tag:blogger.com,1999:blog-5681835363020384666.post4682825926695340953..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: துபாய் திரைப்பட விழா - நானும் பத்மப்ரியாவும் ஆசிப்பும் அடூரும்Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-49635458380389377972007-12-18T14:51:00.000+04:002007-12-18T14:51:00.000+04:00It is not fair , Mr Ayyanar, you are going for suc...It is not fair , Mr Ayyanar, you are going for such a event, with out informing .....or calling..I could have join with you.....<BR/><BR/>any how ...nice to know that you enjoyed the event...<BR/><BR/>b.NandhakumarNandhakumar BALAhttps://www.blogger.com/profile/16922709957713950527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-52436329087571626322007-12-18T13:22:00.000+04:002007-12-18T13:22:00.000+04:00ஆம்பளை மாதிரி இருக்கிற அட்டுபிகரோட போட்டோ எடுத்தது...ஆம்பளை மாதிரி இருக்கிற அட்டுபிகரோட போட்டோ எடுத்ததுக்கு இந்த அலும்பா<BR/><BR/>டைரக்டர்<BR/>துரைசாமிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-3540706065663801992007-12-18T13:21:00.000+04:002007-12-18T13:21:00.000+04:00ஆம்பளை மாதிரி இருக்கிற அட்டுபிகரோட போட்டோ எடுத்தது...ஆம்பளை மாதிரி இருக்கிற அட்டுபிகரோட போட்டோ எடுத்ததுக்கு இந்த அலும்பா<BR/><BR/>டைரக்டர்<BR/>துரைசாமிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-81903751012803693942007-12-17T23:15:00.000+04:002007-12-17T23:15:00.000+04:00அம்மணி ரொம்ப மெலிஞ்ச மாதிரி இருக்கே... அய்யனார் அர...அம்மணி ரொம்ப மெலிஞ்ச மாதிரி இருக்கே... அய்யனார் அருகில் இருப்பதால் அப்படி தோணுகிறதோ...<BR/><BR/>//பத்துநாள் பட்டினி போட்டு பழயசோறை கொடுத்தா நாட்டுகோழி பிரியாணியைவிட டேஸ்டா இருக்குமாம்!!!//<BR/><BR/>அப்படி சொல்லுடா என் தங்கம்...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-55003718446071727592007-12-17T22:26:00.000+04:002007-12-17T22:26:00.000+04:00நல்ல வேளை தீபா வெங்கட்டா இருந்தா கொலை விழுந்திருக்...நல்ல வேளை தீபா வெங்கட்டா இருந்தா கொலை விழுந்திருக்கும்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-28491793229439053232007-12-17T20:11:00.000+04:002007-12-17T20:11:00.000+04:00அண்ணாச்சி ஒழுக்கின ஜொள்ளை போட்டோ ஷாப்பில் துடைச்சி...அண்ணாச்சி ஒழுக்கின ஜொள்ளை போட்டோ ஷாப்பில் துடைச்சிட்டீங்களா அய்யனார்?!selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-15477586888681932952007-12-17T15:50:00.000+04:002007-12-17T15:50:00.000+04:00டம்பி & குசும்பர்ர்ர்ர்ர்ர்கருகுன வாட வருதுய்யா போ...டம்பி & குசும்பர்ர்ர்ர்ர்ர்<BR/><BR/>கருகுன வாட வருதுய்யா போதும்யா..