tag:blogger.com,1999:blog-5681835363020384666.post1083227698955883959..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: சமையல் குறிப்புகள் : காங்கோ வின் கிழக்கு முனையிலிருந்து ஒரு கடிதம்Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-27290631591537377082011-01-23T16:00:14.587+04:002011-01-23T16:00:14.587+04:00அய்ஸ்,
என் வலைப்பக்கத்தில் “உலோகம்“வாங்கியதன் பயன...அய்ஸ்,<br /><br />என் வலைப்பக்கத்தில் “உலோகம்“வாங்கியதன் பயனை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.:))உருக்கிடுவாய்ங்க போலிருக்கு.<br /><br />நீ இங்க திரிபுரசுந்தரிக்கு முருங்கைக்காய் சாம்பார் கற்பித்துக்கொண்டிருக்கிறாய். கல்பனாவுக்கு இந்த விபரம் தெரியுமா?தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-81037844623039152732011-01-23T14:37:05.581+04:002011-01-23T14:37:05.581+04:00சக்கைப் பிரதமனுக்கே சக்கை கொடுக்க முயற்சிக்கும் உங...சக்கைப் பிரதமனுக்கே சக்கை கொடுக்க முயற்சிக்கும் உங்கள் தீய எண்ணத்தைக் கொடுமையாக கண்டிக்கிறேன்boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-31459229051411185402008-07-22T19:30:00.000+04:002008-07-22T19:30:00.000+04:00அவரு பாவம்ணே...;)அவரு பாவம்ணே...;)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-75370542829207070232008-07-20T12:28:00.000+04:002008-07-20T12:28:00.000+04:00வேற என்ன டிசே அப்பாடா! வேல மிச்சம் னு தான் :))வருக...வேற என்ன டிசே அப்பாடா! வேல மிச்சம் னு தான் :))<BR/>வருகைக்கு நன்றி..Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-47076415899855940522008-07-18T18:59:00.001+04:002008-07-18T18:59:00.001+04:00அய்யனார், உங்கள் சமையற்குறிப்பைப் பார்த்து உங்க...அய்யனார், உங்கள் சமையற்குறிப்பைப் பார்த்து உங்கள் துணை என்ன சொல்லப்போகின்றார் என்று யோசித்துப் பார்க்கின்றேன் :-).Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-7343744503404643252008-07-18T18:59:00.000+04:002008-07-18T18:59:00.000+04:00அய்யனார், உங்கள் சமையற்குறிப்பைப் பார்த்து உங்க...அய்யனார், உங்கள் சமையற்குறிப்பைப் பார்த்து உங்கள் துணை என்ன சொல்லப்போகின்றார் என்று யோசித்துப் பார்க்கின்றேன் :-).Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-53807283257842892912008-07-18T17:22:00.000+04:002008-07-18T17:22:00.000+04:00வளர் ஏன் இந்த விசப்பரிட்ச :)வளர் ஏன் இந்த விசப்பரிட்ச :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-91569630751619026532008-07-18T09:52:00.000+04:002008-07-18T09:52:00.000+04:00குசும்பன் பதிவில் நான் அறிவித்திருந்த போட்டிக்கு “...குசும்பன் பதிவில் நான் அறிவித்திருந்த போட்டிக்கு “பணமாகப் பெற்றுக் கொள்ள விரும்பாதவர்களுக்கு அய்யனாரின் கவிதை ஒன்று இலவசமாக வழங்கப்படும்” (விட்டுப் போன தகவல்: அவரே நேரில் வழங்குவார்) என்று அறிவித்திருந்தேன்.<BR/><BR/>இப்படி ஒரு ஃபுல் மீல்ஸ் தான் தருவேன் என்றால் பதிவர்கள் போட்டிக்குள் இறங்குவார்களா? <BR/><BR/>:(<BR/>வளர் ...வளர்மதிhttps://www.blogger.com/profile/13801616833739254904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-21648838591288875492008-07-18T09:18:00.000+04:002008-07-18T09:18:00.000+04:00அக்கறைக்கு நன்றி கிருத்திகா :))அக்கறைக்கு நன்றி கிருத்திகா :))Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-18253004329393590842008-07-17T13:27:00.000+04:002008-07-17T13:27:00.000+04:00அது ஏன் சமகால இலக்கியமா இருக்கட்டும், சமையாலாகட்டு...