tag:blogger.com,1999:blog-5681835363020384666.post1707293366560430145..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: சில கவிதைகளும் நிறைய புலம்பல்களும்...Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-62560391861970371512008-09-26T09:42:00.000+04:002008-09-26T09:42:00.000+04:00தாமதமான பின்னூட்ட வெளியிடல்களுக்கும் பதிலளிக்காமைக...தாமதமான பின்னூட்ட வெளியிடல்களுக்கும் பதிலளிக்காமைக்கும் நண்பர்களிடம் மன்னிப்பு... தொடர்ச்சியான இணையத தொடர்பில்லாமையே அதற்கான காரணம்.<BR/><BR/>பின்னூட்டங்களிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றியும் அன்பும்....Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-50552269250847085542008-09-24T01:44:00.000+04:002008-09-24T01:44:00.000+04:00வலிமையான மொழி. படிப்பதே ஒரு அனுபவமாக இருக்கிறது.ந...வலிமையான மொழி. படிப்பதே ஒரு அனுபவமாக இருக்கிறது.<BR/><BR/>நீங்க நேர்ல பேசும்போதும் இப்படித்தான் பேசுவீங்களா? :-))Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-59633806370917846832008-09-14T18:34:00.000+04:002008-09-14T18:34:00.000+04:00அய்யனார் மிகச்சரியாக இதே போன்ற ஒரு மனநிலையில் நான்...அய்யனார் மிகச்சரியாக இதே போன்ற ஒரு மனநிலையில் நான் இருக்கிறேன்..அதை எழுதவும் தீர்மானித்திருந்தேன்.. நான் நினைத்த அத்தனை வார்த்தைகளும் இதில் இருக்கிறது.. அத்தனை பிரிவும் வலியும் புன்னகையும் கூட.. இப்போத எப்படி எழுதினாலும் உங்களதின் மறுபிரதியாயத்தான் எழுதமுடியும் என்று தோன்றுகிறது.. எல்லாமும் எல்லாருக்கும் தான் நிகழ்கிறது.. எமக்கு மட்டுமாய்ப் புழுங்கிக் கொண்டிருக்கிறோமா நாம்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-22559162579426704142008-09-13T03:22:00.000+04:002008-09-13T03:22:00.000+04:00மேலும் உங்களிடம் இதுபோன்ற புத்தகங்கள் மின்நூலாய் இ...மேலும் உங்களிடம் இதுபோன்ற புத்தகங்கள் மின்நூலாய் இருக்கும் பட்சத்தில் எனக்கு அனுப்பி வையுங்களேன்.. சிரமம் பார்க்காமல்..<BR/><BR/>நானும் படித்து இன்புறுவேன்..<BR/><BR/>நன்றி..<BR/>MSKMSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-61016581660970015302008-09-13T03:21:00.000+04:002008-09-13T03:21:00.000+04:00[இடைவெளி - எஸ்.சம்பத்]இந்த நாவலின் மின் நூலை என் இ...[இடைவெளி - எஸ்.சம்பத்]<BR/>இந்த நாவலின் மின் நூலை என் இணைய முகவரிக்கு அனுப்பி வைங்களேன்..<BR/><BR/>m.saravanakumar4@gmail.com<BR/><BR/>உங்களுக்கு நன்றிகள் பல..<BR/>:))MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-22224971619136812492008-09-08T22:05:00.000+04:002008-09-08T22:05:00.000+04:00அசத்தலான எழுத்துங்க....அசலானதான்னு வந்த சின்ன சந்த...அசத்தலான எழுத்துங்க....<BR/><BR/>அசலானதான்னு வந்த சின்ன சந்தேகத்தை உங்கள் கவிதைகள் துடைத்து தூரப் போடுகின்றன...<BR/><BR/>ஆனால் இன்னுமொரு சந்தேகம் வந்துவிட்டது.நீங்க அய்யனார் தானா?இல்லை அவரோட பினாமியா....?இவ்வளவு மென்மையை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை....ரௌத்ரன்https://www.blogger.com/profile/05035088566584168836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-20284550612875739982008-09-08T11:52:00.000+04:002008-09-08T11:52:00.000+04:00பதிவு முழுதும் இயல்பை தடம் பிரித்து அறிய முடிகிறது...பதிவு முழுதும் இயல்பை தடம் பிரித்து அறிய முடிகிறது. அய்யனார், இந்த வகையான எழுத்தை வாசிப்பது ஒரு வகையான போதை,உங்களுக்கும் அது தெரிந்திருக்கும். மூன்று கவிதைகளும் அருமை. உண்மையில் நீங்கள்தான் தமிழ்க்கவிதைகளை வேறோர் தளத்திற்கு நகர்த்தும் முயற்சியில் இருக்கிறீர்கள் போல :)chandru / RVChttps://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-38414155515456597042008-09-06T16:39:00.000+04:002008-09-06T16:39:00.000+04:00அய்யனார், 'சாரா' வுக்குப்பின் கொஞ்சம் லைட்டா எழுது...அய்யனார், <BR/><BR/>'சாரா' வுக்குப்பின் கொஞ்சம் லைட்டா எழுதுவீர்கள் என்று எண்ணினேன். ம்ஹூம்.