tag:blogger.com,1999:blog-5681835363020384666.post2057974926829779558..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: குளிர் தீக்கங்குAyyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-91395886976289706862009-03-20T08:35:00.000+04:002009-03-20T08:35:00.000+04:00காட்டாறு,ரெளத்ரன்,உமாசக்தி மற்றும் MSK பின்னூட்டங்...காட்டாறு,ரெளத்ரன்,உமாசக்தி மற்றும் MSK பின்னூட்டங்களுக்கு நன்றி..Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-92021766038389644912009-03-17T02:05:00.000+04:002009-03-17T02:05:00.000+04:00//கடவுளை எட்டி உதைத்துவிட்டுஎன்னை முத்தமிட்டாள்.அஃ...//கடவுளை எட்டி உதைத்துவிட்டு<BR/>என்னை முத்தமிட்டாள்.<BR/>அஃது<BR/>நதிக்குளிரின் நடுக்கத்தையும்<BR/>தீக்கங்கின் வெம்மைகளையும்<BR/>ஒருங்கே கொண்டிருந்தது.//<BR/><BR/>கவிதை செம அழகு அய்யனார்.. செம நச்..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-48639376523102522452009-03-16T11:21:00.000+04:002009-03-16T11:21:00.000+04:00நல்லாருக்கு அய்யனார். கவிதையைவிட தலைப்பு அருமை, அத...நல்லாருக்கு அய்யனார். கவிதையைவிட தலைப்பு அருமை, அதுவே குறுங் கவிதையாக..Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-12760648165881465402009-03-15T09:13:00.000+04:002009-03-15T09:13:00.000+04:00.................................................................<BR/>..................<BR/>............<BR/>........<BR/><BR/>அறிதல்<BR/>அர்த்தம்<BR/>ஹம்பக்.....<BR/><BR/>கவிதை..வெறும் கவிதை தான்...<BR/><BR/>"மலை அகலும் வெண்புகையின் சாயலில்<BR/>துயிலெழுந்த அவள்.."<BR/><BR/>அழகான சித்திரம்...ரௌத்ரன்https://www.blogger.com/profile/05035088566584168836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-35181629794684962012009-03-13T21:33:00.000+04:002009-03-13T21:33:00.000+04:00நல்லாயிருக்குது அய்யனார்.நல்லாயிருக்குது அய்யனார்.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-82070915388844560132009-03-13T21:03:00.000+04:002009-03-13T21:03:00.000+04:00பின்னூட்டங்களுக்கு நன்றி நன்பர்களே..மாதவராஜ் / அனு...பின்னூட்டங்களுக்கு நன்றி நன்பர்களே..<BR/><BR/>மாதவராஜ் / அனுஜன்யா<BR/><BR/>இரண்டு இரவுகள் தொடர்ச்சியாய் அவளை தூங்கவிட்டிராதவர்களின் மீதும் ஆழமான வாள் பாய்கிறது :) ஆனாலும் அனுஜன்யாவின் பார்வையும் இன்னொரு தளமாகத்தான் இருக்கிறது..எதையும் திணிக்காமல் எழுதுவது ஆசுவாசமாய் இருக்கிறது.வாசகன் சுதந்திரம் அல்லது பன்முகத் தன்மை :))Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-62102381310098158832009-03-13T12:48:00.000+04:002009-03-13T12:48:00.000+04:00சொல்ல மறந்தது - புகைப்படத்தின் அழகும், பொருத்தமும்...சொல்ல மறந்தது - புகைப்படத்தின் அழகும், பொருத்தமும். நீலம் குளிரையும், சிவப்பு தீக்கங்காயும் - அருமை. <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-1920281086319155592009-03-13T12:45:00.000+04:002009-03-13T12:45:00.000+04:00அழகு. வேறென்ன சொல்ல! உங்கள் முந்தைய வ.வே.தொ.அ.வே.க...அழகு. வேறென்ன சொல்ல! <BR/><BR/>உங்கள் முந்தைய வ.வே.தொ.அ.வே.கு. நான்கையும் ஒருங்கே படிக்க வேண்டும் இன்னொரு முறை. <BR/><BR/>வால், தேவதை குழந்தையாகவும் இருக்கலாம் :)<BR/><BR/>மாதவ், இரவை 'ஜாமம்/சாமம்' ஆக்கிப் பாருங்களேன் :)<BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-22019205179315673852009-03-11T22:03:00.000+04:002009-03-11T22:03:00.000+04:00நல்லா இருக்கு!அது என்ன ”மூன்றாவது இரவு”?கோணங்கி பல...நல்லா இருக்கு!<BR/><BR/>அது என்ன ”மூன்றாவது இரவு”?<BR/><BR/>கோணங்கி பல வருடத்துக்கு முன்பு மூன்றாவது தனிமை என்று ஒரு கதை எழுதியிருந்தார்.<BR/><BR/>அவரிடமும் இதே கேள்வி கேட்டேன்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-82953497362661065892009-03-11T18:44:00.000+04:002009-03-11T18:44:00.000+04:00அதென்னவோ இசங்கள் எனப்படும் இந்த வகை கவிதைகள் எனக்க...