tag:blogger.com,1999:blog-5681835363020384666.post3771054163189524644..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: உள்ளேயிருந்து சில குரல்கள் - 1Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-63775018883965226542009-07-15T22:23:16.601+04:002009-07-15T22:23:16.601+04:00அருமையான இடுகை! நல்லதொரு நூலை அறியத்தந்தமைக்கு நன்...அருமையான இடுகை! நல்லதொரு நூலை அறியத்தந்தமைக்கு நன்றி அய்யனார்!பகலவன் பிரமீளாhttps://www.blogger.com/profile/05748237372954698049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-65401282780485314662008-12-01T10:49:00.000+04:002008-12-01T10:49:00.000+04:00மன நோயாளி,பைத்தியக்காரன் என சக மனிதனை அழைப்பது மிக...மன நோயாளி,பைத்தியக்காரன் என சக மனிதனை அழைப்பது மிகப்பெரிய வன்முறை.மேலும் அவ்வாறழைக்க யாருக்கும் உரிமையும் இல்லை <BR/> <BR/>என்ன அற்புதமான வரிகள்....<BR/> எல்லாருமே ஒரு வகையில் மனநோயாளி தாம்...<BR/> 'im workholic'இப்படி அவர்களின் வேலையில் மிக அதிகமான ஒட்டுதல் உள்ளவர்களும் நம்மில் எவ்வளவு பேர் இருக்கிறோம்...இதுவும் ஒருவைகையான மனநோயே...<BR/><BR/> இவ்வளவு அற்புதமான படைப்பை போட்டமைக்கு மிக்க நன்றி தோழா....நித்தி ..https://www.blogger.com/profile/16223145783017243589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-43151585525939479952008-08-06T12:35:00.000+04:002008-08-06T12:35:00.000+04:00மனசு'ன்றதே ஒரு மாயம்'னு பலபேரு சொல்றாங்க. ஆனா இந்...மனசு'ன்றதே ஒரு மாயம்'னு பலபேரு சொல்றாங்க. ஆனா இந்த மனசு ஏற்படுத்துற மாயங்கள் தான் எத்தனை? எத்தனை? ..அதுலேயும் எத்தனை விதமான கொடூர மாயங்கள் ..<BR/><BR/>இத்தனை மாயங்கலேயும் புரிகிற மனசுக்கு, அந்தா மயங்கள பத்தி புரியுமா??<BR/>கணிக்கவே முடியாதா ஒண்ணா தெரியுது இந்த மனிதமனமும் அதன் ரகசியங்களும்Wandering Dervishhttps://www.blogger.com/profile/12055361713803733330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-47923279210762852602008-08-04T22:28:00.000+04:002008-08-04T22:28:00.000+04:00ஸ்ரீதர்இடைவெளி குறுகலானதுதான் இப்பதிவின் தொடர்ச்சி...ஸ்ரீதர்<BR/><BR/>இடைவெளி குறுகலானதுதான் இப்பதிவின் தொடர்ச்சியில் அறிவுஜீவித்தனத்திற்கும் பிறழ்விற்குமான இடைவெளியை எழுத முயலுகிறேன்..சற்று அழுத்தமாயிருக்கவே காதல் கவிதைகளை பதிவிட்டேன்.. :)<BR/>நன்றிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-44866453433286964712008-08-04T22:26:00.000+04:002008-08-04T22:26:00.000+04:00லேகா வண்ணதாசன்,வண்ணநிலவனின் உலகங்களைப் போலவே கோபிய...லேகா வண்ணதாசன்,வண்ணநிலவனின் உலகங்களைப் போலவே கோபியின் உலகமும் ஏறக்குறைய ஒரே மாதிரியான மனிதர்களையே திரும்ப திரும்ப சந்திக்க நேரிடும் உலகம்..<BR/>கோபியை வாசித்து விட்டு சொல்லுங்கள்<BR/><BR/>சுந்தர்<BR/>கோபியின் உலகத்திலிருந்து என்னால் இன்னமும் வெளிவர இயலவில்லை <BR/>நன்றி..Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-90945535565636751782008-08-04T22:17:00.000+04:002008-08-04T22:17:00.000+04:00லேகா வண்ணதாசன்,வண்ணநிலவனின் உலகங்களைப் போலவே கோபிய...லேகா வண்ணதாசன்,வண்ணநிலவனின் உலகங்களைப் போலவே கோபியின் உலகமும் ஏறக்குறைய ஒரே மாதிரியான மனிதர்களையே திரும்ப திரும்ப சந்திக்க நேரிடும் உலகம்..<BR/>கோபியை வாசித்து விட்டு சொல்லுங்கள்<BR/><BR/>சுந்தர்<BR/>கோபியின் உலகத்திலிருந்து என்னால் இன்னமும் வெளிவர இயலவில்லை <BR/>நன்றி..Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-16612370435056612952008-08-03T20:54:00.000+04:002008-08-03T20:54:00.000+04:00//நல்ல பதிவு. பிறழ்வுக்கும் Genius என்னும் நிலைக்க...