tag:blogger.com,1999:blog-5681835363020384666.post5990799649935351996..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: சந்தர்ப்பங்களைத் துய்த்தல்Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-70903490519211733892007-07-30T09:24:00.000+04:002007-07-30T09:24:00.000+04:00துளசி டீச்சர்:) மிக்க நன்றிதுளசி டீச்சர்<BR/>:) <BR/><BR/>மிக்க நன்றிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-49007071643157055502007-07-30T09:06:00.000+04:002007-07-30T09:06:00.000+04:00அட! 'மூட்டை கட்டிட்டேன்'றதை இப்படிக்கூடச் சொல்லலாம...அட! 'மூட்டை கட்டிட்டேன்'றதை இப்படிக்கூடச் சொல்லலாமா? :-)<BR/><BR/>படம் பொருத்தமா இருக்கு.<BR/><BR/>நல்ல வாரம். நன்றிதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-33279090486769685722007-07-30T08:49:00.000+04:002007-07-30T08:49:00.000+04:00இளாமிக்க நன்றிவெங்கட்தொடர்ந்த வாசிப்பிற்க்கும் பார...இளா<BR/><BR/>மிக்க நன்றி<BR/><BR/>வெங்கட்<BR/>தொடர்ந்த வாசிப்பிற்க்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-89427678872365451072007-07-30T08:47:00.000+04:002007-07-30T08:47:00.000+04:00நந்தாஉங்களுக்கு விரிவாய் மடலிடுகிறேன் தாமதத்திற்க்...நந்தா<BR/><BR/>உங்களுக்கு விரிவாய் மடலிடுகிறேன் தாமதத்திற்க்கு மாப்பு !!<BR/><BR/>சரியான புரிதல்களுக்கும் ஒத்த சிந்தனைகளுக்கும் தொடர்ந்த வாசிப்பிற்க்கும் நன்றி என்ற சொல் போதாதில்ல :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-52874025697249316842007-07-30T08:45:00.000+04:002007-07-30T08:45:00.000+04:00மகி ரொம்ப டேங்க்ஸ் :)சன்ஷிவாமிக்க நன்றிமகி ரொம்ப டேங்க்ஸ் :)<BR/><BR/>சன்ஷிவா<BR/><BR/>மிக்க நன்றிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-40309712088353705072007-07-30T08:43:00.000+04:002007-07-30T08:43:00.000+04:00காயத்ரி!!தமிழ்ப் பேராசிரியரே பாரட்டும் போது மகிழ்வ...காயத்ரி!!<BR/><BR/>தமிழ்ப் பேராசிரியரே பாரட்டும் போது மகிழ்வாகத்தானிருக்கிறது.என் எழுத்து உங்களுக்குப் பிடித்திருப்பது சந்தோஷம்.<BR/>அன்பிற்க்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-39706513428068952552007-07-30T08:37:00.000+04:002007-07-30T08:37:00.000+04:00/கட்டப்பட்ட கைகளின் வலியுணரும் தருணங்களில் ஞாபகத்த.../கட்டப்பட்ட கைகளின் வலியுணரும் தருணங்களில் ஞாபகத்தின் நீண்ட நிழல்களில் அக்கருத்துக்கள் ஒதுங்கும்./<BR/><BR/>சுரேஷ் அட்டகாசம்!!<BR/>ஏதேது நீங்கள் கவிதைப் பக்கம் ஒதுங்கினால நான் இடத்தை காலி செய்யனும் போலிருக்கே :)<BR/><BR/>வாழ்த்துக்களுக்கும் புரிதல்களுக்கும் மிக்க நன்றிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-89183453679693070142007-07-30T08:34:00.000+04:002007-07-30T08:34:00.000+04:00மிகவும் சிறப்பான வாரமாக இருந்தது. இதற்கு பின்னால்...