Friday, January 27, 2012

நகரும் மலைகள்

சொற்களால் உருவாக்கிய உலகின்
கடைசிச் சொல்லையும்
தீர்த்துவிட்டிருந்தோம்
மெளனத்துடனான உரையாடல்
சாத்தியப்படவேயில்லை
இசைத்தட்டிலிருந்து
வழியும் ஆன்மாவின் இசையை
இரக்கமற்று
நிறுத்திவிட்டு
விலகி நடந்தோம்
மலைகள் நகரும் என்பதை
அந்தக் கணம் வரை
நம்பியிருக்கவில்லை

3 comments:

உயிரோடை said...

ஆக மலை நகர்ந்துடுச்சி...

என்ன தீடிரென மீண்டும் கவிதை மழை

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்... பாராட்டுக்கள்... நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/06/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...

நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

அனைவருக்கும் அன்பு  said...

உங்கள் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்
http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_29.html
என் தளம்
http://kovaimusaraladevi.blogspot.in/

Featured Post

test

 test