//நல்ல பதிவு. பிறழ்வுக்கும் Genius என்னும் நிலைக்கும் இடைவெளி மிகத் துல்லியமானது. //<BR/><BR/>மிகக் 'குறுகலானது' என்று சொல்ல நினைத்தீர்களோ என்று தோன்றுகிறது. உண்மையில் மனப்பிறழ்வைத்தான் பலசமயம் அற்புத சக்திகளாக கொண்டாடுகிறோம். திருவண்ணாமலை சித்தர்களிலிருந்து நோபல் பரிசு வாங்கிய ப்ரொபசர்கள் (ஜான் நாஷ்) வரை....<BR/><BR/>//அபார போலித்தனத்தின் காரணங்களோ என்னமோ நான் சமதளத்தில் //<BR/><BR/>:-))Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-78719181585924026462008-08-03T19:18:00.000+04:002008-08-03T19:18:00.000+04:00கோபியைப் பற்றித் தொடர்ந்து எழுதுவது மகிழ்ச்சியளிக்...கோபியைப் பற்றித் தொடர்ந்து எழுதுவது மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி, அய்யனார்.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-52646695232992222352008-07-31T11:49:00.000+04:002008-07-31T11:49:00.000+04:00//கோபியின் ஒட்டு மொத்த படைப்புகளும் ஒரே நாவலின் வெ...//கோபியின் ஒட்டு மொத்த படைப்புகளும் ஒரே நாவலின் வெவ்வேறு பக்கங்கள் என்பேன்//<BR/><BR/>இவ்வரிகள் எனக்கு வண்ணதாசன் படைப்புக்களை நினைவுபடுத்துகின்றது.யாரும் யோசிக்காத செல்ல விருப்பம் கொள்ளாத மனநல மருத்துவ வெளியில் நிகழும் நிகழ்வுகளின் இப்பதிவை வாசிக்க ஆவலாய் உள்ளேன்.நல்ல எழுத்தாளரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி..லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-16171962207230604392008-07-31T09:48:00.000+04:002008-07-31T09:48:00.000+04:00அனுஜன்யாஇந்த பிறழ்வு மற்றும் அதிபுத்திசாலித்தனம் க...அனுஜன்யா<BR/>இந்த பிறழ்வு மற்றும் அதிபுத்திசாலித்தனம் குறித்து கென்வில்பர் பகிர்ந்துள்ளவற்றை இதன் தொடர்ச்சியில் பதிகிறேன்..<BR/><BR/>உங்கள் பக்கம் வந்துகொண்டிருந்தானிருக்கிறேன் :)<BR/><BR/>சரவணக்குமார் : நன்றி<BR/><BR/>அபிஅப்பா ::)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-33755344870254080802008-07-31T09:45:00.000+04:002008-07-31T09:45:00.000+04:00நர்மதாசக மனிதன் மீதிருக்கும் அன்பே இதுபோன்ற ஏற்றதா...நர்மதா<BR/><BR/>சக மனிதன் மீதிருக்கும் அன்பே இதுபோன்ற ஏற்றதாழ்வுகள் மிக்க சமூகத்தினை புறந்தள்ளக் காரணமாக இருக்கின்றது.கோபியின் எழுத்துக்களில் இந்த சக மனித நேசத்தை சற்று அதிகமாகவே உணர முடியும்...நன்றி..<BR/><BR/>கார்த்திக்<BR/>அவசியம் படியுங்கள்..நன்றி..Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-63582936553755812912008-07-31T09:42:00.000+04:002008-07-31T09:42:00.000+04:00வால் பையன்வம்சி புக்ஸ் வெளியீடாக வந்துள்ளது.உங்கள்...வால் பையன்<BR/>வம்சி புக்ஸ் வெளியீடாக வந்துள்ளது.உங்கள் ஊரில்தான் புத்தக கண்காட்சி தொடங்கியிருக்கிறார்களே தேடிப்பாருங்கள்...<BR/><BR/>ரெளத்ரன்<BR/><BR/>நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிரச்சினை இந்த புத்தகத்தில் அதிகமான நிலைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.பெரும்பாலான மனங்களுக்கு கற்பனையும் பயமும்தான் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது..புத்தகத்தை வாசித்து விட்டு சொல்லுங்கள்...Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-81881188122100416662008-07-30T23:48:00.000+04:002008-07-30T23:48:00.000+04:00//இந்த புத்தகம் எனக்கு உடனடியாக வேண்டும்.நான் இதில...//இந்த புத்தகம் எனக்கு உடனடியாக வேண்டும்.<BR/>நான் இதில் எந்த காட்சியில் வருகிறேன் என்ற ஆர்வம் என்னை விட்டு தனியேரி என் தலையில் டம்மு டம்மு என்று அடிக்கிறது//<BR/><BR/>வழிமொழிகிறேன்..