<BR/>தேடல், காத்திருப்புகளின் சுவாரஸ்ய வலி, உங்கள் வார்த்தை ஜாலங்களில் மிளிர்கிறது. Hamlin நகரின் ஒவ்வொரு எலியும் எவ்விதம் மயங்கி இருக்கும் என்று மீள்யோசிக்க வைக்கிறது. <BR/><BR/>ஒருவாறு தன்னைத் தேற்றியவாறும், நம்பிக்கைப் புள்ளிகளைக் கோர்த்தவாறும், சிலசமயம் தோல்விகளின் வினோத வசீகரங்களில் வயப்பட்டும் இருக்கும் கதைசொல்லி, முடிவில் (இயலாமைகளின் உச்சங்களால்) வன்மம் பரவும் ஒருவித extreme மனநிலை அடைவதும் புரிந்து கொள்ள முடிகிறது. <BR/><BR/>எப்போதும் போல் மொழி அழகு. ரசித்த வரிகள்: <BR/><BR/>//அபூர்வ மலர்களைப் பிரசவிக்கும் கிளைகள்//<BR/>//தொலைத்து தன்னை உதிர்க்கும் சிறகுகள்//<BR/><BR/>மேலும், <BR/><BR/>//உன்னிடம் தோற்றுப்போவது குறித்து எனக்கு எவ்வித வருத்தமுமில்லை.உன்னை வசப்படுத்தாமை குறித்து மகிழ்வே.உனக்கான உயரங்களை விழிகள் விரியப் பார்க்கும் சிறுவனாய் இருந்துவிட்டுப்போகிறேன்.//<BR/><BR/>இந்த வரிகள் உங்கள் வாசகர்களுக்கும் ஒரு மாதிரி பொருந்தும். <BR/><BR/>எல்லாக் கவிதைகளும் அக்மார்க்.<BR/> //ஒரே நேரத்தில் நிகழலாம்<BR/> இரு திறப்புகள்// <BR/>சில்லென்ற காற்று வீசும் புத்துணர்ச்சி வரிகள். <BR/><BR/>வாழ்த்துக்கள் ஐஸ். <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-4934905667233270302008-09-05T20:54:00.000+04:002008-09-05T20:54:00.000+04:00// என் நேசங்கள் பரவுவதைநீ மிகையென்றும்போலியென்றும்...// என் நேசங்கள் பரவுவதை<BR/>நீ மிகையென்றும்<BR/>போலியென்றும்<BR/>தவிர்த்துப்போகாதே.//<BR/><BR/>அருமை.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-2661898397642512952008-09-02T23:35:00.000+04:002008-09-02T23:35:00.000+04:00//குளத்தினை மூட விரையும்ஆகாயத் தாமரையெனஎன் நேசங்கள...//குளத்தினை மூட விரையும்<BR/>ஆகாயத் தாமரையென<BR/>என் நேசங்கள் பரவுவதை<BR/>நீ மிகையென்றும்<BR/>போலியென்றும்<BR/>தவிர்த்துப்போகாதே<BR/>நீரினடியில்<BR/>பற்றுதலுக்காய்<BR/>அலைந்துகொண்டிருக்கின்றன<BR/>என் மிக மெல்லிய வேர்கள்.//<BR/><BR/>என்ன சொல்ல.. இந்த கவிதையை பற்றி..??<BR/><BR/><BR/>இதுதானுங்க்னா கவிதை..<BR/>:)<BR/>:)<BR/>:)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-76606845784042041072008-09-02T23:34:00.000+04:002008-09-02T23:34:00.000+04:00ஒவ்வொரு கவிதையும் நிகழ்வும் அதை சொல்லிய விதமும் அழ...ஒவ்வொரு கவிதையும் நிகழ்வும் அதை சொல்லிய விதமும் அழகோ அழகு..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-34225750842997722262008-09-02T12:24:00.000+04:002008-09-02T12:24:00.000+04:00வழமையைப் போல வெறுமனே வாசித்து, ரசித்துவிட்டுப் போக...வழமையைப் போல வெறுமனே வாசித்து, ரசித்துவிட்டுப் போக மனமில்லை. அற்புதமான எழுத்தாற்றலைக் கொண்டிருக்கின்றன உங்கள் மனதும் விரல்களும். தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-66486607189473356432008-09-02T07:04:00.000+04:002008-09-02T07:04:00.000+04:00:))கலக்கல் கவிதைகள் அய்யனார்.:))<BR/><BR/>கலக்கல் கவிதைகள் அய்யனார்.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-60855256809976347982008-09-02T00:40:00.000+04:002008-09-02T00:40:00.000+04:00கடைசிக் கவிதைக்கான சந்தர்ப்பம் என்னிடமும் இருந்தது...கடைசிக் கவிதைக்கான சந்தர்ப்பம் என்னிடமும் இருந்தது எப்படிச்சொல்வதென்கிற வகை தெரியாமல் (இப்பொழுதெல்லாம் வார்த்தைகளை கோர்வையாக பேசக்கூட முடிவதில்லை அல்லது அதற்கான சூழல் வாய்க்கவில்லை) ) அப்படியே சொற்களை சிதறவிட்டுக்கொண்டிருந்தேன் எனக்குள்ளேயே...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-14154000000048409642008-09-02T00:33:00.000+04:002008-09-02T00:33:00.000+04:00மனதிற்கு நெருக்கமாய் இருக்கிறது...மனதிற்கு நெருக்கமாய் இருக்கிறது...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-37760102800663636592008-09-02T00:32:00.000+04:002008-09-02T00:32:00.000+04:00இன்னொரு முறை படித்துவிட்டு வருகிறேன்...இன்னொரு முறை படித்துவிட்டு வருகிறேன்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.com