tag:blogger.com,1999:blog-5681835363020384666.post1029688033171070520..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: புனிதர்களை எரிச்சலூட்டுதல் அல்லது சில சொல்லாடல்களுக்கான விளக்கமும் எஸ்தரைப் பற்றிய அறிமுகமும்Ayyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-91081453047396658272008-01-27T13:15:00.000+04:002008-01-27T13:15:00.000+04:00/தரங்கெட்ட ஒருத்திக்காக உங்கள் நல்ல நேரத்தை வீணடிக.../தரங்கெட்ட ஒருத்திக்காக உங்கள் நல்ல நேரத்தை வீணடிக்க வேண்டாம். அந்தக் கூவம் நாற்றத்தைப் பரப்புகிறது./<BR/><BR/>அய்யனார், நீங்கள் இது போன்ற பின்னூட்டங்களை வெளியிடுவது வருத்தத்தை அளிக்கிறது. can you please have it removed.?ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-8720193841217015082008-01-27T01:04:00.000+04:002008-01-27T01:04:00.000+04:00தரங்கெட்ட ஒருத்திக்காக உங்கள் நல்ல நேரத்தை வீணடிக்...தரங்கெட்ட ஒருத்திக்காக உங்கள் நல்ல நேரத்தை வீணடிக்க வேண்டாம். அந்தக் கூவம் நாற்றத்தைப் பரப்புகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-38373640532205665652008-01-26T14:43:00.000+04:002008-01-26T14:43:00.000+04:00யாரது எஸ்தர்? யாரை பற்றி இந்த தாக்கு தாக்குறீங்க.....யாரது எஸ்தர்? யாரை பற்றி இந்த தாக்கு தாக்குறீங்க...??jollupandihttps://www.blogger.com/profile/14491328908331797624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-42850186191902781492008-01-11T20:16:00.000+04:002008-01-11T20:16:00.000+04:00கோபி,குசும்பன்,டிபிசிடி, ஜெஸிலா,கார்த்திக்,சுந்தர்...கோபி,குசும்பன்,டிபிசிடி, ஜெஸிலா,கார்த்திக்,சுந்தர்,மதி,சத்யராஜ் மற்றும் சதீஷ் <BR/><BR/>பின்னூட்டங்களுக்கு நன்றிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-11460776631013275532008-01-10T17:27:00.000+04:002008-01-10T17:27:00.000+04:00very interestingvery interestingAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-38614219472352009782008-01-10T15:24:00.000+04:002008-01-10T15:24:00.000+04:00//கோடைகால இரவுகள் மிகவும் அழகானது//இரவு - அழகானதுஇ...//கோடைகால இரவுகள் மிகவும் அழகானது//<BR/><BR/>இரவு - அழகானது<BR/>இரவுகள் - அழகானவைSathyarajhttps://www.blogger.com/profile/18194684957654461361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-21110252921974039002008-01-09T19:59:00.000+04:002008-01-09T19:59:00.000+04:00interesting!interesting!மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/11253300797670550525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-58419345668920498312008-01-09T12:00:00.000+04:002008-01-09T12:00:00.000+04:00படிக்கறதுக்கே ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு அய்யனார். ...படிக்கறதுக்கே ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு அய்யனார். அற்புதமான அ-கதை. வண்ண நிலவனின் எஸ்தரை உள்ளே கொண்டு வந்தது, அடுத்த ‘நாவலில்' சொல்கிறேனென்பது, தொடர்ந்தாலும் தொடர்வேன், அல்லது அப்படியே பிரசுரிப்பேன் என்பது... சொல்லிக் கொண்டே போகலாம். <BR/><BR/>இன்னும் கொஞ்சம் கவனமா எழுதினா நல்லாயிருக்கும்னு தோணுது. எஸ்தர் மார்க்வெஸின் படத்தின் மேல் படுத்துத் தூங்குவது இரண்டு முறை வருகிறது...ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-55785725651468880512008-01-07T21:54:00.000+04:002008-01-07T21:54:00.000+04:00கொஞ்சம் புருஞ்சும்,புரியாமலும் இருக்கு.நன்றிகொஞ்சம் புருஞ்சும்,புரியாமலும் இருக்கு.<BR/>நன்றிKARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-15868569031994076782008-01-07T16:50:00.000+04:002008-01-07T16:50:00.000+04:00எனக்கு சிலது புரியுது சில புரியலை, இந்த பதிவை படிக...