மிகவும் சிறப்பான வாரமாக இருந்தது. இதற்கு பின்னால் எவ்வளவு உழைப்பு இருந்திருக்கும் என்று உணர முடிகிறது.<BR/><BR/>பயனம் சென்று விட்டதால் உடனுக்குடன் பதிலிட முடியவில்லை.<BR/><BR/>தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள் பல!Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-20021833513536339902007-07-30T08:33:00.000+04:002007-07-30T08:33:00.000+04:00ஜீவி !!தொடர்ந்த வாசிப்பிற்க்கும் பாராட்டுதல்களுக்க...ஜீவி !!<BR/><BR/>தொடர்ந்த வாசிப்பிற்க்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-12612011705010121962007-07-30T08:21:00.000+04:002007-07-30T08:21:00.000+04:00உங்களின் தொடர்ந்த வாசிப்பிற்க்கும் பாராட்டுக்கும் ...உங்களின் தொடர்ந்த வாசிப்பிற்க்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தாமோதர்..<BR/><BR/>முத்துலட்சுமி<BR/><BR/>மிக்க நன்றி!..கண்டிப்பாய் நல்ல எழுத்துக்களைத் தரமுயற்சிக்கிறேன்Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-40108847464728607842007-07-30T08:16:00.000+04:002007-07-30T08:16:00.000+04:00ஜெஸிலாதொடர்ச்சியான உங்களின் வாசிப்பிற்க்கும் கருத்...ஜெஸிலா<BR/><BR/>தொடர்ச்சியான உங்களின் வாசிப்பிற்க்கும் கருத்துப் பறிமாற்றத்திற்க்கும் விட்டுக்கொடுக்காத அன்பிற்க்கும் நன்றி என்பதைத்தவிர என்னிடம் வேறு வார்த்தைகள் இல்லை.Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-28877280566768046762007-07-30T08:13:00.000+04:002007-07-30T08:13:00.000+04:00ரொம்ப டேங்க்ஸ் லொடுக்கு..கடேசி வர பாஸ்ட் பெளலர் இந...ரொம்ப டேங்க்ஸ் லொடுக்கு..கடேசி வர பாஸ்ட் பெளலர் இந்த பக்கம் வரவே இல்ல :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-65825387780797901322007-07-30T08:09:00.000+04:002007-07-30T08:09:00.000+04:00முபாரக் ...என்மீதான உங்களின் நேசப்பறவைகள் எங்கிருந...முபாரக் ...என்மீதான உங்களின் நேசப்பறவைகள் எங்கிருந்தாலும் பறந்து கொண்டிருக்கும் என்பது எனக்கு தெரியும்தானே ..அன்பிற்க்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-42305096530860258032007-07-30T04:28:00.000+04:002007-07-30T04:28:00.000+04:00புதிய பரிமாணங்கள் நிறைய முயற்சி செஞ்சு இருக்கீங்கள...புதிய பரிமாணங்கள் நிறைய முயற்சி செஞ்சு இருக்கீங்களே, அதுவே போதும் உங்க வெற்றிக்கு :)ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-40691922795838927202007-07-29T21:54:00.000+04:002007-07-29T21:54:00.000+04:00அய்யானார் போறப்போ ரொம்ப ஃபீல் பண்ண வெக்காதீங்க.ஒரு...அய்யானார் போறப்போ ரொம்ப ஃபீல் பண்ண வெக்காதீங்க.<BR/><BR/>ஒரு வாரம் உள்ள பூந்து விளையாடிட்டீங்க. தொடர்ந்து கலக்குங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-70748187797388745412007-07-29T20:38:00.000+04:002007-07-29T20:38:00.000+04:00தங்களின் சொல் ஆளுமைவியக்கவைக்கிறது...