நாங்க பார்த்தோம் பேசினோம் போட்டோ புடிச்சிகிட்டோம் பிலாக்கிலயும் போட்டுட்டோம் இதுக்கு என்னா பண்ன ?<BR/>:))<BR/><BR/>அனானி நீங்க யார்னு தெரியுது ரொம்ப டேங்க்ஸ் :) <BR/><BR/>கோபி இவனுக்கு பொறந்த நாள்னு எனக்கு தெரிஞ்ச பிறகுதான் இத போட்டேன் இல்லன்னா மெதுவா நாளைக்கு போட்டிருப்பேன் ..<BR/><BR/>அண்ணாச்சி<BR/>நன்றி அப்படிங்கிற வார்த்தைய சொல்லித்தான் நம்ம அன்ப காமிக்கனுமா :)<BR/><BR/>தல<BR/>போட்டோவ பாருங்க என்ன விட ஆசிப்தான் நெருக்கமா நிக்கிறார் சரி பேரிலாச்சும் நம்ம பக்கத்தில இருப்பமேன்னுதான்..Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-68212671157836131092007-12-17T15:40:00.000+04:002007-12-17T15:40:00.000+04:00பதிவின் தலைப்பிலேயே நானும் பத்மப்ரியாவும் அப்படினு...பதிவின் தலைப்பிலேயே நானும் பத்மப்ரியாவும் அப்படினு நெருக்கம் காட்டியதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-31931808016523630382007-12-17T15:13:00.000+04:002007-12-17T15:13:00.000+04:00//உனக்கு டிக்கெட் எடுத்து...கார்ல உக்காத்தி வெச்சி...//உனக்கு டிக்கெட் எடுத்து...<BR/>கார்ல உக்காத்தி வெச்சி கூட்டிப்போயி...<BR/>காத்திருந்து பாக்க வெச்சி...<BR/>பிரியாகூட நிக்கும்போது உன்ன போட்டோ எடுத்து...<BR/>அடூர் கூட பேச வாய்ப்பு ஏற்படுத்தி தந்த அந்த நல்ல உள்ளம்...<BR/>மனிதர் குல மாணிக்கம்<BR/>அமீரக மண்ணின் தமிழ்ச்சிங்கம்<BR/>ஆசிப் அண்ணாச்சிக்கு ஒரு நன்றி சொல்லத்தோணுதா உனுக்கு?//<BR/><BR/>நீ உண்மையிலேயே தம்பிதாண்டா! என் புஸ்தகத்தை எடுத்துக்கொடுத்து அதுக்கும் கூட உனக்கு நன்றின்னு போடணும்னு சொல்ற அய்ய்னார் இ......வ்வ.............ள....வு செஞ்சும் நன்றி போடலை பாரு. நியாயத்தை தட்டி கேட்க நீ ஒருத்தனாவது இருக்கியே இந்த உலகத்துல? <BR/><BR/>ஆனந்தக் கண்ணீருடன்<BR/>சாத்தான்குளத்தான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-48120785462527827312007-12-17T14:55:00.001+04:002007-12-17T14:55:00.001+04:00ஆமாம் அது என்னா தலைப்பு துபாய் திரைப்பட விழா - நான...ஆமாம் அது என்னா தலைப்பு <B>துபாய் திரைப்பட விழா - நானும் பத்மப்ரியாவும் ஆசிப்பும் அடூரும் </B><BR/><BR/><BR/>ஏன் துபாய் திரைப்படவிழா- பத்மப்பிரியாவும் ஆசிப்பும் அடுரூம் நானும் என்று இருக்க கூடாதா?<BR/><BR/>அல்லது<BR/><BR/>உனக்கும் வேண்டாம் அவருக்கும் வேண்டாம்<BR/><BR/>ஏன் துபாய் திரைப்படவிழா- அடுரூம் பத்மப்பிரியாவும் ஆசிப்பும் நானும் என்று கூட இருக்கலாமே?<BR/><BR/>அது எப்படிய்யா நீயும் பத்மப்பிரியாவும் என்று தலைப்பு வைக்கலாம்?<BR/><BR/>பதில் வந்தே ஆகனும்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-13927165695189908022007-12-17T14:55:00.000+04:002007-12-17T14:55:00.000+04:00\\நீ எப்படிய்யா பக்கத்துல நின்னுபோட்டோ எடுக்கலாம்!...\\நீ எப்படிய்யா பக்கத்துல நின்னுபோட்டோ எடுக்கலாம்!!!