எனக்கு சிலது புரியுது சில புரியலை, இந்த பதிவை படிக்க சொன்ன ஆசிப் அவர்களை தனியாக கவனிக்கனும்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-18147172004005031712008-01-07T13:10:00.000+04:002008-01-07T13:10:00.000+04:00//தயவு செய்து பதிவு இடப்பக்கம் வரும்படி உங்கள் அடை...//தயவு செய்து பதிவு இடப்பக்கம் வரும்படி உங்கள் அடைப்பலகையை மாற்றுங்கள். அச்செடுக்கும் போது பாதிதான் வருகிறது. ப்ளீஸ்// முபாரக் பதிவை notepadல் ஒட்டி படிமமெடுங்கள்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-44316423735614456512008-01-07T07:23:00.000+04:002008-01-07T07:23:00.000+04:00இந்தப் பதிவில் எல்லாமே கலந்துக் கட்டி அடிச்சியிருக...இந்தப் பதிவில் எல்லாமே கலந்துக் கட்டி அடிச்சியிருக்கீங்களா ஐய்யனார்..?<BR/><BR/>தகர்வமைப்பு, மேஜிக்கல் ரியாலிசம், பின் நவினத்துவம்..<BR/><BR/>எதோ விளங்குற மாதிரி இருக்கு..ஆனா விளங்கவில்லை...<BR/><BR/>இங்க இது தான் பொருந்தும்.<BR/><BR/>புரியல்ல. தயவு செய்து விளக்கவும்.TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-90828347720758072272008-01-07T04:53:00.000+04:002008-01-07T04:53:00.000+04:00\\தம்பி said... இந்த நல்ல பதிவினை யாரும் படிக்கவில...\\தம்பி said... <BR/>இந்த நல்ல பதிவினை யாரும் படிக்கவில்லை என்று அய்யனார் குறைபட்டுக்கொண்டதற்கிணங்க மூன்றாவதாக ஒரு பின்னூட்டம் இட்டு முகப்பில் தெரியவைக்கும் கயமையாக இதை செய்கிறேன்.\\<BR/><BR/>நானும் கடமையை செய்கிறேன்..வாழ்க அய்யனார் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-78399888878341320502008-01-06T17:14:00.000+04:002008-01-06T17:14:00.000+04:00//காமலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞளதான் தெரியுமா...//காமலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞளதான் தெரியுமாமாம் போய் கண்ண கழுவுடே!!//<BR/><BR/>இந்த ரெண்டு வரில ரெண்டாயிரம் எழுத்துப்பிழை இருக்கு. இதுலருந்து தெரிலயா யாருக்கு காமாலைன்னு??<BR/><BR/>:))))))))))))))))))கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-86822933477505259122008-01-06T16:28:00.000+04:002008-01-06T16:28:00.000+04:00அண்ணாச்சி அப்போ நீங்க என்ன மாதிரி இல்லையா :))அண்ணாச்சி அப்போ நீங்க என்ன மாதிரி இல்லையா :))Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-25073249496055738982008-01-06T16:26:00.000+04:002008-01-06T16:26:00.000+04:00முபாரக் இந்த வடிவமைப்பை மாற்ற முடியவில்லை/எனக்குத்...முபாரக் <BR/>இந்த வடிவமைப்பை மாற்ற முடியவில்லை/எனக்குத் தெரியவில்லை தெரிந்தவர் யாரேனும் உதவுஙளேன்Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-16958775572462933862008-01-06T16:25:00.000+04:002008-01-06T16:25:00.000+04:00டம்பி!காமலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞளதான் தெரி...டம்பி!<BR/><BR/>காமலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞளதான் தெரியுமாமாம் போய் கண்ண கழுவுடே!!<BR/>நீதான் எலக்கிய வியாதின்னு சொல்லிடமில்ல அப்புறம் இன்னாயா பில்ட் அப் :)<BR/><BR/>சாயல்களைத் தவிர்க்க முடியாதென்பதை ஒத்துக்கொள்கிறேன் ஆனால் திருடுவது என் வழக்கமில்லை..Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-34235414629243219712008-01-06T16:18:00.000+04:002008-01-06T16:18:00.000+04:00இந்த நல்ல பதிவினை யாரும் படிக்கவில்லை என்று அய்யனா...இந்த நல்ல பதிவினை யாரும் படிக்கவில்லை என்று அய்யனார் குறைபட்டுக்கொண்டதற்கிணங்க மூன்றாவதாக ஒரு பின்னூட்டம் இட்டு முகப்பில் தெரியவைக்கும் கயமையாக இதை செய்கிறேன்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-24988504443289112262008-01-06T16:16:00.000+04:002008-01-06T16:16:00.000+04:00//உங்க பதிவுல பின்னூட்டம் போடவே பயமாயிருக்குங்க அய...