தங்கள் பதிவுக...தங்களின் சொல் ஆளுமைவியக்கவைக்கிறது...தங்கள் பதிவுகள் மூலம் என்னைப் புதுப்பித்துக் கொள்கிறேன்...நன்றி!<BR/>அன்புடன்<BR/>சண் சிவா<BR/>www.aaraamthinai.blogspot.comAnonymoushttps://www.blogger.com/profile/00532810710272282796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-78714346335798691462007-07-29T18:56:00.000+04:002007-07-29T18:56:00.000+04:00'சென்று தேய்ந்து இறுதலாய்' இல்லாமல் ஆரம்பித்த போதி...'சென்று தேய்ந்து இறுதலாய்' இல்லாமல் ஆரம்பித்த போதிருந்த எழுத்தின் கம்பீரத்தை முடிக்கும் வரையிலும் தக்க வைத்திருத்திருக்கிறீர்கள் அய்யனார். இயல்பாகவே உங்கள் எழுத்தில், கவிதைகளில், கதைகளில், விமர்சனங்களில் தனித்தன்மை மிளிரும் என்றாலும் இந்த ஒரு வார இடுகைகள் எதையோ நிரூபித்தலுக்கான ஆவேசத்துடன் அடர்வும் ஆழமும் கொண்டிருக்கின்றன. எங்கு சென்றாலும் உங்கள் எழுத்துக்கள் பின்தொடர்வதை தவிர்க்க முடியவில்லை. <BR/><BR/>உங்களை நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்திற்கு தான் நன்றி சொல்லவேண்டும்!<BR/><BR/>ஆரம்பிக்கும் போது சொல்ல முடியவில்லை.. வாழ்த்தை எப்போது சொன்னால் என்ன? வாழ்த்துக்கள் அய்யனார்!! :)காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-33849587647357051162007-07-29T18:54:00.000+04:002007-07-29T18:54:00.000+04:00என்ன கொலை வெறி இது? போகும் போதுமுன்னோக்கி அல்லவா ப...என்ன கொலை வெறி இது? போகும் போதுமுன்னோக்கி அல்லவா போகவேண்டும் இதிலும் 'பின் நவீனமா? ' <BR/><BR/>"சூப்பரா இருந்துச்சி உங்க போஸ்ட் எல்லாமே"Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-55351561295135361512007-07-29T18:47:00.000+04:002007-07-29T18:47:00.000+04:00//பிறிதொருவர் கேட்காதவரை தரப்படாத அன்பிற்க்கு வீர்...//பிறிதொருவர் கேட்காதவரை தரப்படாத அன்பிற்க்கு வீர்யம் இல்லையென்றாகிவிடுமா என்ன? //<BR/><BR/>உண்மை!<BR/><BR/>//அதானே! முதல்நாள் வாழ்த்துச் சொல்லவில்லை என்பதற்காக நட்சத்திர வாரத்தில்கூட வந்து ஒரு எட்டுப் பாக்கலியே என்றாகிவிடுமா என்ன?//<BR/><BR/>இதுவும் அப்பட்டமான உண்மை!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-22925899328102390672007-07-29T18:17:00.000+04:002007-07-29T18:17:00.000+04:00பிரதிகள் எழுப்பிய தாக்கங்களில் எழும்பிடும் எண்ண அல...பிரதிகள் எழுப்பிய தாக்கங்களில் எழும்பிடும் எண்ண அலைகளின் விஸ்தீரணம் புதுத்தேடல்களை எழுப்பும்! ஊரோரக்குளத்தின் கல்வெடித்துச் செல்லும் அலைகள் பரவுதலாய் அக்கணமே வெடித்து வெளியேறத் துடிக்கும்! <BR/><BR/>நகரும் இயக்கியின் நிறங்களும் மாறி வேறிடம் கூட்டிச் செல்ல முனையும்.