tag:blogger.com,1999:blog-5681835363020384666.post376071268545694453..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: த்ராபை / மறுதலிக்கப்பட்ட சொற்குவியல்கள்Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-68272649207695770392010-10-13T09:03:00.356+04:002010-10-13T09:03:00.356+04:00நீண்ட நாட்கள் கழித்து உங்கள் வலைப் பக்கம் வருகிரேன...நீண்ட நாட்கள் கழித்து உங்கள் வலைப் பக்கம் வருகிரேன் அய்யனார். <br /><br />அனுபவித்து வாசிக்க வாசிக்க ஒர் அற்புத அனுபவம்.<br /><br />உங்களுடன் மசினகுடியில் நான்(கதிர்,வெயிலான் மற்றும் செல்வா) கழித்த ஓர் இரவை நான் நினைவு அலைகளில் திரும்பி பார்க்கிறேன்.சிவக்குமரன்https://www.blogger.com/profile/11346779008580540321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-71296018239352284172010-02-11T10:11:35.796+04:002010-02-11T10:11:35.796+04:00படித்து முடித்தபின் மனதை என்னவோ செய்கிறது ....... ...படித்து முடித்தபின் மனதை என்னவோ செய்கிறது ....... மிக அருமை !!!Bharathihttps://www.blogger.com/profile/05503005688215973150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-14535167511143420272010-02-05T13:06:03.877+04:002010-02-05T13:06:03.877+04:00சாரா, வீணா.
ம்ம்...நடக்கட்டும் :)
நத்தைகளை பார்த...சாரா, வீணா. <br />ம்ம்...நடக்கட்டும் :)<br /><br />நத்தைகளை பார்த்தே வருசங்களாகிறது அய்யனார். :(<br /><br />இன்னொண்ணு சொல்லணும் ஆனா இப்ப இல்லை. ;)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/12064872927671867089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-78893127991579036232010-02-03T19:05:07.011+04:002010-02-03T19:05:07.011+04:00நன்றி கென்
நன்றி கார்த்திகா
நன்றி மோகன்
நன்றி க...நன்றி கென்<br /><br />நன்றி கார்த்திகா<br /><br />நன்றி மோகன்<br /><br />நன்றி கார்த்திக்<br /><br />அனுஜன்யா மிக்க நன்றி<br /><br />தொடர்பவன் தொடருங்கள் :)<br /><br />நன்றி லாவண்யா<br /><br />ஆதவன் நன்றி :)<br /><br />அமித்து அம்மா நத்தைகளை உடனடியாகப் பார்க்க முடியும் தேசத்திலிருப்பதுதான் எழுதுவதை விட மகிழ்வானதாய் இருக்க முடியும் :)<br /><br />நன்றி அஷோக்<br /><br />மிக்க நன்றி தீபாAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-21983488815345870302010-02-03T18:57:21.736+04:002010-02-03T18:57:21.736+04:00என்னென்னவோ உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது. நேற்றே படி...என்னென்னவோ உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது. நேற்றே படித்து விட்டாலும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.<br />நத்தை கவிதை ரொம்ப அழகு!Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-33359876562883490382010-02-02T09:54:23.023+04:002010-02-02T09:54:23.023+04:00நத்தை கவிதைகள் நன்றுநத்தை கவிதைகள் நன்றுAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-75457338086708372432010-02-02T09:53:56.533+04:002010-02-02T09:53:56.533+04:00உடனடியா ஒரு நத்தையை பார்க்கனும் போல இருக்கே :)