அதென்னவோ இசங்கள் எனப்படும் இந்த வகை கவிதைகள் எனக்கு எளிதில் புரிவதில்லை...<BR/><BR/>இதன் அர்த்தம் புரிந்து பின் படித்தால் இவ்வகை கவிதைகளின் வாசமே தனிதான்...<BR/><BR/>விளக்குங்களேன்... நானும் ருசிக்கிறேன்.<BR/><BR/>அன்புடன்<BR/>ஷீ-நிசிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-57579451626325849772009-03-11T08:58:00.000+04:002009-03-11T08:58:00.000+04:00நல்லா வந்திருக்கு அய்யனார்.நல்லா வந்திருக்கு அய்யனார்.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-6649978334382807822009-03-10T21:10:00.000+04:002009-03-10T21:10:00.000+04:00அருமைஅருமையாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-37262207737819097872009-03-10T20:33:00.000+04:002009-03-10T20:33:00.000+04:00நதிக் குளிரின் நடுக்கமும், தீகங்கின் வெம்மைகளையும்...நதிக் குளிரின் நடுக்கமும், <BR/>தீகங்கின் வெம்மைகளையும்<BR/>ஒருங்கே கொண்டு இருந்தது.<BR/><BR/>நல்ல வரிகள்.<BR/><BR/>குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-14136564911795112752009-03-10T19:44:00.000+04:002009-03-10T19:44:00.000+04:00//கடவுளை எட்டி உதைத்துவிட்டுஎன்னை முத்தமிட்டாள்.//...//கடவுளை எட்டி உதைத்துவிட்டு<BR/>என்னை முத்தமிட்டாள்.//<BR/><BR/>இன்னும் ரெண்டு நாளைக்கு <BR/>அது அழுதுகிட்டே இருக்கும்<BR/>(ஆங்காங்கே மழை பொழியும்)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-9001954466911062452009-03-10T19:43:00.000+04:002009-03-10T19:43:00.000+04:00//அபூர்வமாய் வந்தக் கடவுளைமகிழ்வூட்டகுடித்தபடியும்...//அபூர்வமாய் வந்தக் கடவுளை<BR/>மகிழ்வூட்ட<BR/>குடித்தபடியும்<BR/>சத்தமாய் பாடியபடியுமாய்//<BR/><BR/>இங்கே நான் பண்ண<BR/>அதே கூத்தாலத்தான்<BR/>அது அங்கே வந்தது!<BR/>அங்கேயுமா!!!!!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-39259479324405661342009-03-10T19:40:00.000+04:002009-03-10T19:40:00.000+04:00//தேவதையின் சாயல்களிலிருந்தவள்ஒற்றை உள்ளாடையுடுத்த...//தேவதையின் சாயல்களிலிருந்தவள்<BR/>ஒற்றை உள்ளாடையுடுத்தி//<BR/><BR/>சும்மா மொட்டையா ஒற்றைன்னா எப்படி?<BR/>கரைக்டா சொல்லுங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-71515975252232065312009-03-10T19:39:00.000+04:002009-03-10T19:39:00.000+04:00\\தேவதையின் சாயல்களிலிருந்தவள்ஒற்றை உள்ளாடையுடுத்த...\\<BR/>தேவதையின் சாயல்களிலிருந்தவள்<BR/>ஒற்றை உள்ளாடையுடுத்தி<BR/>என் மீது கால் தூக்கிப் போட்டபடி<BR/>\\<BR/><BR/>எனக்கு நெருக்கமா இருக்கு தல <BR/>இந்த வரிகள் (பேரின்ப நாயகி) <BR/>விட மாட்டிங்க போலருக்கு...<BR/><BR/>;)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-68651499040455830202009-03-10T19:38:00.000+04:002009-03-10T19:38:00.000+04:00//எப்போதாவது தலை காட்டும் கடவுள்அன்றையப் பொழுதில்ந...//எப்போதாவது தலை காட்டும் கடவுள்<BR/>அன்றையப் பொழுதில்<BR/>நிரந்தரமாய் தங்கிவிட்டிருந்தார்.//<BR/><BR/>இடவசதியெல்லாம் <BR/>ஒன்றும் பிரச்சனையில்லையே<BR/>ஏனென்றால் <BR/>அங்கே ஏதேனும்<BR/>பிரச்சனை என்றால்<BR/>என்னிடம் புலம்பி<BR/>தொலையும்<BR/>சனியன்(கடவுள்)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-72683582847201551482009-03-10T19:34:00.000+04:002009-03-10T19:34:00.000+04:00\\விடியலில்மலை அகலும் வெண்புகையின் சாயலில்துயிலெழு...\\<BR/>விடியலில்<BR/>மலை அகலும் வெண்புகையின் சாயலில்<BR/>துயிலெழுந்த அவள்<BR/>\\<BR/>கொன்னுட்டிங்க தல! நிறைய ரசனையான வரிகள் அய்யனார்!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-14527722944029462882009-03-10T19:30:00.000+04:002009-03-10T19:30:00.000+04:00கலக்கல் தல..!கலக்கல் தல..!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.com