<BR/><BR/>செல்லா இடம் சென்று நேரம் செலவழித்தல் ஜீவனோபாயத்துக்கே அபாயம் தரும் என்றே கட்டமைத்து வாழும் அறிவிலிகளின் கூட்டத்தின் உடன்வாழும் ஜந்துவாய் இருத்தலின் முழுப்பரிணாமம் அப்போதுதான் வெளிப்படும்.. கட்டப்பட்ட கைகளின் வலியுணரும் தருணங்களில் ஞாபகத்தின் நீண்ட நிழல்களில் அக்கருத்துக்கள் ஒதுங்கும்.<BR/><BR/>நேரம் கிடைக்கையிலும் கருத்து கண்ணாமூச்சி ஆடும்..<BR/><BR/>இதுதான் அய்யனார் நான் பின்னூட்டம் போடாததுக்குக் காரணம்..<BR/><BR/>மத்தவங்களுக்கு -- ஆபீஸ்லே ப்ளாக்கர் ப்ளாக், வீடு வந்தா மறந்துருதுன்றதைத்தான் அப்படி அய்யனார் ஸ்டைல்ல எழுதி முயற்சி பண்ணியிருக்கேன் :-)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-71330424310509135242007-07-29T18:08:00.000+04:002007-07-29T18:08:00.000+04:00நண்பரே, நல்லதொரு சுயதேடல்.வாழ்த்துக்கள்.ஜீவிநண்பரே, நல்லதொரு சுயதேடல்.<BR/>வாழ்த்துக்கள்.<BR/>ஜீவிஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-64325285750364278662007-07-29T17:52:00.000+04:002007-07-29T17:52:00.000+04:00நல்லதொருவாரத்துக்கு நன்றி. அய்யனார். தொடர்ந்து நல்...நல்லதொருவாரத்துக்கு நன்றி. அய்யனார். தொடர்ந்து நல்ல எழுத்துக்களை தாருங்கள்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-89407709648677857772007-07-29T17:33:00.000+04:002007-07-29T17:33:00.000+04:00//வாழ்வின் எல்லா அசைவுகளும் புகழ் அல்லது வெளிச்சத்...//வாழ்வின் எல்லா அசைவுகளும் புகழ் அல்லது வெளிச்சத்திலிருத்தலுக்கான விழைவுகள்தானோ\\<BR/>வாழ்க்கையில் எப்போதும் இல்லாவிட்டாலும்,அவ்வப்போது கைதட்டல் வேண்டித்தான் இருக்கிறது.<BR/>நீங்கள் ஒரு நட்சத்திரம்தான் என்பதை,<BR/>உணர வைத்து விட்டீர்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/04584092420292782499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-81653460855640434752007-07-29T17:25:00.000+04:002007-07-29T17:25:00.000+04:00நாடகம் முடிந்து வேஷம் கலைத்தலும், எழுதி எழுதியே கள...நாடகம் முடிந்து வேஷம் கலைத்தலும், எழுதி எழுதியே களைத்து போதலும் ஒருமித்து வந்திருக்கிறது.<BR/><BR/>//எல்லா அன்பின் பின்னாலும் குளமெனத் தேங்கி நிற்கிறது தேவைகளின் எதிர்பார்ப்புகள்.// இன்னும் சரியான அன்பை பெறவில்லை என்பது இதற்கான பொருள். <BR/><BR/>உங்கள் இந்த இறுதி பதிவில் ஒருவகையான சோக இழை தெரிகிறது. காரணம் இன்னும் பல நாட்கள் கழித்துதான் எழுத போவதாலா அல்லது வாசகர்களை விட்டு தூரம் செல்வதாக நினைத்துக் கொள்ளும் அலுப்பா? எது எப்படியோ, நிறைவான பதிவுகள் இந்த நட்சத்திர வாரத்தில். வாழ்த்துகள்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-30282270544829376472007-07-29T16:23:00.000+04:002007-07-29T16:23:00.000+04:00விடை பெறுதலா? நல்ல படியா போயிட்டு வாங்க. இந்த ஒரு ...விடை பெறுதலா? நல்ல படியா போயிட்டு வாங்க. இந்த ஒரு அவ்வளவா தாவு தீரல. அதுக்கு ஒரு பெரிய நன்றி அறிவிப்பு கூட்டம் கூட்டனும். :)லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.com