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-7001447948136515582008-07-30T23:30:00.000+04:002008-07-30T23:30:00.000+04:00:-)))))))))))))):-))))))))))))))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-19242690993918113602008-07-30T23:04:00.000+04:002008-07-30T23:04:00.000+04:00நல்ல பதிவு. பிறழ்வுக்கும் Genius என்னும் நிலைக்கும...நல்ல பதிவு. பிறழ்வுக்கும் Genius என்னும் நிலைக்கும் இடைவெளி மிகத் துல்லியமானது. பல விளையாட்டு வீரர்களும் (Nastase, McEnroe), கலைஞர்களும் (Van Gough, புல்லாங்குழல் மேதை மாலி) eccentric behaviour உடன் அவர்கள் துறைகளில் மிளிர்வதைக் கண்டிருக்கிறோம். செயல் படுத்துவது சிக்கல் எனினும் கோபியின் இலட்சியம் மிக உயர்வான ஒன்று. பதிவுக்கு நன்றி.<BR/><BR/>அனுஜன்யா <BR/>(அந்தப் பக்கம் வந்து விடாதீர்கள்)anujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-21240621759012748672008-07-30T21:30:00.000+04:002008-07-30T21:30:00.000+04:00இந்தப்பதிவை படித்து முடித்தவுடன் anyindia வில் ஆர்...இந்தப்பதிவை படித்து முடித்தவுடன் anyindia வில் ஆர்டர் போட்டுவிட்டேன்.<BR/>நல்ல பதிவுங்க தொடருங்கள்.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-21298306049522504252008-07-30T21:14:00.000+04:002008-07-30T21:14:00.000+04:00//ஏன் மன வினோதங்களையும் இயல்பாய் அங்கீகரிக்கக்கூடா...//ஏன் மன வினோதங்களையும் இயல்பாய் அங்கீகரிக்கக்கூடாது? எனக்கேட்கும் கோபி சுவாதீனம்,சுவாதீனமின்மை என்கிற பாகுபாடுகள் அற்ற சமூகத்தை உண்டாக்க உதவுவது தனது இலட்சிய கனவு என்கிறார்.மன நோயாளி,பைத்தியக்காரன் என சக மனிதனை அழைப்பது மிகப்பெரிய வன்முறை//<BR/><BR/>மனித இயல்பின் அழகுதான் இவ்வாறான சிந்தனை என்பேன். இயல்பை தொலைத்த மானுட வாழ்வில் சுவாதீனத்திற்கும் சுவாதீனமின்மைக்கும் இடையில் இடைவெளி சற்று குறைந்த நிலையிலான அனுசரிப்பு நடந்தால் அதுவே மிகப்பெரிய மாற்றம்.<BR/><BR/>இப்பதிவு படிக்க கிடைத்ததில் மகிழ்ச்சி. நன்றிகள்.sukanhttps://www.blogger.com/profile/18081515746665837023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-15691542444869879732008-07-30T20:40:00.000+04:002008-07-30T20:40:00.000+04:00அய்யனார்...ஏற்கெனவே" மானுட வாழ்வு தரும் ஆனந்தம்"என...அய்யனார்...ஏற்கெனவே" மானுட வாழ்வு தரும் ஆனந்தம்"என்ற கோபிகிருஷ்ணனின் சிறுகதை தொகுப்பை வாசித்திருக்கிறேன்...வாசிப்பு தந்த அதிர்வுகளை சொல்வதற்கில்லை.கல்லூரி நாட்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.<BR/>அப்பொழுது நான் நிறைய பான் பீடா வகைகளை உபயோகிப்பேன்.என் நண்பனொருவன் என்னிடம் நாக்கு தடித்து விடும் என அடிக்கடி கூறிக்கொண்டிருப்பான்.ஒரு இரவில் எனது நாக்கு தடித்து போய்விட்டதாக நான் உணரத்தொடங்கினேன்.<BR/>உங்களுக்கு யூகிக்க சிரமமாக இருக்கும்.நம்பவும் கூட...<BR/>எனது நாக்கை திரும்ப திரும்ப கண்ணாடியில் பார்த்தேன்.மனமெல்லாம் நாக்காகி விட்டது போல் ஆகிவிட்டது.ஒரு முழு இரவின் உறக்கம் சத்தியமாக போய்விட்டது.மனப்பிறழ்வென்பது யாரோ ஒருவனுக்கு நிகழக்கூடிய ஒன்றல்ல என்பதை அந்த அனுபவம் இப்பொழுது உணர்த்துகிறது.மேலும் உடல் மனம் குறித்த தீவிரமான பிரக்ஞையும் தேடலும் உருவாக அந்நிகழ்வு உதவியது.ஏனோ பகிர்ந்து கொள்ளத்தோன்றியது.ரௌத்ரன்https://www.blogger.com/profile/05035088566584168836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-67129662064509892962008-07-30T13:51:00.000+04:002008-07-30T13:51:00.000+04:00ஐயோ கடவுளோ!இந்த புத்தகம் எனக்கு உடனடியாக வேண்டும்....ஐயோ கடவுளோ!<BR/>இந்த புத்தகம் எனக்கு உடனடியாக வேண்டும்.<BR/>நான் இதில் எந்த காட்சியில் வருகிறேன் என்ற ஆர்வம் என்னை விட்டு தனியேரி என் தலையில் டம்மு டம்மு என்று அடிக்கிறது.<BR/><BR/>எங்கே கிடைக்கும், எங்கே கிடைக்கும் <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com