த...உடனடியா ஒரு நத்தையை பார்க்கனும் போல இருக்கே :) <br /><br />த்ராபை :)அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-17076915505470816382010-02-02T09:53:12.684+04:002010-02-02T09:53:12.684+04:00//நேரப் போதாமின்மை என்பதை விட எல்லாவற்றையும் எழுத்...//நேரப் போதாமின்மை என்பதை விட எல்லாவற்றையும் எழுத்துக்களாக்கிப் பார்க்கும், தன்னுலகத்தைப் பிரதானப்படுத்தி பொதுவில் வைக்கும் அல்லது எழுத்தின் மூலமாக அக அரிப்பை, விளம்பர நமைச்சலைத் தீர்த்துக் கொள்ளும் மனநிலை சொந்த நில வாழ்வில் இல்லாதிருப்பதும் எழுத்தை உற்பத்திச் செய்யாதிருப்பதிற்கான காரணங்களாக இருக்கலாம்//<br /><br />:)) நல்ல குட்டு!. என் தலையையும் சேர்த்து தான் அய்ஸ் :))☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-57151301265423528992010-02-02T08:01:16.042+04:002010-02-02T08:01:16.042+04:00//தன் நீர்க்கூடுகளை
நிதானமாய்
சுமந்தலைகின்றன//
ந...//தன் நீர்க்கூடுகளை<br />நிதானமாய்<br />சுமந்தலைகின்றன//<br /><br />நத்தை அழகான படிமம்.<br /><br />நத்தை கவிதைகள் நத்தை நகல்வை போல் அழகாகவும்.<br /><br />முதல் பத்தி மஞ்சள் வெயில் போலவும்(நாட் எக்சாக்டிலி கொஞ்சம்)<br /><br />இரண்டாம் பத்தி அதிர்வாகவும், <br /><br />மூன்றாம் பத்தி புனைவாகவும், <br /><br />நான்கு நிஜம் போலவும் இருக்கு.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-76167784481389715782010-02-01T19:54:38.870+04:002010-02-01T19:54:38.870+04:00நேர்த்தியான நடை.. மென்மை சொட்டும் கவிதை வரிகள்..நேர்த்தியான நடை.. மென்மை சொட்டும் கவிதை வரிகள்..தொடர்பவன்https://www.blogger.com/profile/11339346004141739942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-62153123479124933282010-02-01T18:57:20.590+04:002010-02-01T18:57:20.590+04:00அட அட அட.
//முன்பொரு காலத்தில் எனக்குப் பிடித்த ...அட அட அட. <br /><br />//முன்பொரு காலத்தில் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் சமீபத்திய எழுத்துக்களையெல்லாம் கவனமாகத் தவிர்த்து விடுகிறேன். என்றைன்றைக்குமானவைகள் சிலரால் மட்டுமே சாத்தியமாகின்றன. அல்லது அப்படி எதுவும் இல்லாதிருக்கவும் கூடும்.//<br /><br />இது வரை உங்கள் எழுத்து சலிக்கவில்லை. In fact this one is vintage Aiys.<br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-63830431066221458742010-02-01T17:13:19.354+04:002010-02-01T17:13:19.354+04:00நல்ல பதிவுங்க அய்ஸ்.நல்ல பதிவுங்க அய்ஸ்.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-60366002965633344642010-02-01T16:41:06.883+04:002010-02-01T16:41:06.883+04:00பிரதியை படிக்கும் வாசகனையும்,பிரதியில் உலவ விட்டு ...பிரதியை படிக்கும் வாசகனையும்,பிரதியில் உலவ விட்டு விடுகிறீர்கள்.அருமையாக இருந்தது அய்யனார்!Mohanhttps://www.blogger.com/profile/16177567147844932010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-49015380703083140322010-02-01T16:10:02.474+04:002010-02-01T16:10:02.474+04:00for e-mail follow upfor e-mail follow upKarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-54289418718405880992010-02-01T16:09:16.715+04:002010-02-01T16:09:16.715+04:00த்ராபை..இந்த வார்த்தையால் ஈர்க்கப் பட்டு தான்உள்நு...த்ராபை..இந்த வார்த்தையால் ஈர்க்கப் பட்டு தான்உள்நுழைந்தேன்,<br />நிதானமான அடர்ந்த எழுத்து.வாசிக்க நன்று.<br /><br />வாசித்து முடிக்கையில் நத்தைகள் மேல் அபிமானம் வந்து விடும் போல !அழகான நத்தைகளை கவனம் பெற வைத்தமைக்கு நன்றி .KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-30031144142605704362010-02-01T15:20:24.927+04:002010-02-01T15:20:24.927+04:00த்ராபை :)
நத்தை கவிதைகள் இரண்டும் வெகு அழகு புலி...த்ராபை :) <br /><br />நத்தை கவிதைகள் இரண்டும் வெகு அழகு புலிKenhttps://www.blogger.com/profile/12891237063918911943noreply@blogger.com