//உங்க பதிவுல பின்னூட்டம் போடவே பயமாயிருக்குங்க அய்யானார். என்னையும் உங்களை மாதிரி நெனச்சுக்குவாங்களோன்னு? //<BR/><BR/>அண்ணாச்சி..<BR/>அப்போ அய்யனார் எந்த மாதிரி? ஏன் அவர பாத்து பயப்படறிங்க? திடீர்னு உங்களின் நீங்க, உங்க மரியாதை பாத்தவுடனே சிரிப்பு வந்துருச்சு. அதனால வழக்கமா போடுவீங்கல்ல டேய், சவத்து மூதி, இந்த மாதிரி எழுதினாதான் உங்களுக்கு அடையாளம். நான் கூட எதோ போலி ஆசிப்தான் கமெண்ட் போட்டுருக்குன்னு நினைச்சிட்டேன்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-63765336210613656022008-01-06T16:06:00.000+04:002008-01-06T16:06:00.000+04:00//இப்போது துரோகம் என்ற சொல்லாடலுக்கான விளக்கத்தை உ...//இப்போது துரோகம் என்ற சொல்லாடலுக்கான விளக்கத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியும் என நம்புகிறேன்.(உங்களுக்கு என் மீதான நம்பிக்கையை எப்படி ஏற்படுத்த ..ம்ம்ம் சில காதல் கவிதைகளை என் பக்கத்தில் எழுதியிருக்கிறேன்..சிலது மென்மையாய் இருக்கும் அதைப் படித்த பின்பாவது என்னை நம்புவீர்களா?)//<BR/><BR/>கதிரவனால் ஜீவிதாவுக்கு எழுதப்படும் மஞ்சல் வெயில் கடிதத்தில் இதே வரிகள் இருக்கின்றன.<BR/><BR/>யோவ் ஒரே மாதிரி எண்ணங்கள் இருவருக்கு வரலாம் தவறில்லை. ஒரே மாதிரியான எண்ணங்கள் ஒரே மாதிரியான எழுத்துக்களுடன் உதிப்பது விசித்திரமும் விந்தையாகவும் இருக்கிறது அய்யா அய்யனாரே!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-66175422061536982702008-01-06T13:10:00.000+04:002008-01-06T13:10:00.000+04:00//உங்க பதிவுல பின்னூட்டம் போடவே பயமாயிருக்குங்க அய...//உங்க பதிவுல பின்னூட்டம் போடவே பயமாயிருக்குங்க அய்யானார். என்னையும் உங்களை மாதிரி நெனச்சுக்குவாங்களோன்னு? //<BR/><BR/>ஆசிப்,<BR/>பின்னூட்டம் போடாட்டி மட்டும் உங்கள விட்ருவமா என்ன? :-)முபாரக்https://www.blogger.com/profile/14707650232298666222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-91224651783213625282008-01-06T12:50:00.000+04:002008-01-06T12:50:00.000+04:00உங்க பதிவுல பின்னூட்டம் போடவே பயமாயிருக்குங்க அய்ய...உங்க பதிவுல பின்னூட்டம் போடவே பயமாயிருக்குங்க அய்யானார். என்னையும் உங்களை மாதிரி நெனச்சுக்குவாங்களோன்னு? <BR/><BR/>சாத்தான்குளத்தான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-62777741245096391512008-01-06T12:49:00.000+04:002008-01-06T12:49:00.000+04:00தயவு செய்து பதிவு இடப்பக்கம் வரும்படி உங்கள் அடைப்...தயவு செய்து பதிவு இடப்பக்கம் வரும்படி உங்கள் அடைப்பலகையை மாற்றுங்கள். அச்செடுக்கும் போது பாதிதான் வருகிறது. ப்ளீஸ்முபாரக்https://www.blogger.com/profile/14707650232298666222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-47721333836348623362008-01-06T12:47:00.000+04:002008-01-06T12:47:00.000+04:00அய்யனார்,நனவின் அபத்தங்களை வழிமறித்துப் பிடுங்கிக்...அய்யனார்,<BR/>நனவின் அபத்தங்களை வழிமறித்துப் பிடுங்கிக் கொண்டு கனவின் வெளிக்குள் எறிந்து கிறுகிறுப்பை வழங்குகிறது உங்களது எழுத்துக்கள். யதார்த்தத்தின் எந்த நிலையிலிருந்து வாசித்தாலும் இது தரும் போதை அலாதியானது. ஒருவேளை மனச்சிதைவு கொண்டவர்களுக்கே இது நிகழுமோ என்னவோ ;-), பெரும்பாலான புத்தகங்களை தருவித்து வாசிக்கும் சூழலில்லாத (சவூதி) அரேபிய வாழ்வில் உங்கள் பதிவுகள் போதையினைக் கசியவிடும் மேகக்கூட்டமாய் அலைந்துகொண்டேயிருப்பது ஆறுதலாயிருக்கிறது. <BR/><BR/>பயணம் தொடர வாழ்த்துக்கள்<BR/><BR/>சினேகபூர்வம்,<BR/>முபாரக்முபாரக்https://www.blogger.com/profile/14707650232298666222noreply@blogger.com