் கவிதையொன்றின் வரிகள் என்னால் மறக்கவே முடியாது.<BR/><BR/>எழுத்து நம்மை அழைத்துச் செல்லும் இடங்கள், மனப் பிரதேசங்கள் சில நேரங்களில் அதி உன்னதமாக இருக்கும், சில சமயம் பெரும் அலைக்கழிப்பாக மாறும்....உன்னதங்களை கண்டடையும் மனம் அலைக்கழிக்கப்படுவதும் சாத்தியம் தானே....19.02.2012 : ஞாயிறு: இரவு 8.30 அன்று பதிவிட்ட வாசகன் சீக்கிரம் பயம் தெளிவான் என நம்புகிறேன். வாழ்த்துக்கள் அய்யனார்.Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-58160765792204551342008-12-20T22:00:00.000+04:002008-12-20T22:00:00.000+04:00நன்று.நன்று.Anonymousnoreply@blogger.com