அது ஏன் சமகால இலக்கியமா இருக்கட்டும், சமையாலாகட்டும், இல்ல வாசகர்!!!!!!! கடிதத்துக்கான பதிலாகட்டும் உங்க காதல் கடித பிராதபத்த விட மாட்டீங்களா.... குடும்பஸ்தன் ஆயாச்சு... கொஞ்சம் வெளில வாங்கப்பா.. (வீட்டம்மா கிட்ட அடிவாங்க கூடாதில்ல):)கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-77892580288789114532008-07-16T20:18:00.000+04:002008-07-16T20:18:00.000+04:00தகவலகளுக்கு நன்றி சுல்தான்..ஆனா இது அப்படி இல்ல :)...தகவலகளுக்கு நன்றி சுல்தான்..ஆனா இது அப்படி இல்ல :)<BR/><BR/>நந்து சும்மா லுலு..:)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-89291129718694240562008-07-16T20:17:00.000+04:002008-07-16T20:17:00.000+04:00நன்றி பொற்கொடி :)பைத்தியக்காரன்ஜெமோ ரொம்ப நல்லவரா ...நன்றி பொற்கொடி :)<BR/><BR/>பைத்தியக்காரன்<BR/>ஜெமோ ரொம்ப நல்லவரா இருக்காரா அதான் :)<BR/><BR/>நன்றி கார்த்திக்Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-73171571082461074992008-07-16T17:20:00.000+04:002008-07-16T17:20:00.000+04:00படிச்சிட்டு என்னால சிரிப்ப அடக்க முடியல அய்யனார்.க...படிச்சிட்டு என்னால சிரிப்ப அடக்க முடியல அய்யனார்.<BR/>கடைசியா ஆசான் பேர வேற சொல்லனுமா?<BR/><BR/>ஒரே நக்கல் மூட்லயே இருக்கீங்களே என்ன விஷயம்>?நந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-184540061168592522008-07-16T15:01:00.000+04:002008-07-16T15:01:00.000+04:00உண்மையிலே சில ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் தமிழகத்த...உண்மையிலே சில ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் வழித்தோன்றல்கள், தங்கள் மூதாதைகளின் கலாச்சாரத்தை மீண்டும் பெறுவான் வேண்டி, தமிழை, அவர்கள் அந்நாட்டு மொழியில் எழுதி வைத்துக் கொண்டு, கோயில்களிலும் தாங்கள் ஒருவரோடொருவர் கலந்து பேசும் சபைகளிலும் பேசுவதாகவும், அவர்களுக்கு தமிழ் சொல்லித் தர தமிழகத்திலிருந்து சில குழுக்கள் உதவுவதாகவும் கேட்டுள்ளேன் அல்லது படித்துள்ளேன். அவர்களிலொரு தம்பதியர் உண்மையிலேயே உமக்கு எழுதியிருக்கவும் கூடும் அய்யனார்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-82311494505855061682008-07-16T14:28:00.000+04:002008-07-16T14:28:00.000+04:00:-)):-))KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-30425560009707587272008-07-16T13:53:00.000+04:002008-07-16T13:53:00.000+04:00அய்யனார்,உங்களுக்கே இது ஓவரா தெரியல... பாவம்யா ஜெய...அய்யனார்,<BR/><BR/>உங்களுக்கே இது ஓவரா தெரியல... பாவம்யா ஜெயமோகன்... தொடர்ந்து இந்த அடி அடிக்கறீங்க.... :)<BR/><BR/>ஆனாலும் நல்லாத்தான் இருக்கு... இன்னும் நண்பர் குசும்பன், இதுக்கு விளக்கவுரை எழுத ஆரம்பிக்கலையே? ஏன்? :(கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-47264593572648590832008-07-16T13:32:00.000+04:002008-07-16T13:32:00.000+04:00முன்/பின்/நடு/எதிர்/நவீன எழுத்தாளன். ஆகா.. ஆகா..!!...முன்/பின்/நடு/எதிர்/நவீன எழுத்தாளன். <BR/><BR/>ஆகா.. ஆகா..!!<BR/><BR/>கோவிந்தசாமி மற்றும் திரிபுர சுந்தரிக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.<BR/><BR/>:)Anonymousnoreply@blogger.com