tag:blogger.com,1999:blog-5681835363020384666.post3561087837066725233..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: வசீகரமற்ற கவிதைAyyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-66854621594254128582007-08-20T14:57:00.000+04:002007-08-20T14:57:00.000+04:00//மறுதலிக்கப்பட்டசொற்கள்முடிவற்ற வெளியில்பயணிக்கின...//மறுதலிக்கப்பட்ட<BR/>சொற்கள்<BR/>முடிவற்ற வெளியில்<BR/>பயணிக்கின்றன<BR/>மற்றுமொரு கவிஞனின்<BR/>இருப்பிடம் தேடியபடி..<BR/>//<BR/><BR/>கவிதை எழுதும்போது நிராகரிக்கப்படும் சொற்கள் என்னவாகும்னு நானும் கூட யோசிச்சிருக்கேன். என் கேள்விக்கு இந்த பதில் அழகா பொருந்துது!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-72769936963679742462007-04-12T08:37:00.000+04:002007-04-12T08:37:00.000+04:00நன்றி கணேஷ் உங்கள் கருத்துக்கு நன்றி யாழினி அத்தன்...நன்றி கணேஷ் <BR/><BR/><BR/>உங்கள் கருத்துக்கு நன்றி யாழினி அத்தன் :)<BR/><BR/>உங்கள் பெயர் தனி வசீகரம் ..:)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-91728083576113538522007-04-12T08:07:00.000+04:002007-04-12T08:07:00.000+04:00உங்க கவிதைகள் ஒரு கவிஞனின் தெறித்தல்களா இருக்கு. ...உங்க கவிதைகள் ஒரு கவிஞனின் தெறித்தல்களா இருக்கு. matured ஆகவும் இருக்கிறது. தமிழ்மணத்தில் நல்ல கவிஞர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு உங்கள் கவிதைகள் நல்ல எடுத்துக் காட்டு. கொஞ்சம் abstract level-ஐ குறைச்சுக்கலாமோன்னு தோணுது. ஆனா அது என் அபிப்ராயம்தான். உங்க்ளுக்கு எது சரின்னு படுதோ அதைச் செய்யுங்க.யாழினி அத்தன்https://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-60372264202848302522007-04-11T22:56:00.000+04:002007-04-11T22:56:00.000+04:00அருமையான கவிதை. இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியும...அருமையான கவிதை. இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா என்று யோசித்தேன் :)<BR/>//<BR/>மறுதலிக்கப்பட்ட<BR/>சொற்கள்<BR/>முடிவற்ற வெளியில்<BR/>பயணிக்கின்றன<BR/>மற்றுமொரு கவிஞனின்<BR/>இருப்பிடம் தேடியபடி.. //<BR/><BR/>amazing !!-ganeshkjhttps://www.blogger.com/profile/16439287839777498063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-73366245016652718692007-03-18T15:31:00.000+04:002007-03-18T15:31:00.000+04:00நன்றாக இருக்கிறது இந்த கவிதை. ஆனாலும் யாரோ ஒருவருட...நன்றாக இருக்கிறது இந்த கவிதை. ஆனாலும் யாரோ ஒருவருடைய நடையை நினைவுப்படுத்துவதை சொல்லாமல் இருக்கமுடியவில்லை.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.com