\\<BR/><BR/>நியமான கேள்வி...அதுவும் அண்ணன் குசும்பன் பிறந்தநாள் அன்னிக்குன்னு பார்த்து இந்த பதிவை போட்டுயிருக்கிங்க...இதுல உள்குத்து இருக்கு...;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-70878400127056626722007-12-17T14:16:00.000+04:002007-12-17T14:16:00.000+04:00Ayyanaar kalakireenga pongo..ennama pose kodukire...Ayyanaar kalakireenga pongo..<BR/><BR/>ennama pose kodukireengappa...<BR/><BR/>immm...<BR/><BR/>பத்துநாள் பட்டினி போட்டு பழயசோறை கொடுத்தா நாட்டுகோழி பிரியாணியைவிட டேஸ்டா இருக்குமாம்!!!<BR/><BR/>kusumbarin anubavam appadi...<BR/><BR/>neenga ontum..manasula vachikatheenga..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-721534892967762142007-12-17T14:03:00.000+04:002007-12-17T14:03:00.000+04:00///உலை கொதிப்பது போன்ற சப்தம் வரும் //அந்த ரெண்டு ...///உலை கொதிப்பது போன்ற சப்தம் வரும் //<BR/><BR/>அந்த ரெண்டு போட்டோவில் ஒரு போட்டோவை பார்த்த பிறகு எங்களுக்கும் அப்படிதான்யா இருக்கு!!!<BR/><BR/>அண்ணாச்சி ஹீரோ மாதிரி டை எல்லாம் கட்டிக்கிட்டு ஷோக்கா இருக்காரு அவரை பார்த்து பொறாமை படுவேனா!!!<BR/><BR/>நீ எப்படிய்யா பக்கத்துல நின்னுபோட்டோ எடுக்கலாம்!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-19549362839569757782007-12-17T13:58:00.000+04:002007-12-17T13:58:00.000+04:00//கொடுத்த காசுக்கு மேல கூவுறானே!!!//இன்னும் பேமெண்...//கொடுத்த காசுக்கு மேல கூவுறானே!!!//<BR/>இன்னும் பேமெண்ட்டே வர்ல நைனா!!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-51720643265161791892007-12-17T13:56:00.000+04:002007-12-17T13:56:00.000+04:00///குட்டியான கருப்புநிற ஆடையில் பத்மப்ரியா அழகாய்த...///குட்டியான கருப்புநிற ஆடையில் பத்மப்ரியா அழகாய்த்தான் இருந்தார். //<BR/><BR/>பத்துநாள் பட்டினி போட்டு பழயசோறை கொடுத்தா நாட்டுகோழி பிரியாணியைவிட டேஸ்டா இருக்குமாம்!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-43098524786307902062007-12-17T13:53:00.000+04:002007-12-17T13:53:00.000+04:00///Collapse comments தம்பி said... உனக்கு டிக்கெட்...///Collapse comments<BR/><BR/> தம்பி said... <BR/>உனக்கு டிக்கெட் எடுத்து...<BR/>கார்ல உக்காத்தி வெச்சி கூட்டிப்போயி...<BR/>காத்திருந்து பாக்க வெச்சி...<BR/>பிரியாகூட நிக்கும்போது உன்ன போட்டோ எடுத்து...<BR/>அடூர் கூட பேச வாய்ப்பு ஏற்படுத்தி தந்த அந்த நல்ல உள்ளம்...<BR/>மனிதர் குல மாணிக்கம்<BR/>அமீரக மண்ணின் தமிழ்ச்சிங்கம்<BR/>ஆசிப் அண்ணாச்சிக்கு ஒரு நன்றி சொல்லத்தோணுதா உனுக்கு?///<BR/><BR/>அண்ணாச்சி எம்புட்டு செலவு ஆச்சு:))) அடுத்த முறை தம்பியை கூட்டிட்டு போகனும் சரியா?குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-38037248449831459802007-12-17T13:52:00.000+04:002007-12-17T13:52:00.000+04:00///Collapse comments தம்பி said... உனக்கு டிக்கெட்...///Collapse comments<BR/><BR/> தம்பி said... <BR/>உனக்கு டிக்கெட் எடுத்து...<BR/>கார்ல உக்காத்தி வெச்சி கூட்டிப்போயி...<BR/>காத்திருந்து பாக்க வெச்சி...<BR/>பிரியாகூட நிக்கும்போது உன்ன போட்டோ எடுத்து...<BR/>அடூர் கூட பேச வாய்ப்பு ஏற்படுத்தி தந்த அந்த நல்ல உள்ளம்...<BR/>மனிதர் குல மாணிக்கம்<BR/>அமீரக மண்ணின் தமிழ்ச்சிங்கம்<BR/>ஆசிப் அண்ணாச்சிக்கு ஒரு நன்றி சொல்லத்தோணுதா உனுக்கு?///<BR/><BR/>கொடுத்த காசுக்கு மேல கூவுறானே!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-60283217367756635212007-12-17T13:51:00.000+04:002007-12-17T13:51:00.000+04:00தம்பி said... //பொண்ணுங்கள அடிச்சா மட்டும் பொத்துக...தம்பி said... <BR/>//பொண்ணுங்கள அடிச்சா மட்டும் பொத்துகிட்டு வருதுய்யா கோவம்.///<BR/><BR/>அன்னைக்கு லியோ சுரேஷ் வீட்டில் தம்பி அடிக்கும் பொழுது மட்டும் என்னா செஞ்ச நல்லா அடி தம்பி அவனை என்று பின்னாடி இருந்து உசுப்பேத்தி விடல, அப்ப நல்லா கூவிட்டு இங்க இப்படி சொல்றீங்களே அய்யனார்!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-68812015902470298092007-12-17T13:49:00.000+04:002007-12-17T13:49:00.000+04:00போட்டோவை பார்த்தா எங்களுக்கும் தான் பத்திக்கிட்டு ...போட்டோவை பார்த்தா எங்களுக்கும் தான் பத்திக்கிட்டு வருது!!! நல்லா இருங்க!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-26684091152102814512007-12-17T13:38:00.000+04:002007-12-17T13:38:00.000+04:00உனக்கு டிக்கெட் எடுத்து...கார்ல உக்காத்தி வெச்சி க...உனக்கு டிக்கெட் எடுத்து...<BR/>கார்ல உக்காத்தி வெச்சி கூட்டிப்போயி...<BR/>காத்திருந்து பாக்க வெச்சி...<BR/>பிரியாகூட நிக்கும்போது உன்ன போட்டோ எடுத்து...<BR/>அடூர் கூட பேச வாய்ப்பு ஏற்படுத்தி தந்த அந்த நல்ல உள்ளம்...<BR/>மனிதர் குல மாணிக்கம்<BR/>அமீரக மண்ணின் தமிழ்ச்சிங்கம்<BR/>ஆசிப் அண்ணாச்சிக்கு ஒரு நன்றி சொல்லத்தோணுதா உனுக்கு?<BR/><BR/>நான் புத்தகம் வாங்கினா மட்டும் எம்பேர கொட்ட எழுத்துல போட்டு நன்றி ஓலை கட்டணும்னு சொல்ற அப்படி கட்டலன்னா கமெண்ட் போட்டு மானத்த வாங்கற... இதெல்லாம் தெரிஞ்ச உனுக்கு நன்றி சொல்ல தெரியாதா?<BR/><BR/>அந்த அம்மணி அடிச்சாங்கன்னதுக்கு மட்டும் பொத்துகிட்டு வருது கோவம்...<BR/>நன்றி கெட்ட உலகமடா சாமி.<BR/><BR/>என்னமோ போ இதுக்கு முன்னாடி பாலச்சந்தர் படத்துல, பாரதிராஜா படத்துல நடிச்ச அத்தனை பேரும் அடி வாங்கி இருக்காங்க அவங்களையும் ரெண்டுக்கு நாலா மிதிச்சிட்டு கெளப்பிகிட்டு தூங்கு ராசா!<BR/><BR/>பொண்ணுங்கள அடிச்சா மட்டும் பொத்துகிட்டு வருதுய்யா கோவம்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.com